லேசர் கண்டுபிடித்து முதலில் செய்து காட்டிய, நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்ட அமெரிக்க இயற்பியலாளர் தியோடோர் ஆரோல்டு மைமான் பிறந்த தினம் இன்று (ஜூலை 11, 1927).

July 11, 2021 mohan 0

தியோடோர் ஆரோல்டு “டெட்” மைமான் (Theodore Harold “Ted” Maiman) ஜூலை 11, 1927ல் லாஸ் ஏஞ்சலிசில் பிறந்தார். தன் பள்ளி நாட்களில் மின் கருவிகளையும் வானொலி வாங்கிகளை செப்பனிட்டும் பணம் ஈட்டி அதைப் […]

செங்கம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா .

July 11, 2021 mohan 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கணேசர் திருமண மண்டப வளாகத்தில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா புதிய ரோட்டரி சங்க தலைவர் கே.கே.மணிகண்டன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.செங்கம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் […]

காஞ்சி ஸ்ரீ சீனிவாச குபேர பெருமாள் மகாலட்சுமி திருக்கோயிலில் கொரோனா பாதிப்பிலிருந்து விலக நிகும்பலா யாகம் நடைபெற்றது.

July 11, 2021 mohan 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காஞ்சி ஸ்ரீ சீனிவாசா குபேர பெருமாள் மகாலட்சுமி கோயிலில் கொரோனா பாதிப்பில் இருந்து விலகவும், உலக நன்மைக்கான நிகும்பலா யாகம் நடைபெற்றது.இக் கோயிலில் சஞ்சீவி வேர் ஆஞ்சநேயர் அருள் […]

திருவண்ணாமலையில் தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு.

July 11, 2021 mohan 0

திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் வடக்கு மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் பவன் […]

அழகர்கோவிலுக்கு காஞ்சரம்பேட்டை வழியாக அரசு பஸ் இயக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு.

July 11, 2021 mohan 0

திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி, என்று போற்றி அமைக்கப்படும் நூற்றி எட்டு வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலுக்கு, மதுரை பெரியார் நிலையம், வாடிப்பட்டி, மேலூர், மற்றும் […]

கீழடி அகழாய்வில், சுடு மண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு:

July 11, 2021 mohan 0

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொட்டியின் வெளிப்புறத்தில் 3 இடங்களில் வட்ட வடிவிலான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் கீழடி, அகரம், மணலூர் மற்றும் கொந்தகை ஆகிய […]

வைகையில் கழிவு நீர் கலப்பது விரைவில் நிறுத்தப்படும்:மதுரை மாநகராட்சி ஆணையாளர் தகவல்:

July 11, 2021 mohan 0

மதுரை நகரில் வைகை நதியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பது, விரைவில் நிறுத்தப்படும் என, மதுரை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:மதுரை மாநகராட்சி வைகை வடகரை பகுதி, செல்லூர் […]

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கு மத்திய அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகளில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது- போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.

July 11, 2021 mohan 0

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்தார்.அவர்களை சந்தித்து பேசிய தாவது:-ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கான மத்திய அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகள் குறித்த கேள்விக்கு-ஓட்டுனர் பயிற்சிப் […]

மனிதநேய பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டுவின்ஸ் ஆம்புலன்ஸ் க்ரூப்…

July 10, 2021 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதர் கோவில் பகுதியில் திருநெல்வேலியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் ஒருவர் சில தினங்களாக  சுற்றித்திரிந்துள்ளார். இதனையறிந் கீழக்கரை ட்வின்ஸ் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அசாருதீன், நசுருதீன், மற்றும் அவர்களுடைய நண்பர்கள் […]

உசிலம்பட்டியில் அமமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

July 10, 2021 mohan 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட அலுவலகத்தில் அமமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து உசிலம்பட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக கூட்டமானது […]

உசிலம்பட்டி அருகே 10வருடத்திற்கு பிறகு நிரம்பிய கண்மாய் தண்ணீர் அதிகாரிகளின் அலட்சியத்தில் வீணானது.கிராம இளைஞர்களின் முயற்ச்சியால் அடைப்பு சரிசெய்யப்பட்டது.

July 10, 2021 mohan 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஜோதில்நாயக்கணூர் ஊராட்சிட்குட்பட்டது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 120ஏக்கர் பரப்பளவுகொண்ட மிகப்பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் கடந்த 10வருடங்களாகவே வறண்டு காணப்பட்ட நிலையில் கடந்த வருடம் […]

குடிமராமத்து பணிகள் குறித்த புதிய முடிவுகள் சட்டமன்றத்தில் அறிவிக்கப்படும். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி..

July 10, 2021 mohan 0

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகைதந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது நூறு நாள் வேலைத் திட்டங்கள் நாட்கள் அதிகரிப்பு குறித்த கேள்விக்கு அறிவிப்புகள் […]

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில்எதிர் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் செயல்படுவதாக குற்றச்சாட்டு உண்மையானதல்ல.

July 10, 2021 mohan 0

ஜிகா வைரஸ் என்பது டெங்குவின் மறு வடிவம் தான் அது குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டிமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மா […]

மின்னியல், காந்தவியல் துறைகளில் புகழ் பெற்ற தற்கால மின்னியலின் காப்பாளர், நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிக்கொலா தெஸ்லா பிறந்த தினம் இன்று (ஜூலை 10, 1856).

July 10, 2021 mohan 0

நிக்கொலா தெஸ்லா (c) ஜூலை 10, 1856ல் குரொவேசிய இராணுவ முன்னரங்கப்பகுதியில் உள்ள சிமில்ஜான் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் சேர்பிய இனத்தவர். ஆஸ்திரியப் பேரரசின் குடிமகனாக இருந்த இவர் பின்னாளில் அமெரிக்கக் குடியுரிமை […]

வேலூரில் சிப்பாய் புரட்சி தூண் அலங்கரிப்பு ஆட்சியர் மரியாதை.

July 10, 2021 mohan 0

வேலூரில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி விடியற்காலை இந்திய சிப்பாய்களான இந்து,முஸ்லீம் சிப்பாய்களின் மத கோட்பாட்டுக்கு எதிராக ஆங்கில ராணுவ செயல்பட்டதால் அதை எதிர்த்து 1806 . ஜூலை 10-ம் தேதி விடியற்காலை […]

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்…

July 10, 2021 mohan 0

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. கொரோனோ பெருந்தொற்றை தடுக்கும் பல வழிமுறைகளில் பிரதான வழிமுறைகளில் ஒன்றான தடுப்பூசி […]

திமுக நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று சுகாதார பணிகளை தொடங்கிய கீழக்கரை நகராட்சி..

July 10, 2021 ஆசிரியர் 0

கீழக்கரை கடற்கரை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளே கீழக்கரை மக்களுக்கு மாலை நேர பொழுது போக்கும் இடங்களாகும்.  இப்பகுதியை தூய்மையாக வைக்க நகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனங்களும் பல் வேறு முயற்சிகள் எடுத்தாலும் பொதுமக்களின் […]

எந்த நேரத்திலும் செண்பகத்தோப்பு அணை திறக்கப்படலாம். பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

July 10, 2021 mohan 0

செண்பகத்தோப்பு அணை எந்த நேரத்திலும் திறக்கப்படலாம். ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்திற்குட்பட்ட படைவீடு ஊராட்சியில் சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கமண்டல நதியின் குறுக்கே […]

உசிலம்பட்டியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகராட்சி சார்பில் கொசுமருந்து அடிக்கப்பட்டது.

July 10, 2021 mohan 0

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் அடுத்ததாக டெங்கு கொசு, ஏடிஎஸ் கொசு போன்ற கொசுக்களால் நோய் பரவுவதாக தகவல் பரவிவருகிறது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மதுரை மாவட்டம் […]

வலையங்குளம் சௌராஷ்ட்ரா காலனி பகுதியில் வாலிபர் கொலை. பெருங்குடி போலீஸார் விசாரணை.

July 10, 2021 mohan 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்து முனியாண்டி வயது 38 இவர் சௌராஷ்டிரா காலனி பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார் இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் பெருங்குடி காவல் நிலையத்தில் […]