விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானம் பகுதியில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசின் விரோத போக்கால் அழிந்து வரும் மோட்டார் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை […]
பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் நெல்லையில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் பெட்ரோல் […]
மகாகவி பாரதியின் படைப்புகளை இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்,கவியரங்கம் மற்றும் போட்டிகளை நடத்திவரும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் இப்போது நெல்லை அரசு அருங்காட்சியத்தோடு இணைந்து கடந்த மே மாதம் […]
கோவிந்தப்ப வெங்கடசாமி (Govindappa Venkataswamy) அக்டோபர் 1, 1918ல் தமிழ்நாட்டில் எட்டயபுரம் அருகில் உள்ள அயன்வடமலாபுரம் ஊரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். அவர் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து […]
நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens) ஜூலை 7, 1861ல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில் இருக்கும் கேவண்டிசு என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் சூலியா இசுட்டீவன்சு, எஃபிரெயிம் இசுட்டீவன்சு. இவருடைய […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் உள்ள தமிழறிஞர் பரிதிமாற் கலைஞரின் 151-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவர் வாழ்ந்து மறைந்த இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர் வருகை தந்தார், அவருடன் […]
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை மாத இறுதியில் ஜப்பான் டோக்கியோ நகரில் துவங்குகிறது. ஒலிம்பிக் 400 மீட்டர் தடகள தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்க மதுரை ரயில்வே ஊழியர் ரேவதி வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து தெற்கு […]
மதுரை .விருதுநகர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 17 பேர் கொண்ட குழுவினர் எய்ம்ஸ் குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் உள்ள மதுரை நாடாளும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் […]
தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சரும் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநகராட்சி வார்டு எண் 9 அருள்தாஸ் புரம் பகுதியில் தொகுதி மேம்பாட்டு […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த தனது தாயை இரண்டு மணி நேரத்திற்கும் காக்க வைத்ததாக சுந்தர்ராஜன் என்பவர்., திருப்பரங்குன்றம் தலைமை மருத்துவர் செல்வராஜ் மீது மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு லயன்ஸ் கிளப் சார்பில் 10.50 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் மற்றும் கொரோணா பாதுகாப்பு […]
மதுரை மாவட்டம் வரிச்சூர் அடுத்த குன்னத்தூரில் அடையாளம் தெரியாத 22 வயது மதிக்கத்தக்க இளைஞரை மது போதையில் அதேபகுதியை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சங்குவெட்டி தெருவை சேர்ந்த செய்யது முகம்மது கபீர் மகன் ரிஸ்வான் ஜூலை 4ஆம் தேதி இரவு கத்தியால் வயிற்றுப்பகுதியில் குத்தி குடல் வெளியே தள்ளிய நிலையில் மர்மமான முறையில் கொலை […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்தவர் டாக்டர்.பஜிலா ஆசாத் தற்சமயம் துபாயில் வசித்து வருகிறார். இந்த கொரோனா பெரும் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் காலத்தில் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கும் பயம், மன அழுத்தம், பொருளாதார […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை முருகர் கோயில் பகுதியை சேர்ந்த மன்னார் வயது 60. இவர் 100 நாள் வேலை திட்டத்திற்காக மண்மலை பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்ற மாற்றுத்திறனாளி மன்னார் […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் போளூர் மெயின் ரோடு எம்.ஜி.எஸ் கெஸ்ட் ஹவுஸ் வளாகத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் செங்கம் டவுன் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா செங்கம் டவுன் லயன்ஸ் […]
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்.எஸ் மங்கலத்தில் இன்று (06/07/2021) மனித நேய மக்கள் கட்சி மத்தியில் ஆளும் கட்சியான பா.ஐ கவை எதிராக கோசமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் விடுதலை […]
உலக ஜீனோசிஸ் (Zoonoses) தினத்தை (06/07/2021) முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கால்நடை மருத்துவமனையில் கால்நடை உயிரினங்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ரேபிஸ் வைரசை தடுக்கும் தடுப்பூசியை இன்று அனைத்து கால்நடைகளுக்கும் போடப்பட்டது. இந்நிகழ்வின் போது […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த திரளியில் உள்ள அன்னை பாத்திமா கேடரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி பெயரில் போலியாக சமூக வலைத்தளத்தில் முகநூல் பக்கம் ஓபன் செய்து அந்த கல்லூரி பெயருக்கு […]
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப்பின் 2021-22 புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிய தலைவராக சாலமோன் அவர்களும் செயலராக குருபிரசாந்த், பொருளாளராக மாரியப்பன் ஆகியோர் பொறுப் பேற்றுக் கொண்டனர். […]
You must be logged in to post a comment.