தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு மாநில கிராமிய கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் கிராமிய கலைஞர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் மாநில சங்க தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.மற்றும் […]
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பந்தல் ஒலி&ஒளி அமைப்பாளர் மற்றும் ஸ்டேஜ் டெக்ரேஷன் தொழிலில் நூற்றுக்கணக்கான நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திருமணம் மற்றும் சுப முகூர்த்தம் […]
விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரையை சேர்ந்த பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை கால்களை கட்டி வாயில் துணி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கலியபெருமாள், முருகன் ஆகிய இருவருக்கும் பிணை கோரவோ அல்லது வழக்கு […]
கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 10.05.2020 வரை காரணம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 12987 நபர்கள் மீது மதுரை […]
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தை சேர்ந்த கோபி (20) இவரது 3 நண்பர்களுடன் தன்னுடைய டிப்பர் மினி லாரியில் ஏற்றி கொண்டு பயிற்சி கொடுத்து உள்ளார். அப்போது போதையில் இருந்த கோபிடிப்பரை […]
தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான் (Tateos Artemjevich Agekian) மே 12, 1913ல் ஆர்மேனியாவில் பாதும் எனும் இடத்தில் பிறந்தார். 1938ல் இலெனின்கிராது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, பள்லி ஆசிரியராகப் பணிபுரிந்தார். சில ஆண்டுகலுக்குப் […]
ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். 1965ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு இந்த தினத்தை அனுசரித்து வருகிறது. பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னதத் தொண்டை […]
சோலைசேரி சேகரம் குறிச்சான்பட்டி டிடிடிஏ நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு பள்ளி நலக்குழு மற்றும் சபை மக்கள் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மற்றும் […]
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் சார்பாக கொரொனா விழிப்புனர்வு மற்றும் நலத்திட்ட உதவி! திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலையம் சார்பாக ஆய்வாளர் குமரேசன் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் நேரடியாக சென்று தும்மலபட்டி […]
தென்கரை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு புரோட்டின் மாத்திரை மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது! தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் E0 குணாளன், மற்றும் பிரபாகரன் […]
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழிகாட்டல் படி, இராமநாதபுரம் நகராட்சி முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், திமுக., மாநில மகளிரணி துணைச்செயலருமான முனைவர் எம்எஸ்கே பவானி ராஜேந்திரன் […]
கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்தவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதால் பல சிரமங்களுடன் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் […]
குற்றாலம் போலீஸ் சரகம் பாட்டப்பத்து கிராமம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 60), இவர்களுக்கு 4மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இசக்கியம்மாளுக்கும் அவரது பேத்திக்கும் சமையல் செய்வதில் தகராறு […]
கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சார்பாக தேவையுடையோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு நகர அமைப்பாளர் சிறுத்தை நெய்னா நகர செயலாளர் பாஷித் இலியாஸ் ஆகியோரின் தலைமையில் எளிய […]
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தல் படி, இராமேஸ்வரம் நகரில் கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசின் ஊரடங்கு உத்தரவினால் 40 நாட்களாக வீட்டுக்குள் […]
வாடியூரில் தூய்மை பணியாளர்களின் கொரோனா கால தடுப்பு பணிகளை போற்றும் வகையில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம், வீகே.புதூர் வட்டம், சுரண்டை அருகே வாடியூர் கிராம அலுவலகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் […]
மதுரை கேகே நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வழங்கிய கொரோனா நலத்திட்ட உதவி சமூக இடைவெளியை காற்றில் பறந்தது. மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் காங்கிரஸ் சார்பாக பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை […]
விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக் கொலை; கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குக:-வைகோ வலியுறுத்தல்! விழுப்புரம் மாவட்டம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – […]
இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த டாக்டர்கள் சதா மற்றும் நிவேதிதா. லண்டனில் பணியாற்றி வரும் இவர்கள், கிளி அமைப்பு மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோருக்கு நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். கொரானா பரவல் தடுப்பு […]
செங்கம் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் காவல்துறையினர் அதிரடியாக கைப்பற்றி அழித்தனர்.. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் மதுவிலக்கு காவல்துறையினர் கைப்பற்றி அழித்தனர். தற்போது கொரோனா தொற்று […]
You must be logged in to post a comment.