தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலைநகர் பகுதியில் புதிதாக தார்சாலை அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த சாலை பெயர்க்கப்பட்டு ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் புதிதாகசாலை அமைக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பஸ் […]
பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு அவர்களின் வீடுகளில் நீர் மேலாண்மை சேகரிப்பு உறுதிமொழி பாலக்கோடு பேரூராட்சி சார்பாக நடைபெற்றது துப்புரவு அலுவலர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய தனி பிரிவு காவலர் ராம்குமார் . இவர் புதுவயல் கிராமத்தில் பனங்கள் குடித்து விட்டு போதையில் கள் விற்றவரிடம் லஞ்சம் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில்பரவி வருகிறது. […]
பெரம்பலூர் மாவட்டம் , குன்னம் வட்டம் பெரிய வெண்மணியில் இயங்கிவரும் மலர்விழி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 15-07-2019 அன்று காலை 10-30 மணி அளவில் பள்ளி மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது . நிகழ்ச்சி […]
கீர்த்திமிகு கீழக்கரையின் கீர்த்திக்கு திட்டம் போட்டு களங்கம் ஏற்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம், சமீப காலமாக அவ்வூரிலும், அவ்வூர் பெயரிலும் அரங்கேற்றப்படும் சம்பவங்கள் எண்ண தோன்றுகிறது. கீழக்கரையில் பல்லாண்டு காலமாக இஸ்லாமியர், இந்து, கிறிஸ்தவர்கள் என […]
தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம், நெய்க்காரபட்டி காயிதே மில்லத் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சார்பாக இந்த வேண்டுகோள் விடுத்துள்ளனர். காயிதே மில்லத்தின் பெயரால் இயங்கும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் […]
இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை எஸ்தர் வேணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எம்.சோமசுந்தரம் […]
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முகிழ்தகம் முத்தமிழ் நகரைச் சேர்ந்த மீன் வியாபாரி கருப்பையா. இவரது மகன் அஜித்குமார்,23. இவர் தொண்டியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் டிரைவராக வேலை செய்து வந்தார். தினமும் […]
கீழக்கரையில் அமைந்துள்ள தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவியருக்கு இன்று (15/07/2019) தன்னம்பிக்கை உரை நிகழ்த்தப்பட்டது. கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் […]
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்திற்குபட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவில் பூட்டிய கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசை யில் உள்ள அரிசி மண்டியில் […]