சார்ல்சு தாம்சன் ரீஸ் வில்சன் (Charles Thomson Rees Wilson) பிப்ரவரி 14, 1869ல் ஸ்காட்லாந்தில் மிட்லோத்தியன் என்ற ஊரில் ஜோன் வில்சன், அன்னி கிளர்க் ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தை ஒரு விவசாயி. 1873 […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் பட்டாசு வெடித்து 19பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் பலர் கவலைகிடமாக உள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள […]
டிஜிட்டல் இந்தியாவில் திரும்பும் இடம் எல்லாம் சுய விளம்பரம். ஆனால். ATM இயந்திரத்திற்கும் வேலை நேரம் உண்டோ என சிந்திக்கும் நிலையில் தான் உள்ளது.. அதாவது பல ATM எந்திரங்கள் இருந்தும் எதுவும் தேவையை […]
செங்கம் பகுதியில் 1985 ஆம் ஆண்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் 35 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சியை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் […]
மதுரை ரயில் நிலையத்தின் வளாகத்தில் அதிகப்படியான பழைய இரும்பு பிளாஸ்டிக் மற்றும் காலியான எண்ணெய் டப்பாக்கள் உள்ளிட்ட பொருட்கள் குப்பைகளாக கொட்டப்பட்டிருந்த இடத்தில் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வெளிப்பட்ட கரும்புகை அப்பகுதி […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட தணக்கன்குளம் அரசு உயர்நிலைபள்ளியில் மாணவ மாணவிகள் அமரும் வகையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ‘பென்ஞ், டேபிள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற […]
தமிழக அரசு சார்பாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள 1200 மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட்போன் பெற விண்ணப்பித்த நிலையில் இதுவரை சுமார் 250 பேருக்கு மட்டுமே ஸ்மார்ட்போன் […]
சிமின்ட், கம்பி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி அகில இந்திய கட்டுநர் சங்கம் ராமநாதபுரம் மையம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. […]
மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் செல்லப் பிராணிகளுக்கான இலவச ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி பணியை மண்டல இணை இயக்குநர்ரஜதிலகன் துவக்கி வைத்தார். உடன் துணை இயக்குநர்.ரவிச்சந்திரன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த கோபிநாத் – பாண்டி செல்வி தம்பதியினர் இவர்களுக்கு 2 பிள்ளைகள் ஒரு ஆண் மற்றும் பெண்குழந்தை வயது(10) இரு குழந்தைகளுடனும் தாயருடன் மீனாட்சி […]
மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் ஏ.டி .பி டவர் ஆறு மாடி அடுக்கு கொண்ட வணிக வளாகம் ஒன்று செயல்பட்டுவருகிறது இதில் நான்காவது தளத்தில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதில் கடந்த […]
மதுரை மாநகரில் குற்றச்சம்பங்களை கட்டுப்படுத்தவும், குற்றசம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறிவதற்கும் மதுரை மாநகர் பகுதிகளில் வார்டு வாரியாக காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மதுரை எஸ்எஸ் […]
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு 30க்கும் மேற்பட்டோர் காயம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தனியார் திருமண அரங்கத்தில் தென்னிந்திய வாகன ஓட்டுநர்கள் முன்னேற்ற கழகத்தின் கழக பெயர் வெளியீடு விழா கழகத்தின் அனைத்து பொறுப்பாளர் பதவி ஏற்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.இந்த […]
இன்றைய களத்தில் மாணவ மாணவிகள் இளைஞர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கிலும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும்மதுரை கோரிப்பாளையம் அருகே ட்ரூமேட் ஸ்நூக்கர்ஸ் விளையாட்டு மையம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. அதன் […]
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர,வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக வேளாண்மை சட்டத்தை வாபஸ்பெறக் கோரியும் டெல்லியில்் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் போராட்டகளத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலிசலிியும் விவசாயிகளை உயிர் பலி வாங்கிய மோடி […]
புதிய தலைமுறை, நியூஸ்7 உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சிகளில் செய்தியாளராக பணியாற்றிய மதுரையை சேர்ந்த சிந்தலை பெருமாள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று இயற்கை எய்தினார்.அன்னாரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு […]
இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மற்றும் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கக வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன் அவர்கள் […]
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒரு ஆண்டாக ஓடாத தங்கத்தேர் தை அமாவாசையான இன்று திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்தது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில்.இக்கோயில் […]
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட காரப்பட்டு கூட்ரோடு பகுதியில் சட்டமன்ற அலுவலகம் கணபதி பூஜை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. அதற்காக […]
You must be logged in to post a comment.