
விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..
புதுக்கோட்டை மாவட்டம் நெய்க்கொட்டான் மரம் பேருந்து நிறுத்தம் அருகில் அரசு பேருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டு இருந்த பொழுது 50 வயது முதியவர் பேருந்து வருவதை கவனிக்காமல் இடையில் விழுந்து விட்டார். இதனால் […]
புதுக்கோட்டை மாவட்டம் நெய்க்கொட்டான் மரம் பேருந்து நிறுத்தம் அருகில் அரசு பேருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டு இருந்த பொழுது 50 வயது முதியவர் பேருந்து வருவதை கவனிக்காமல் இடையில் விழுந்து விட்டார். இதனால் […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கம் சார்பில் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. இராமநாதபுரம் பட்டணம் காத்தான் அவின்கோ மகாலில் நடந்த […]
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் விரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ வீரராகவ ராவ் வெளியிட்டார். மாசில்லா தமிழ்நாடு என்னும் இலக்கை […]
நார்வே நாட்டில் வேலை மோகத்தால் க ரூ ஒரு கோடியே 62லட்சம் பணம் செலுத்தி ஏமாறிய தமிழர்கள் 54 பேர் கொழும்பு நகரில் தவித்து வருகின்றனர். இராமநாதபுரம், சிவகங்கை , நாகபட்டினம், திருச்சி உள்ளிட்ட […]
இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 08/09/2018 அன்று காலை 10 மணி அளவில் நினைத்திரு! நிலைத்திரு! சர்வதச கல்வியறிவு நாளை முன்னிட்டு ஒருநாள் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி […]
மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது. திருச்சி அரசு அருங்காட்சியக கூடுதல் பொறுப்பு காப்பாட்சியர் பெரியசாமி கண்காட்சியினை திறந்து […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாவட்ட சுற்றுலாத்துறைச் சார்பாக சைல்டு லைன் அமைப்பு மற்றும் அனைத்து ஊடக பத்திரிக்கையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் கொடைக்கானல் சைல்டு லைன் துணை மைய இயக்குநர் ராஜாமுகமது வரவேற்புரை […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீதி மன்றங்களில் லோக் அதாலத் நடந்தது. ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் நடந்த துவக்க விழாவிற்கு முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமை வகித்தார். […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் இ.ரஜபுதீன் தலைமை வகித்தார். கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பி. பாலகிருஷ்ணன் வரவேற்றார். திரைப்பட இயக்குநர் நாஞ்சில் அன்பழகன் சிறப்புரை […]
நடிகர் கார்த்திக் மதுரையில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார். முன்னதாக இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி […]
Copyright © 2019 keelainews | Designed by Rims solutions