புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி தமிழாய்வுத் துறையில் மகாகவி பாரதியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி நடைபெற்றன.

December 20, 2021 mohan 0

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி தமிழாய்வுத் துறையில்மகாகவி பாரதியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். […]

வான் டி கிராப் ஜெனரேட்டரை (மின்னியற்றி) உருவாக்கிய ராபர்ட் ஜெ. வான் டி கிராப் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 20, 1901).

December 20, 2021 mohan 0

ராபர்ட் ஜெ. வான் டி கிராப் (Robert Jemison Van de Graaff) டிசம்பர் 20, 1901ல் அலபாமாவின் டஸ்கலோசாவில் உள்ள மாளிகையில் பிறந்தார். அவரது தந்தை டச்சு வம்சாவளியைச் சேர்ந்தவர். டஸ்கலோசாவில், ராபர்ட் […]

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்.

December 20, 2021 mohan 0

தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.மாநில கெளரவத் தலைவர் சி.ராஜவேலு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கே.தொல்காப்பியன், […]

NASA அறக்கட்டளை நடத்திய TNPSC தேர்வு வழிகாட்டுதல் & மாணவர் கையேடு வெளியீட்டு விழா!!

December 19, 2021 ஆசிரியர் 0

கீழக்கரை வடக்குத்தெரு சமூகநல தர்ம அறக்கட்டளை-NASA சார்பாக TNPSC தேர்வு வழிகாட்டுதல் மற்றும் மாணவர் கையேடு வெளியீட்டு விழா 18.12.2021 அன்று வடக்குத்தெரு தைக்கா வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கீழக்கரை அல் மதரஸத்துல் முஹம்மதியாவின் […]

உசிலம்பட்டியில் செயற்கை குடிநீர் பஞ்சத்தை உருவாக்க முயலும் பொதுப்பணித் துறையினர்.நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றியைப்பாதிக்குமா ???

December 19, 2021 mohan 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதி 24 வார்டுகளை உள்ளடக்கியதாகும்.கிட்டத்தட்ட 31 ஆயிரம் வாக்காளர்களையும் 60 ஆயிரம் பொதுமக்களும் வசிக்கும் பகுதியாகும்.உசிலம்பட்டி நகருக்கு குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகிலுள்ள கண்மாய் […]

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குளிக்கும்பொழுது டிரைவ் அடித்த முதியவர் பலி.

December 19, 2021 mohan 0

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை பரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர்.ஆறுமுகம்(60) இவர் தனது நண்பர்களுடன் ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிவித்து ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில் இன்று காலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கை குளத்தில் […]

மதுரையில், கைத்தறி கண்காட்சி.

December 19, 2021 mohan 0

கைத்தறி துறை நடத்தும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,அரசு சிறப்பு தள்ளுபடி பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும்விற்பனையினை இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர துவக்கி வைக்கப்பட்டது.கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுஜவுளி […]

பொங்கலுக்கு தயாராகும் மஞ்சள் செடிகள்.

December 19, 2021 mohan 0

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வடக்கு பகுதியான எர்ரம்பட்டி பகுதியில், தைப் பொங்கலுக்காக, இப் பகுதி விவசாயிகள், மஞ்சள் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விரைவில், சாகுபடியான மஞ்சள் ஆனது, தைப் பொங்கலுக்கு சில நாள்களுக்கு முன்பு அறுவடை […]

மதுரையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்.

December 19, 2021 mohan 0

 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும்மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தியமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்,616 பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்,பி.மூர்த்தி வழங்கினார்.மதுரை மாவட்டம், திருப்பாலை யாதவா மகளிர் […]

மதுரை விளாச்சேரியில் ஆட்டோ டிரைவர் மின்சாரம் தாக்கி பலி; போலீசார் விசாரணை..

December 19, 2021 mohan 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா உட்பட்ட விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் காதர் உசைன் மகன் ரசூல்தீன்(40). ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணமாகி சுல்தானா என்கிற மனைவியும், பிலால் என்கிற மகனும் […]

நெல்லையில் பெண் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்..

December 19, 2021 mohan 0

நெல்லை அரசு அருங்காட்சியகமும் திருநெல்வேலி மாவட்ட சமூகநலத்துறை மற்றும் பிஎஸ்என் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி துறையும் இணைந்து பெண் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கினை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் […]

குற்றாலம் அருவிகளில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

December 19, 2021 mohan 0

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பேரருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் வருகின்ற 20.12.2021 திங்கள்கிழமை அன்று பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கும் வகையில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர்ராஜ் அவர்களால் […]

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் “வேதியியல் துவக்க விழா.

December 19, 2021 mohan 0

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் வேதியியல் ஆராய்ச்சி துறை சார்பில் “வேதியியல் மன்ற துவக்க விழா” 18/12/2021 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இவ்விழாவின் துவக்கமாக வரவேற்புரையை துறைத்தலைவி முனைவர் அ.கஸ்தூரி அவர்கள் […]

ஒளியின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்ட, அறிவியலுக்கான நோபெல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர், ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 19, 1825).

December 19, 2021 mohan 0

ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் (Albert Abraham Michelson) டிசம்பர் 19, 1852ல் போலந்து நாட்டில், பிரஷ்யாவில் உள்ள ‘ஸ்டெரெல்னோ’ என்ற ஊரில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சாமுவேல் மைக்கல்சன் ஒரு […]

ஒளிமின் விளைவு தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்ட, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலறிஞர், இராபர்ட் மில்லிகன் நினைவு தினம் இன்று (டிசம்பர் 19, 1953).

December 19, 2021 mohan 0

இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் (Robert A. Millikan) அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் மார்ச் 22, 1868ல் பிறந்தார். இவரது தந்தை தேவாலயத்தில் மதகுரு வாக இருந்தார். அயோவா மாநிலத்தில் உள்ள மக்கோகிடா […]

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஆணையாளர்.

December 18, 2021 mohan 0

மதுரை மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளி, […]

ரயில்வே மேம்பால பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு:விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் ஆலோசனை.

December 18, 2021 mohan 0

 மதுரை மாவட்டம் சோழவந்தானில், வாடிப்பட்டி பிரதான சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாலத்தின் அடியில் பேரூராட்சி சார்பாக குடிநீர் குழாய் பதித்தல் அணுகுசாலை பணிகள் உள்ளிட்டவற்றை […]

உசிலம்பட்டி-சுகாதாரத்துறை சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகம்.

December 18, 2021 mohan 0

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சுகாதாரத் […]

சிறப்பாக செயல்படும் தென்காசி மாவட்ட காவல்துறை;காவல் துறை துணைத் தலைவர் வாழ்த்து..

December 18, 2021 mohan 0

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிநபு IPS ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு […]

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின கருத்தரங்கு..

December 18, 2021 mohan 0

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் நோயை தடுக்கும் விதமாக கருத்தரங்கம், விழாக்கள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் […]