புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி தமிழாய்வுத் துறையில்மகாகவி பாரதியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். […]
ராபர்ட் ஜெ. வான் டி கிராப் (Robert Jemison Van de Graaff) டிசம்பர் 20, 1901ல் அலபாமாவின் டஸ்கலோசாவில் உள்ள மாளிகையில் பிறந்தார். அவரது தந்தை டச்சு வம்சாவளியைச் சேர்ந்தவர். டஸ்கலோசாவில், ராபர்ட் […]
தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.மாநில கெளரவத் தலைவர் சி.ராஜவேலு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கே.தொல்காப்பியன், […]
கீழக்கரை வடக்குத்தெரு சமூகநல தர்ம அறக்கட்டளை-NASA சார்பாக TNPSC தேர்வு வழிகாட்டுதல் மற்றும் மாணவர் கையேடு வெளியீட்டு விழா 18.12.2021 அன்று வடக்குத்தெரு தைக்கா வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கீழக்கரை அல் மதரஸத்துல் முஹம்மதியாவின் […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதி 24 வார்டுகளை உள்ளடக்கியதாகும்.கிட்டத்தட்ட 31 ஆயிரம் வாக்காளர்களையும் 60 ஆயிரம் பொதுமக்களும் வசிக்கும் பகுதியாகும்.உசிலம்பட்டி நகருக்கு குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகிலுள்ள கண்மாய் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை பரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர்.ஆறுமுகம்(60) இவர் தனது நண்பர்களுடன் ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிவித்து ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில் இன்று காலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கை குளத்தில் […]
கைத்தறி துறை நடத்தும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,அரசு சிறப்பு தள்ளுபடி பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும்விற்பனையினை இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர துவக்கி வைக்கப்பட்டது.கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுஜவுளி […]
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வடக்கு பகுதியான எர்ரம்பட்டி பகுதியில், தைப் பொங்கலுக்காக, இப் பகுதி விவசாயிகள், மஞ்சள் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விரைவில், சாகுபடியான மஞ்சள் ஆனது, தைப் பொங்கலுக்கு சில நாள்களுக்கு முன்பு அறுவடை […]
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும்மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தியமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்,616 பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்,பி.மூர்த்தி வழங்கினார்.மதுரை மாவட்டம், திருப்பாலை யாதவா மகளிர் […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா உட்பட்ட விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் காதர் உசைன் மகன் ரசூல்தீன்(40). ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணமாகி சுல்தானா என்கிற மனைவியும், பிலால் என்கிற மகனும் […]
நெல்லை அரசு அருங்காட்சியகமும் திருநெல்வேலி மாவட்ட சமூகநலத்துறை மற்றும் பிஎஸ்என் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி துறையும் இணைந்து பெண் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கினை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் […]
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பேரருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் வருகின்ற 20.12.2021 திங்கள்கிழமை அன்று பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கும் வகையில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர்ராஜ் அவர்களால் […]
திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் வேதியியல் ஆராய்ச்சி துறை சார்பில் “வேதியியல் மன்ற துவக்க விழா” 18/12/2021 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இவ்விழாவின் துவக்கமாக வரவேற்புரையை துறைத்தலைவி முனைவர் அ.கஸ்தூரி அவர்கள் […]
ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் (Albert Abraham Michelson) டிசம்பர் 19, 1852ல் போலந்து நாட்டில், பிரஷ்யாவில் உள்ள ‘ஸ்டெரெல்னோ’ என்ற ஊரில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சாமுவேல் மைக்கல்சன் ஒரு […]
இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் (Robert A. Millikan) அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் மார்ச் 22, 1868ல் பிறந்தார். இவரது தந்தை தேவாலயத்தில் மதகுரு வாக இருந்தார். அயோவா மாநிலத்தில் உள்ள மக்கோகிடா […]
மதுரை மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளி, […]
மதுரை மாவட்டம் சோழவந்தானில், வாடிப்பட்டி பிரதான சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாலத்தின் அடியில் பேரூராட்சி சார்பாக குடிநீர் குழாய் பதித்தல் அணுகுசாலை பணிகள் உள்ளிட்டவற்றை […]
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சுகாதாரத் […]
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிநபு IPS ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு […]
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் நோயை தடுக்கும் விதமாக கருத்தரங்கம், விழாக்கள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் […]
You must be logged in to post a comment.