திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சேர்க்கப்பட்ட செங்கம் வாலிபர் திடீரென உயிரிழப்பு..

April 17, 2020 Askar 0

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சேர்க்கப்பட்ட செங்கம் வாலிபர் திடீரென உயிரிழப்பு.. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 28). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் […]

ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் வெளியிடங்களில் இருந்து வந்தவா்களின் விவரங்கள் குறித்து, கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் ஆய்வு..

April 17, 2020 Askar 0

ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் வெளியிடங்களில் இருந்து வந்தவா்களின் விவரங்கள் குறித்து, கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் ஆய்வு.. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள் உள்ளன. வேலூா், திருப்பத்தூா், […]

அபிராமம் தூய்மை காவலர்களுக்கு திமுக., சார்பில் நலத்திட்ட உதவி

April 17, 2020 mohan 0

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சி தூய்மை காவலர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு அரிசி, பருப்பு , மளிகை பொருட்கள், முகக்கவசம் போன்ற நலத்திட்ட உதவிகளை மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழங்கினார் . […]

சீர்காழி குட் சமாரிட்டன் கல்வி அறக்கட்டளை சார்பாக கொரோனா நிவாரண உதவி

April 17, 2020 mohan 0

சீர்காழி குட் சமாரிட்டன் கல்வி அறக்கட்டளை சார்பாக ₹ 3 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வில் நாகை ADSP  முருகேஷ், சீர்காழி DSP செல்வி. வந்தானா ஆகியோர் கலந்து கொண்டு […]

வைத்தீஸ்வரன்கோயிலில் சத்தான சமையல்செய்யும் இல்லத்தரசிகளுக்கு பரிசு தரும் பேரூராட்சி

April 17, 2020 mohan 0

கொரோனா வைரஸ் நோய் எதிர்க்க வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் .இந்நிலையயில் கொரோனா வை தடுக்க தனி மனித நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு […]

பொதுமக்களுக்கு உதவி வரும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையருக்கு தமிழக முதல்வர் பாராட்டு…

April 17, 2020 Askar 0

பொதுமக்களுக்கு உதவி வரும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையருக்கு தமிழக முதல்வர் பாராட்டு… கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் துணை […]

பெண் ஒருவர் இறந்ததால் திருக்கடையூர் பகுதியில் டி.எஸ்.பி ஆய்வு

April 17, 2020 mohan 0

திருக்கடையூரில் பெண் ஒருவர் இறந்ததால் முன்னெச்செரிக்கை நடிவடிக்கையாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் […]

வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம் முழுவதும் இறைச்சி கடைகளுக்கு தடை

April 17, 2020 mohan 0

மதுரை மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு .மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்யை தடுப்பதற்காக மீன், இறைச்சி கடைகளை 19.4.2020(ஞாயிற்று கிழமை) திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் .வினய்  தெரிவித்துள்ளார்.

கீழக்கரையில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு…….

April 17, 2020 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னக்கடை தெருவைச் சேர்ந்த முதியவர் சென்னையில் மரணமடைந்து கீழக்கரையில் அடக்கம் செய்யப்பட்ட பின்பு அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சின்னக்கடை தெரு பகுதியில் சுகாதார துறை கட்டுப்பாட்டின் கீழ் […]

சென்னை பெராக்கா நிறுவனத்தின் மூலமாக குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு விலையில்லா அரிசி பருப்பு வழங்கப்பட்டது.

April 17, 2020 mohan 0

மதுரை மாவட்டம் விளாச்சேரி கிராமத்தில் 50 குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் வீட்டு சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பெராக்கா நிறுவனத்தை சார்ந்த கீர்திவாசன் தியோபிலஸ் விளாச்சேரி பஞ்சாயத்து தலைவர் திரு. […]

சாயல்குடி, அபிராமம் பேரூராட்சி தூய்மை காவலர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்

April 17, 2020 mohan 0

ராமநாதபுரம் மாவட்டம் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் அபிராமம், சாயல்குடி பேரூராட்சி தூய்மைப் காவலர்களுக்கு ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் எம்.சேகர், அபிராமம் பேரூராட்சி […]

மண்டபம் பேரூராட்சியில் கொரானா தொற்று தடுப்பு பணி சுகாதாரப் பணியாளர்கள் தீவிரம்

April 17, 2020 mohan 0

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கீழக்கரை,மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் ஒரு பெண் உள்பட 10 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பரமக்குடியைச் சேர்ந்த இருவர், 28 நாள் […]

மதுரை பகுதியில் அரசு விதி முறைகளுடன் (பேக்கரி ) அடுமனை பணிகள் துவங்கியது…

April 17, 2020 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் பகுதியில் தமிழக அரசு உத்தரவின்படி நேற்று (16/04/2020) முதல் செயல்படத் துவங்கியது. மதுரையில  உள்ள தனியார் பேக்கரியில் முற்றிலும் இயந்திர மயமாக்கப்பட்ட அடுமனையில் மாவு கலவை செய்வது முதல் பிஸ்கட் போன்றவை […]

கேரளா, மங்களூருவில் தவிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள் தமிழக அரசு மீட்க நடவடிக்கை கோரி மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் கோரிக்கை

April 17, 2020 mohan 0

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் மண்குண்டு, மேதலோடை தோப்புவலசை, நாகாச்சி, அகஸ்தியா் கூட்டம், பிள்ளைமடம் பகுதி மீனவர் 65 போ் , கேரளா மாநிலம் கண்ணூா் அனிக்கல் துறைமுகத்தில் கடந்த 3 மாதங்களாக தங்கி […]

தப்லீகி அனைவருக்கும் கொரோனா இல்லை- ஒவ்வொரு முஸ்லீமும் தப்லீகியும் அல்ல- டெல்லி சிறுபான்மை கமிஷன் அறிக்கை..

April 17, 2020 Askar 0

தப்லீகி அனைவருக்கும் கொரோனா இல்லை- ஒவ்வொரு முஸ்லீமும் தப்லீகியும் அல்ல- டெல்லி சிறுபான்மை கமிஷன் அறிக்கை.. தேசத்தின் ஒவ்வொரு முஸ்லிமும் தப்லீகியை பின்பற்றுபவர்கள் இல்லை; தப்லீகிகள் அனைவருமே கொரோனாவால் பாதிக்கப்படவும் இல்லை என்று டெல்லி […]

மேம்பாலத்தில் இரண்டு மாதத்திற்கு முன்னர் போட்ட சாலை இரண்டாக பிளந்தது..

April 17, 2020 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் காளவாசல் பகுதியை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் உள்ளது சுமார் 60ஆண்டுகள் முன் கட்டப்பட்டதாகும். இப்பாலத்தை சரி செய்யும் நோக்கில் கடந்த 2 மாதத்துக்கு முன் அவசரகதியில் ஒரே நாளில் சாலைகள் […]

மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்…

April 17, 2020 ஆசிரியர் 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பழங்காநத்தம் நேதாஜி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி அப்பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் […]

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி உதவி திரட்டுவதாக கூறி 1 லட்சம் பணத்தை பெற்று கொண்டு தப்ப முயன்ற 3 பேரை கைது

April 17, 2020 mohan 0

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியிடம் தொலைபேசியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி உதவி திரட்டுவதாக ஓய்வு பெற்ற நீதிபதி போல் பேசி 1 லட்சம் பணத்தை பெற்று கொண்டு […]

தரங்கம்பாடி பகுதியில் கொரோனா தொற்றால் பாதித்தவா் பகுதியில் தடை

April 17, 2020 mohan 0

24.வது நாளாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் பகுதியை சேர்ந்த 2 கொரானா தொற்று குறித்த மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]

கீழக்கரை சந்தையாக மாறிய பேரூந்து நிலையத்தில் கால்நடைகள் உலா..

April 17, 2020 ஆசிரியர் 0

கொரோனோ வைரஸால் ஊரடங்கு சட்டம் பிறப்பிபத்த நிலையில் பொதுமக்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றும் வகையில் பேரூந்து நிலையங்கள் காய்கறி சந்தையாக மாற்றப்பட்டது. இந்நிலையில் கீழக்கரை காய்கறி சந்தையாக செயல்பட்டு வரும் பேருந்துநிலையத்தில் மாடுகள் சுற்றி திரிவதால் […]