பாப்பாரப்பட்டியில் கிராமிய கலைஞர்கள் மற்றும் கலை தொழிலாளர்களுக்கு சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

May 12, 2020 Askar 0

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு மாநில கிராமிய கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் கிராமிய கலைஞர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் மாநில சங்க தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.மற்றும் […]

பாலக்கோட்டில் பந்தல் ஒலி&ஒளி அமைப்பாளர் மற்றும் ஸ்டேஜ் டெக்ரேஷன் சங்கம் சார்பில் நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது.

May 12, 2020 Askar 0

தர்மபுரி மாவட்டம்  பாலக்கோட்டில் பந்தல் ஒலி&ஒளி அமைப்பாளர் மற்றும் ஸ்டேஜ் டெக்ரேஷன் தொழிலில் நூற்றுக்கணக்கான நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திருமணம் மற்றும் சுப முகூர்த்தம் […]

சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற மனித மிருகங்களுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்

May 12, 2020 mohan 0

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரையை சேர்ந்த பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை கால்களை கட்டி வாயில் துணி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கலியபெருமாள், முருகன் ஆகிய இருவருக்கும் பிணை கோரவோ அல்லது வழக்கு […]

144 தடை உத்தரவை மீறிய 12987பேர் மீது வழக்குப்பதிவு .

May 12, 2020 mohan 0

கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 10.05.2020 வரை காரணம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 12987 நபர்கள் மீது மதுரை […]

வாலாஜா அருகே டிப்பர் கிணற்றில் பாய்ந்து கல்லூரி மாணவர் பலி

May 12, 2020 mohan 0

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தை சேர்ந்த கோபி (20) இவரது 3 நண்பர்களுடன் தன்னுடைய டிப்பர் மினி லாரியில் ஏற்றி கொண்டு பயிற்சி கொடுத்து உள்ளார். அப்போது போதையில் இருந்த கோபிடிப்பரை […]

நம் பால்வழியின் கட்டமைப்பையும் இயக்கத்தையும் ஆய்வு செய்து முற்றிலும் புதிய முறையை முன்மொழிந்த தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான் பிறந்த தினம் இன்று (மே 12, 1913).

May 12, 2020 mohan 0

தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான் (Tateos Artemjevich Agekian) மே 12, 1913ல் ஆர்மேனியாவில் பாதும் எனும் இடத்தில் பிறந்தார். 1938ல் இலெனின்கிராது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, பள்லி ஆசிரியராகப் பணிபுரிந்தார். சில ஆண்டுகலுக்குப் […]

மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியர் இன்னொரு தாய் – சர்வதேச செவிலியர் தினம், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் இன்று (மே 12, 1820).

May 12, 2020 mohan 0

ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். 1965ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு இந்த தினத்தை அனுசரித்து வருகிறது. பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னதத் தொண்டை […]

பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்..

May 12, 2020 mohan 0

சோலைசேரி சேகரம் குறிச்சான்பட்டி டிடிடிஏ நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு பள்ளி நலக்குழு மற்றும் சபை மக்கள் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மற்றும் […]

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் சார்பாக கொரொனா விழிப்புனர்வு மற்றும் நலத்திட்ட உதவி!

May 12, 2020 Askar 0

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் சார்பாக கொரொனா விழிப்புனர்வு மற்றும் நலத்திட்ட உதவி! திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலையம் சார்பாக ஆய்வாளர் குமரேசன் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் நேரடியாக சென்று தும்மலபட்டி […]

தென்கரை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு புரோட்டின் மாத்திரை மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது!

May 12, 2020 Askar 0

தென்கரை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு புரோட்டின் மாத்திரை மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது! தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் E0 குணாளன், மற்றும் பிரபாகரன் […]

வாலாந்தரவை மக்களுக்கு திமுக நிவாரணம்..

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழிகாட்டல் படி, இராமநாதபுரம் நகராட்சி முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், திமுக., மாநில மகளிரணி துணைச்செயலருமான முனைவர் எம்எஸ்கே பவானி ராஜேந்திரன் […]

No Image

மதுரை பெரியார் பேருந்து நிலைய வெளி மாநில ஊழியர்கள் திடீர் போராட்டம்..

கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்தவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதால் பல சிரமங்களுடன் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் […]

குற்றாலம் அருகே கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை-போலீசார் விசாரணை..

குற்றாலம் போலீஸ் சரகம் பாட்டப்பத்து கிராமம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 60), இவர்களுக்கு 4மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இசக்கியம்மாளுக்கும் அவரது பேத்திக்கும் சமையல் செய்வதில் தகராறு […]

கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி சார்பாக நிவாரண பொருட்கள்..

கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சார்பாக தேவையுடையோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு நகர அமைப்பாளர் சிறுத்தை நெய்னா நகர செயலாளர் பாஷித் இலியாஸ் ஆகியோரின் தலைமையில் எளிய […]

இராமேஸ்வரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதவி..

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தல் படி, இராமேஸ்வரம் நகரில் கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசின் ஊரடங்கு உத்தரவினால் 40 நாட்களாக வீட்டுக்குள் […]

கிராம நிர்வாக அலுவலர்களால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்…

வாடியூரில் தூய்மை பணியாளர்களின் கொரோனா கால தடுப்பு பணிகளை போற்றும் வகையில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம், வீகே.புதூர் வட்டம், சுரண்டை அருகே வாடியூர் கிராம அலுவலகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் […]

மதுரையில் காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருள்.. காற்றில் பறந்த சமூக இடைவெளி…

மதுரை கேகே நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வழங்கிய கொரோனா நலத்திட்ட உதவி சமூக இடைவெளியை காற்றில் பறந்தது. மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் காங்கிரஸ் சார்பாக பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை […]

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக் கொலை;கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குக:-வைகோ வலியுறுத்தல்!

May 11, 2020 Askar 0

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக் கொலை; கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குக:-வைகோ வலியுறுத்தல்! விழுப்புரம் மாவட்டம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – […]

மண்டபம் முகாம் இலங்கை அகதிகளுக்கு லண்டன் டாக்டர்கள் நிவாரணம்

May 11, 2020 mohan 0

இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த டாக்டர்கள் சதா மற்றும் நிவேதிதா. லண்டனில் பணியாற்றி வரும் இவர்கள், கிளி அமைப்பு மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோருக்கு நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். கொரானா பரவல் தடுப்பு […]

செங்கம் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் காவல்துறையினர் அதிரடியாக கைப்பற்றி அழித்தனர்..

May 11, 2020 Askar 0

செங்கம் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் காவல்துறையினர் அதிரடியாக கைப்பற்றி அழித்தனர்.. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் மதுவிலக்கு காவல்துறையினர் கைப்பற்றி அழித்தனர். தற்போது கொரோனா தொற்று […]