கீழக்கரையில் கடந்த காலங்களில் வீட்டின் அருகாமையில் அமைந்திருக்கும் உயர் மின் அழுத்த வயர்களால் விபத்துக்கள் சில நடந்தது. அதை நிவர்த்தி செய்யும் விதமாக கீழக்கரையில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் […]
டிசம்பர் மாதம் வந்தாலே கீழக்கரை களை கட்ட துவங்கி விடும். சீலா மீன் சீசனில் தொடங்கி கல்யாணம் வரை அதிகமாக டிசம்பர் மாதத்திலேயே நடைபெறும். ஆனால் இந்த மாதத்தையும் ஆட்றறைச்சி வியாபாரிகள் தங்களுக்கு சாதாகமாக்கி […]
கீழக்கரை நகராட்சிக்கு ஒரே ஒரு கேள்வி… கீழக்கரை நகருக்கு விடிவு காலம் பிறக்குமா?? கீழக்கரை நகராட்சிக்கு ‘ஒரே ஒரு கேள்வி‘ – அதற்கு மட்டும் பதில் தந்தால் போதும் – தகவல் […]