ஜெர்மனியில் முதல் செயல்பாட்டு சைக்ளோட்ரானைக் உருவாக்கிய நோபல் பரிசை வென்ற அணுக்கரு இயற்பியலாளர், வால்தெர் பொதே நினைவு தினம் இன்று (பிப்ரவரி 8, 1957).

February 8, 2022 mohan 0

வால்தெர் வில்லெம் கியார்கு பொதே (Walther Wilhelm Georg Bothe) ஜனவரி 8, 1891 ல் பிரெடெரிக் பொதேவுக்கும் சார்லோட் ஹார்டுங்கிற்கும் மகனாக வால்தெர் பிறந்தார். 1908லிருந்து 1912 வரை பிரெடெரிக்-வில்லெம்ஸ்-பல்கலைக்கழகத்தில் படித்தார். 1913ல் […]

தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டு‍ முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கிய திமீத்ரி மெண்டெலீவ் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 8, 1834).

February 8, 2022 mohan 0

திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் (Dimitri Mendeleev) பிப்ரவரி 8, 1834ல் ரஷ்யாவின் சைபீரியாவில் தோபோல்ஸ்க் என்ற இடத்தில் இவான் பவ்லோவிச் மென்டெலீவ் மற்றும் மரீயா திமீத்ரியெவ்னா மென்டெலீவா என்பவருக்கும் 17ஆவது கடைசி மகவாகப் பிறந்தார். […]

முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 8, 1979).

February 8, 2022 mohan 0

டென்னிஸ் கபார் (Dennis Gabor) ஜூன் 5, 1900ல் அங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் யூத குடும்பத்தில் பிறந்தார். 1918ல் இவர் குடும்பம் லூதரனிய கிருத்துவத்துக்கு மதம் மாறியது. இவர் பெற்றோருக்கு இவர்தான் முதல் மகனாவார். […]

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு மௌன அஞ்சலி

February 7, 2022 mohan 0

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் பொன்மேனியில் உள்ள அலுவலகத்தில் சங்க செயலாளரும், நடிகருமான சி.எம்.வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும்,சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர், அப்பா பாலாஜி, மீசை தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் […]

தென் தமிழகத்திலேயே முதல்முறையாக ஷாப்பியன் டிரான்ஸ்கத்திடர் மூலம் இருதய வால்வு அடைப்பு நீக்கும் சிகிச்சை அறிமுகம்

February 7, 2022 mohan 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் உள்ள ஹனா ஜோசப் மருத்துவமனையில் தென் தமிழகத்திலேயே முதல் முறையாக எட்வர்டு டெலிவரி சிஸ்டம் மூலம் ஷாப்பியன் 3 டிரான்ஸ்காத்திடர் இருதய வால்வு சிகிச்சை நடைபெற்றுள்ளது.கடந்த ஒரு வருட […]

உயர் மின் அழுத்தம் செல்லும் மலைப் பகுதியில் திடீர் தீ விபத்து

February 7, 2022 mohan 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பசுமலை அருகில் விளாச்சேரி செல்லும் வழியில் உள்ளது குவாலி மலை. இந்த மலையை ஒட்டிய பகுதியில் அரசு இசைக்கல்லூரி, மற்றும் மின்சார உயர் மின்னழுத்த கோபுரம் அமைந்துள்ளது. வனத்துறை நாற்றங்கால் […]

உசிலம்பட்டி அருகே சுடுகாடு வசதி கேட்டு கிராமமக்கள் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்..

February 7, 2022 mohan 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பஞ்சாயத்தைச் சேர்ந்தது கல்லூத்து கிராமம்.இக்கிராமத்தில் அருந்தியர் இன மக்கள் சுமார் 500க்கும் மேற்ப்பட்டோர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த 200 வருடங்களாக சுடுகாடு வசதி இல்லை.இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை […]

கள்ளர் மேல்நிலைப் பள்ளியில், விழிப்புணர்வு முகாம்:

February 7, 2022 mohan 0

மதுரை சரக காவல் துணை தலைவர் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்:மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் […]

மீனாட்சி நகர் – பொதுமக்கள் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்.

February 7, 2022 mohan 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மீனாட்சி நகர் துளசிராம் தெரு, சௌடேஸ்வரி அம்மன் கோவில் தெரு, குமரன் தெரு, மாடன் தெரு ஆகிய பகுதிகளில் சாக்கடை நீர் செல்லாமல் சாலைகளில் தேங்கி பொதுமக்கள் […]

சீனிவாச இராமானுசனைக் கண்டெடுத்த கணிதப் பகுப்பாய்வு அறிஞர் ஜி.எச்.ஹார்டி பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7, 1877).

February 7, 2022 mohan 0

ஜி.எச்.ஹார்டி (Godfrey Harold Hardy) பிப்ரவரி 7, 1877ல் இங்கிலாந்து நாட்டில் சர்ரே பகுதியில் ஒரு ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை கிராங்லெய்க் பள்ளியில் கலை ஆசிரியராகவும் மற்றும் கருவூல அதிகாரியாகவும் இருந்தார். […]

மொபைல் புளூடூத் மூலம் தகவல் திருட்டு; தென்காசி சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை..

February 6, 2022 mohan 0

மொபைல் புளூடூத் மூலம் தனிநபர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும், இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தென்காசி சைபர் கிரைம் காவல்துறையினர் பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் “Blue Bugging […]

செங்கோட்டை நூலகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா..

February 6, 2022 mohan 0

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா செங்கோட்டை நூலகத்தில் நடந்தது. நூலக வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் […]

15 வேறுபட்ட வால்வெள்ளிகள் மற்றும் விண்மீனின் உயர்ந்த துல்லிய இயக்கத்தைக் கண்டுபிடித்த எட்வார்டு எமர்சன் பர்னார்டு நினைவு தினம் இன்று (பிப்ரவரி 6, 1923).

February 6, 2022 mohan 0

எட்வார்டு எமர்சன் பர்னார்டு (Edward Emerson Barnard) டிசம்பர் 16, 1857ல் டென்னசியில் உள்ள நாழ்சுவில்லியில் பிறந்தார். இவரது தந்தiயார் இரியூபன் பெர்னார்டு. தாயார் கேவுட் எனப்படும் எலிசபெத் ஜேன் பர்னார்டு. இவர் பிறப்பதற்கு […]

மதுரையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம்.

February 5, 2022 mohan 0

மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில், மதுரை மாவட்டத்துக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்ஏ.கே.கமல் கிஷோர், முன்னிலையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்த ஆய்வு கூட்டம் […]

நீட் விலக்கு மசோதாவை பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து மதுரை ரயில் நிலையத்தை முற்றுகை.

February 5, 2022 mohan 0

2022-ல் தமிழக சட்டப் பேரவையில் நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆளுநர் அதனை சட்டப்பேரவை தலைவருக்கு மீண்டும் அனுப்பியுள்ளத்தை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து […]

பல நாட்களாக எரியாத தெரு விளக்கு இது மக்கள் திண்டாட்டம் சமூகவிரோதிகள் கொண்டாட்டம்.

February 5, 2022 mohan 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு நம்பர் 75 மாடக்குளம் மெயின் ரோடு பெரியார் நகர் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு மற்றும் அதன் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக […]

நெல்லையில் உலகத் தாய்மொழி தின கவிதைப் போட்டி; தமிழக கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க அழைப்பு..

February 5, 2022 mohan 0

தாய்மொழிகளின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஊக்குவிக்கவும் உலகெங்கிலும் உள்ள மொழி,பண்பாட்டுக் கலாச்சார மரபுகள் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய கூறுகளை அறிந்து கொள்ளவும் பல்வேறு மொழி பேசும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் […]

உசிலம்பட்டியில் மொபைல் வெளிசசத்தில் வேட்புமனு வாங்கிய தேர்தல் அதிகாரிகள்.

February 4, 2022 mohan 0

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல்; நடைபெற உள்ளது.வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசிநாளான இன்று 24 வார்டுகளை உள்ளடக்கிய உசிலம்பட்டி நகராட்சிக்கு பலர் ஆர்வத்துடன் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.திமுக அமமுக நாம் தமிழர் கட்சி […]

போக்குவரத்து இடையூறாக உள்ள வாகனங்களை, போலீஸார் அகற்ற கோரிக்கை.

February 4, 2022 mohan 0

மதுரை நாராயணபுரம் மேற்கு மெயின் சாலை அபிராமி குறுக்குத் தெருவில் உள்ளஇரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில், போக்குவரத்து இடையூறாக ரோட்டின் குறுக்கே பழுதுபார்க்கும் இரு சக்கர வாகனத்தை நிறுத்துவதால், பொது மக்கள் […]