மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு மாடக்குளம் பிரதான சாலையில் குடியிருப்பு நிறைந்த பகுதியான முட்புதரில் திடீரென தீப்பிடித்தது தீயானது சுமார் 2 கிலோ மீட்டர் வரை தெரியவந்தது இதனை […]
வால்தெர் வில்லெம் கியார்கு பொதே (Walther Wilhelm Georg Bothe) ஜனவரி 8, 1891 ல் பிரெடெரிக் பொதேவுக்கும் சார்லோட் ஹார்டுங்கிற்கும் மகனாக வால்தெர் பிறந்தார். 1908லிருந்து 1912 வரை பிரெடெரிக்-வில்லெம்ஸ்-பல்கலைக்கழகத்தில் படித்தார். 1913ல் […]
திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் (Dimitri Mendeleev) பிப்ரவரி 8, 1834ல் ரஷ்யாவின் சைபீரியாவில் தோபோல்ஸ்க் என்ற இடத்தில் இவான் பவ்லோவிச் மென்டெலீவ் மற்றும் மரீயா திமீத்ரியெவ்னா மென்டெலீவா என்பவருக்கும் 17ஆவது கடைசி மகவாகப் பிறந்தார். […]
இராமநாதபுரம் மாவட்டம் முகவையார் அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் இடம் அர்பணிப்பு விழா நடைபெற்றது. இந்த விழா பஞ்சந்தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள அறக்கட்டளை வளாகத்தில் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளை சேவகர்களால் […]
பாஜக கல்யாணராமனை கைது செய்ய கோரி கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் மனு காவல் துறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது. இந்த புகார் மனு விடுதலை சிறுத்தை கட்சி கீழக்கரை நகர் செயலாளர் […]
மதுரை செல்லூர் மீனாம்பாள் புரத்தை சேர்ந்த சேகர் .இவரது மனைவி வஞ்சி மலர் 49 .கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இருவரும் மற்றவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகன் ஓம்சக்தி […]
இராஜபாளையம் அருகே சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசின் வேளாண்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும், தொகுதியின் முன்னாள் எம்.பி லிங்கம் […]
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்து இராஜபாளையம் பகுதியில் மிக பெரிய பஞ்சாயத்து இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வாறுகால் வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு […]
மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டியில் மனித நேய வார விழா மற்றும் நல்லிணக்க கூட்டம் மாவட்ட எஸ்.பி. சுஜீத் குமார் தலைமையில் நடந்தது.மதுரை மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட நிலையூர் கிராமத்தில் ஹர்சினி மருத்துவமனை நிறுவனர் ரஜினிகாந்த் ஆலோசனையின்படி ஹர்ஷினி மருத்துவமனை மற்றும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பாரத் சார்பாக நிலையூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இலவச மருத்துவ […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் மனநிலை சரியில்லாத நிலையில் அடையாளம் தெரியாத சுமார் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க மூதாட்டி இருப்பதை கவனித்த பரமனந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் அவரிடம் விசாரித்துள்ளார் […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நபிகளார் வாழ்வை உலகறிய செய்வோம் முஹம்மதுர் ரஸீலுல்லாஹ் வின் இரண்டு மாத கால தொடர் பிரச்சாரத்தை செங்கம் கிளை […]
தென்காசி மாவட்டம் வடகரை கிராமத்தில் அச்சன்புதூர் காவல்துறை சார்பில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டத்தில் […]
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் தமிழக தொல்லியல் துறையைச் சார்ந்த அலுவலர்கள் உள்ளூர் மக்கள் கலந்து கொண்டனர்.சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் […]
மதுரை: ஊராட்சிகள் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றுப் பணிகளுக்குத் தர வேண்டும் என்று மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.திருச்சி […]
மதுரை பைக்காரா மேட்டுத்தெருவில் 12 இலட்சம் மதிப்பில் புதிய சாலை மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணிக்காண பூமி பூஜை நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பங்கேற்றோர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வாரச்சந்தை ஒட்டி தமிழக அரசு வேளாண்மை துறை சார்பாக ஒரு கோடியே 70 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண்மைத் துறை சார்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் கடந்த […]
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் சாலையில் சம்மந்தபுரம் 9 வதுவார்டு பகுதியில் அதிமுக கழகம் சார்பாக துரோகிகளை மட்டுமல்ல எதிரிகளை வீழ்த்தி தமிழக அரசியலை மாற்றும் சக்தியே வருக வருக என சசிகலாவிற்க்கு என்று […]
ஜி.எச்.ஹார்டி (Godfrey Harold Hardy) பிப்ரவரி 7, 1877ல் இங்கிலாந்து நாட்டில் சர்ரே பகுதியில் ஒரு ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை கிராங்லெய்க் பள்ளியில் கலை ஆசிரியராகவும் மற்றும் கருவூல அதிகாரியாகவும் இருந்தார். […]
கீழக்கரையில் பல் வேறு சமூக அமைப்புகள் மக்கள் நல பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நல பாதுகாப்புக்கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம், இஸ்லாமிய கல்வி சங்கம், மஜ்ம-உல்-ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை, வடக்கு தெரு சமூக […]
You must be logged in to post a comment.