நெல்லையில் விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யா நூற்றாண்டு விழா;மமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்பு..

August 7, 2021 mohan 0

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர், என் சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் […]

நெல்கட்டும் செவலில் காவல்துறை பொதுமக்கள் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி..

August 7, 2021 mohan 0

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட நெல்கட்டும் செவலில் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தலைமையில் சமூக […]

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா.

August 7, 2021 mohan 0

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்01.08.2021 முதல் 07.08.2021 வரை உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 01.08.2021ஞாயிறு அன்று தாய்ப்பாலின் அவசியம் மற்றும் மகத்துவம் குறித்து கருத்தரங்கம் இணை இயக்குநர் மரு. […]

இந்தியாவின் தேசிய கீதம் இயற்றிய, இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர், இரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7,1941).

August 7, 2021 mohan 0

இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) மே 7, 1861ல் தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதியினருக்கு கொல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு பிறந்து உயிரோடு இருந்த பதின்மூன்று குழந்தைகளில் இவர் இளையவர் […]

இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை, வேளாண்துறை வல்லுனர் விஞ்ஞானி பத்ம ஸ்ரீ எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 7, 1925).

August 7, 2021 mohan 0

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் (M. S. Swaminathan) ஆகஸ்ட் 7, 1925ல், தமிழ்நாட்டின் கும்பகோணம் குடந்தையில் பிறந்தார். பெற்றோர்கள், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.கே. சம்பசிவன் மற்றும் பார்வதி தங்கம்மல் சம்பசிவன். “சாத்தியமற்றது” […]

பரமனந்தல் அரசுப்பள்ளியில் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு பிரச்சார பேரணி; மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

August 7, 2021 mohan 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் அறிவுரையின் படியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் அவர்கள் […]

கடல் மீன் வள மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி CITU சார்பாக கீழக்கரை கடற்கரை அருகே கண்டன ஆர்ப்பாட்டம்…

August 6, 2021 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை பகுதியில் சிஐடியு கடல் தொழிலாளர் சங்கம் சார்பில்  டெல்லியில் மழைக்கால கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு அமல்படுத்த இருக்கும் புதிய மீன்வள மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தியும்,  புதிய மீன்பிடி […]

தென்காசி அருகே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்.

August 6, 2021 mohan 0

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இதில் கொரோனாவை தடுக்கும் பொருட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் […]

போக்குவரத்து விதியை மீறி இயக்கப்படும் வாடகை இருசக்கர வாகனம் தடை செய்ய தமிழக அரசு முன்வருமா.

August 6, 2021 mohan 0

தமிழகம் முழுவதும் தனியார் கால் டாக்ஸி பைக்குகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது இதனை தடுக்க தமிழக அரசு போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இருசக்கர […]

மதுரை மாநகராட்சி பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் ஆணையாளர் ,தகவல்:

August 6, 2021 mohan 0

மதுரை மாநகராட்சி பள்ளிகளில், ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் ஆரம்பப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அதன்படி, சின்னக்கடை தெருவில் உள்ள மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மறைமலை […]

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை, பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்.

August 6, 2021 mohan 0

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில், நடைபெறும்கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில், மட்டும்பொதுமக்களுக்கு 1-இலட்சமாவது தடுப்பூசி செலுத்தப்பட்டதை,மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,பார்வையிட்டார்:மதுரை:மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி […]

மாணவர்களுக்கான ஆன்லைன் பெட்டிகள்: மதுரை மாநகராட்சி ஏற்பாடு.

August 6, 2021 mohan 0

மதுரை மாநகராட்சிகொரோனா விழிப்புணர்வு குறும்படம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆன்லைன் போட்டிகளை, ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், துவக்கி வைத்து பார்வையிட்டார்.மதுரை மாநகராட்சி மற்றும் விஷன் கிரியேட்டர்ஸ் இணைந்து விஷால் டி மகாலில் நடைபெற்ற கொரோனா […]

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞர் போக்சோ வழக்கில் கைது.

August 6, 2021 mohan 0

 திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளிமலை தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் கார்த்தி (20). இவன் இப்பகுதியில் கிடைக்கும் கூலி வேலைகளை செய்துவந்துள்ளான். இதே பகுதியில் உள்ள திருமுருகன் தெரு செங்குன்றம் நகரைச் சேர்ந்த […]

மதுரையில் சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி 2 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி கைது.

August 6, 2021 mohan 0

மதுரையில் சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவன என்ற பெயரில் அதிகஅளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று பலரையும் ஏமாற்றி 2 கோடி ரூபாய் வரையில் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை மதுரை பொருளாதார குற்றபுலனாய்வு […]

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

August 6, 2021 mohan 0

ஆடி மாத மஹாளயபட்ச அமாவாசை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பித்ரு தர்ப்பணம் நடைபெறுவது வழக்கம் இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வந்தனர் இந்நிலையில் […]

மதுரை விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடத்தினர் .

August 6, 2021 mohan 0

மதுரை விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படை (NSG ) கர்னல் சந்தீப் குமார் தலைமையில் 120 அதிரடிப்படை வீரர்கள் . வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்ப நாய்கள் 4 அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் இரவில் […]

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.

August 6, 2021 mohan 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு இயக்கம் உசிலம்பட்டி நகராட்சி மற்றும் உசிலம்பட்டியில் மாஸ்டர் டிரஸ்ட் நிறுவனமும் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பேச்சுப்போட்டி மட்டும் கட்டுரை போட்டி […]

உலகின் முதல் அணுகுண்டு லிட்டில்பாய், ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசப்பட்ட தினம் இன்று (ஆகஸ்ட் 6, 1945).

August 6, 2021 mohan 0

1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டுவரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் ஆரம்பத்தில் ஈடுபடாமல் இருந்த ஜப்பான், பின்னர் ஆசிய பகுதியில் தனது வலிமையை நிரூபிக்கும் பொருட்டு 1941ம் ஆண்டு இப்போரில் இணைந்தது. இத்தாலி […]

தேசிய கீதம் பாடப்படாத அரசு விழா;பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி..

August 6, 2021 mohan 0

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டி கிராமத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்ட துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தர்ராஜ் தலைமை […]

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழகத்தில் முதல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுகூட்டுறவுத் துறை அமைச்சர் பெருமிதம்.

August 6, 2021 mohan 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக தமிழக முதலமைச்சரின் சீரிய திட்டமான மக்களை தேடி மருத்துவம் என்ற நிகழ்ச்சி ஆத்தூர்  சட்டமன்ற உறுப்பினரும், தமிழகத்தின் கூட்டுறவுத் […]