வளிமங்களின் மூலக்கூறு மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்த இத்தாலி வேதியியலாளர் அமேடியோ அவகாதரோ நினைவு தினம் இன்று (ஜூலை 9, 1856).

July 9, 2021 mohan 0

அமேடியோ அவகாதரோ (Lorenzo Romano Amedeo Carlo Avogadro) ஆகஸ்ட் 9, 1776ல் டூரினில் சர்தீனியா, இத்தாலியில் பிறந்தார். 20வது வயதின் பிற்பகுதியில் திருச்சபை சட்டத்தில் பட்டம் மற்றும் பயிற்சி செய்யத் தொடங்கினார். விரைவில், […]

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க “Women Help Desk” புதிய திட்டம் துவக்கம்; உதவும் பணியில் தென்காசி மாவட்ட காவல்துறை..

July 9, 2021 mohan 0

தென்காசி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS “Women Help Desk” திட்டத்தை 08.07.21 வியாழக் கிழமை தொடங்கி வைத்து […]

பல வாரங்கள் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது மாநகராட்சியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு.

July 9, 2021 mohan 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டு இ. இ. ரோடு பாலரங்காபுரம் இரண்டாவது தெரு சந்திக்கும் இடத்தில். ( பாலரங்காபுரம் அரசு மருத்துவமனை அருகே) பல வாரங்களாக பாதாள சாக்கடை நீர் வெளியே […]

அலங்காநல்லூர் பகுதியில் பழுதான டிரான்ஸ்பார்மர்.

July 9, 2021 mohan 0

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் கடந்து 3 நாட்களாக இரவு நேரங்களில் இடி, மின்னல், பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.இதனால், பழுதடைந்த மின்கம்பங்கள், பழமையான டிரான்ஸ்பார்மர்கள் கோளாறு ஏற்பட்டு அடிக்கடி மின்தடை […]

பாலமேடு பேரூராட்சியில் ட்ரோன் கருவி மூலம்  கிருமி நாசினி மருந்து தெளிப்பு.

July 9, 2021 mohan 0

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  டிரோன் கருவி மூலம்  கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. கருடா ஏரோ ஸ்பேஷ் சார்பாக பாலமேடு பேரூராட்சி பகுதியில் உள்ள பேருந்து நிலையம், கோவில்கள், […]

மதுரை சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் வரிச்சியூர் கிராமத்தில் டீ கடைக்குள் புகுந்த லாரி

July 9, 2021 mohan 0

மதுரை மாவட்டம் சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வரிச்சியூர் கிராமம்.இக்கிராமத்தில் சாலையில்பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள தேனீர் கடையில்வாடிக்கையாளர்கள் பலர் தேனீர் அருந்திக் கொண்டிருந்தனர்.அந்நேரத்தில் சிவகங்கை சாலையில் இருந்து மதுரை […]

மத்திய அரசின் தனியார்மய கொள்கையை எதிர்த்து, எஸ்ஆர்எம் சார்பில் ஆர்ப்பாட்டம்:

July 9, 2021 mohan 0

மத்திய அரசின் தனியார்மய கொள்கையை கண்டித்து ,மதுரை ரயில் நிலையம் அருகில் எஸ்.ஆர்.எம். யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, எஸ்ஆர்எம்யு, உதவிப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில், லாபத்தில் இயங்கும் […]

இராஜபாளையத்தில் அதிக ஜம்பிங் ஜாக்ஸ் (MOST JUMBING JACKS) செய்துஇளைஞர் இத்தாலி கலைஞரின் சாதனை முடிவு எடுத்து உலக சாதனை.

July 9, 2021 mohan 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 23 )என்ற வாலிபர் உலக சாதனை செய்ய வேண்டும் என்ற ஆசை உடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்து […]

திமுகவின் தேர்தல் அறிக்கையை நம்பிய மக்களுக்கு ஏமாற்றம்: முன்னாள் அமைச்சர்.

July 9, 2021 mohan 0

மதுரை சமயநல்லூர் அருகே பரவை பேரூராட்சி பகுதியில்,அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.இதில், கலந்து கொண்ட கூட்டுறவுதுறை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசிய போது:- திமுகவின் தேர்தல் அறிக்கையை […]

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் இராமநாதபுரம் மாவட்ட வீரருக்கு கீழக்கரை உஸ்வதுன் ஹசனா சங்கம் சார்பாக பாராட்டு..

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 2021 யல் ஜப்பான்-டோக்கியோவில் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் நாகநாதன் பாண்டியை வாழ்த்தி ஊக்குவிக்கும் முகமாக கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்கம் சார்பாக சென்னையில் […]

கீழக்கரையில் பெட்ரோல்,டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் காங்கிரஸ் சார்பில் நகர் தலைவரும் தில்லையேந்தல் ஊராட்சிமன்ற தலைவருமான கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து மத்திய அரசு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் கீழக்கரை பெட்ரோல் பங்க் […]

திறக்கப்படுமா கீழக்கரை சேர்மன் சதக் சாலை அஞ்சலகம்??…அவதியில் பொதுமக்கள்..

பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மாதங்கள் பல கடந்தும் திறக்கப்படாமல் இருக்கும் கீழக்கரை சேர்மன் சதக் சாலை அஞ்சலகம். இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். ஹமீதியா பெண்கள் மேனிலைப்பள்ளி, ஹமீதியா மெட்ரிக் பள்ளி மற்றும் 500 […]

ஊராட்சிமன்ற அலட்சியத்தால்கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி.

July 8, 2021 mohan 0

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அடுத்து உள்ள கீழக்குயில்குடி சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி வினிதா இவர்களது 3 வயது குழந்தை ஜானு இவள் நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டில் அருகே […]

செங்கத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் பங்க் முன் கையெழுத்து இயக்கம்

July 8, 2021 mohan 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வெங்கடேஸ்வரா பெட்ரோல் பங்க் அருகில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் பங்க் முன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.வரலாறு காணாத பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியுள்ளது. […]

உசிலம்பட்டியில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

July 8, 2021 mohan 0

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த பல்வேறு அரசியல் கட்சியினர் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் […]

உசிலம்பட்டியில் சூப்பர் மார்க்கெட்டில் மக்களோடு மக்களாக நின்று பொருட்கள் வாங்கிய கோட்டாச்சியர்

July 8, 2021 mohan 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கோட்டாட்சியராக பணியாற்றி வருவபர் ராஜ்குமார். இவர் உசிலம்பட்டி வண்டிப்பேட்டையில் உள்ள தனியார் (ரத்தினம் சூப்பர்) மார்க்கெட்டிற்கு காரில் வந்தார். அப்போது திடீரென வந்த கோட்டாட்சியரை பார்த்த கடை ஊழியர்கள் ஆய்வுக்காக […]

நிலக்கோட்டை புதிய வட்டாட்சியா் பொறுப்பேற்ப்பு

July 8, 2021 mohan 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி எப்போதும் மிகவும் பரபரப்பாக காணப்படும்.நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டு ஏராளமான கிராமங்கள் உள்ளன.தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து பகுதி மக்களும் நிலக்கோட்டை வந்து செல்லும் […]

பெண் விடுதலைக்கு வித்திட்டவன் பாரதி”; தமிழ் எழுத்தாளர் பவித்ரா நந்தகுமார் சிறப்புரையில் பேச்சு..

July 8, 2021 mohan 0

பொதிகைத் தமிழ்ச் சங்கம் நெல்லை அரசு அருங்காட்சியகத்தோடு இணைந்து மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு நிகழ்வாக வாரந்தோறும் உரையரங்கம் என்ற நிகழ்ச்சியை “இளைய தலை முறையினர் பார்வையில் மகாகவி பாரதி ” என்ற தலைப்பில் […]

மதுரையில் தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தியதால் தொற்று குறைந்துள்ளது: அமைச்சர்:

July 8, 2021 mohan 0

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களை அதிகப்படுத்தியதால் தொற்று குறைந்துள்ளது என, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் கூறினார்.மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மகப்பூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி […]

கொரானா இல்லாத கிடாரிபட்டி ஊராட்சி – ஊராட்சி மன்ற தலைவர்க்கு குவியும் பாராட்டுக்கள்

July 8, 2021 mohan 0

கொரானா பெருந்தொற்றை ஒழிக்க அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்தவகையில் மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே கிடாரிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதாமதிவாணன் சிறப்பான நிர்வாகத்தின் அடிப்படையில் கொரானா […]