மதுரைகே.புதூர் லூர்து நகர் ஒன்பதாவது தெருவைச்சேர்ந்தவர் ஆரோக்கியமேரி 50.இவருக்கு கொரோரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பரசுராம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தவர் மன அழுத்தத்தில் இருந்துவந்தார். இந்நிலையில் […]
அதில், “தற்போது கொரோனா பரவல் 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்து அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் […]
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அரசு மருத்துவமனை அருகே சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்கள் வெட்டி வருகின்றனர் .ஒவ்வொரு மரமும் 50 ஆண்டு 60 ஆண்டு 100 ஆண்டு பழமை வாய்ந்தது […]
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதி சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் . பேண்ட் சேட். நாதஸ்வரம் தப்பாட்டம் உள்ளிட்ட கலைஞர்கள் இந்த தொழிலை நம்பி உள்ளனர் இவர்களுக்கு கடந்த ஆண்டுகொரோனா தொற்றின் […]
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முகவூர் முத்துசாமிபுரம் சாலியர் தெரு பகுதியில் கொரோணா தொற்றினால் 10க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனையடுத்து அப்பகுதியில் தடுப்பு […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 25வது வார்டு திமுக முன்னாள் கவுன்சிலர் உத்தண்ட ராமன் இவர் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் அருகே தேனீர் கடை நடத்தி வருகிறார் 2016 தேர்தலில் திமுக அமோக வெற்றி […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் சில நபர்கள் மருத்துவமனையிலும் சில நபர்களை அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய […]
கொரோனாவினால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு பிரச்சினைகளால் பல் வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கீழக்கரை சாலைத்தெருவைச் சேர்ந்த இளம் வாலிபர்கள் இந்த கொரோனா ஊரடங்கினால் வாலிநோக்கம் அருகே உள்ள கிருஷ்ணபுரம் என்ற கிராமத்தில் நோன்புக்கு தேவையான […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தோணி பாலம் அருகே நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 40 வயது மதிக்கதக்கவர் உயிரிழந்தார். இவர் ஒல்லியான தேகமும், மாநிறமும் கொண்டவர். இவரை பற்றி தகவல் இதுவரை கிடைக்கவில்லை. […]
சாதாரண மாநகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது அடுத்து தனது தேர்தல் […]
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பொம்மனம்பட்டியின் விநாயகர் கோவில் எதிர்ப்புறம் உள்ள கடந்தாண்டு உதய் மின்திட்டம் மூலம் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்ம் எதிரே உள்ள தரிசு நிலத்தில் காலை அதே […]
வேலூர் அடுத்த காட்பாடி ரயில்நிலையத்தில் நேற்று மாலை 6.40 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி சென்றதன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி ஒருவர் ஓடிவந்து ஏற முயன்றபோது தவறிவிழ முயன்றதை அறிந்த பணியில் இருந்த […]
கூடூரு வெங்கடாசலம் (Guduru Venkata Chalam) 1909 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆந்திராவின் மையப்பகுதியில் உள்ள குடிவாடா என்ற ஊரில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். தந்தை இறக்கும் போது, வெங்கடாச்சலத்திற்கு எட்டு வயதுதான் […]
அன்டோயின்-லாரன்ட் டி லவாய்சியர் (Antoine-Laurent de Lavoisier) ஆகஸ்ட் 26, 1743 ல் பாரிசில் ஒரு செல்வக் குடும்பத்தில் பிறந்தார். ஐந்து வயதிலேயே தனது தாயாரை இழந்தார். மாசாரின் கல்லூரியில் 1754 முதல் 1761 […]
வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி பழைய பஸ் நிலையத்தில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் இன்று காலை வழங்கப்பட்டது. கே.எம். வாரியார் வேலூர்
மதுரை திருநகர் ஒன்றாவது பேருந்து நிறுத்தம் அருகே குடிநீர் சப்ளை செய்யும் தனியார் மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நாய் மீது மோதாமல் இருக்க […]
தமிழக முதல்வராக தளபதி மு க ஸ்டாலின் பதவியேற்றதை முன்னிட்டு மற்றும் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி அமைச்சராக பதவி ஏற்றதை முன்னிட்டு திமுகவினர் சோழவந்தானில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் […]
திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து முக அழகிரி விடுவிக்கப்பட்டதிலிருந்து எந்த ஒரு கட்சியிலும் இணையாமல் தனித்துவமாக அமைதியாக இருந்து வந்தார்.சில மாதங்களுக்கு முன்பு முக அழகிரி தலைமையில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில் மு க ஸ்டாலின் […]
செல்லூர் குலமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அழகர்சாமி 63.இவர் பரவை காய்கறி மார்க்கெட்டில் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார் .லாக்டவுன்காரணமாகிவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்தவர் வீட்டில் தனியாக இருந்தபோது […]
மதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகர் நகரில் வசித்து வருபவர் சேக் இக்பால் உசேன் 41. இவரும் இவரது மனைவியும் மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் வீட்டில் புகுந்த […]
You must be logged in to post a comment.