முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ராம நாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை வலையவாடி பஸ் நிறுத்தம் பகுதியில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு, மண்டபம் கிழக்கு ஒன்றியம் சார்பில் […]
ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நவ.30 ல் நடந்தது. இதில் 14-வயதுக்குட்பட்டோர் 44 கிலோ எடைப் பிரிவில்பரமக்குடி பாரதியாா் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவிகள் மகாலட்சுமி, […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சார்ந்த இருபதுக்கும் மேற்பட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தமிழக அரசை வலியுறுத்தியும் , அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், 10 […]
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தமிழக அரசின் காசநோய் துறை மற்றும்எய்ட்ஸ் விழிப்புணர்வு மையம் இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, பால்வினை நோய் மற்றும் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் ஆகிய கொடிய நோயிலிருந்து […]
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு […]
இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போகலூர் வட்டார கிளை சார்பில் துளிர் வினாடி-வினா போட்டி இன்று நடந்தது.தலைமை ஆசிரியர் அ.மருதுபாண்டி தலைமை வகித்தார். கிளை செயலர் கோ.குமரேசன் வரவேற்றார். […]
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தமிழ் இலக்கிய மன்றவிழா அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் முனைவர் பிரசன்னா […]
சென்னையில் இருந்து மதுரை வரும் இண்டிகோ விமானங்கள் இரண்டு மிக்ஜாம் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை பகுதியில் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருவதால் வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை வரும் […]
சோழவந்தான் லயன்ஸ் கிளப்,டாக்டர் வேலு ஹார்ட் மற்றும் ரிதம் கிளினிக் இணைந்து நடத்தும் இருதயம் மற்றும் சர்க்கரை நோய் இலவசமருத்துவ சிகிச்சை முகாம் சோழவந்தான் எம்வி எம் மருது மகாலில் நடந்தது. முகாமிற்கு சோழவந்தான் […]
வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் சோழவந்தான் அணைப்பட்டி போன்ற பகுதிகளில் இரு கரைகளைத் தொட்டு அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மேலும் மதுரைமாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா கடத்தல் சம்பவம் நடைபெறுவதாக , மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , திருமங்கலம் காவல்துறையினர் தீவிர […]
மதுரை சமயநல்லூர் அருகே கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்.இவர் வீட்டில் 14 பவுன் மற்றும் 4 லட்சத்தி 45 ஆயிரம் ரூபாயை மர்ம அவர்கள் திருடி சென்றதாக சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து […]
புளியங்குடி பார்ட் கல்வி அறக்கட்டளை கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பு அளிக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த கல்வி அறக்கட்டளை மூலம் புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன் பெற்று […]
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் படி பைக் சாகசம் புரியும் நபர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில், இருசக்கர வாகனத்தில் […]
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதி கடலாடி ஒன்றிய பூத் கமிட்டி புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம் ஏ முனியசாமி தலைமை வகித்தார்.அமைப்புச் செயலாளர் சுதா கே பரமசிவன் […]
இராமநாதபுரத்தில் அமிர்தா மருத்துவமனை சார்பில் இன்று நடந்த குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை சிறப்பு முகாமில் 270க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்தனர். ராமநாதபுரம் ராஜசூரிய மடை அமிர்தா வித்யாலயத்தில் கொச்சி அமிர்தா மருத்துவமனை, ஜெனிசிஸ் அறக்கட்டளை […]
இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் கடத்தி வந்த 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்த வழக்கில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரை திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் இன்று கைது செய்தனர். இலங்கையிலிருந்து […]
திண்டுக்கல் அரசு டாக்டரிடம்,லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை நீதிமன்ற உத்தரவில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, அவர்ரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டி சேர்ந்த ரவிக்குமார் .இவர்களது மகள் மேகவர்ஷினி வயது 6. பெற்றோர்கள் வெளியே படுத்துக் கொண்டிருந்த நிலையில் குழந்தை தனி அறையில் சென்று தெரியாமல்தாப்பாள் போட்டுக் கொண்டதால் குழந்தை […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதியின், அதிமுக கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.சிவகாசி அருகே, விஸ்வநத்தம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில், பூத் […]
You must be logged in to post a comment.