கீழக்கரையில் கடந்த சில வாரங்களாக எந்த முன்னறிவுப்புமின்றி ஆட்டிறைச்சி விலை கடுமையாக உயர்த்தபட்டது. இதைப் பற்றி விசாரனை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கீழக்கரையில் உள்ள சமூக ஆர்வலர்களால் மனு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து […]
கீழக்கரையில் இன்று (03-01-2017) மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக கருவேல மரங்கள் கடற்கரைப் பகுதியில் பல்வேறு இடங்களில் அகற்றப்பட்டது. சமீபத்தில் தமிழக அரசு நச்சு மரங்களான கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் […]
கீழக்கரை கீர்த்தி மிகு கீழக்கரை ஆனால் இன்று சுகாதாரம் ஒரு கேள்வி குறியாக அந்தக் கீர்த்தியை இழந்து விடும் சூழ்நிலையில் தாழ்ந்து வருகிறது. முன்னொரு காலத்தில் டிசம்பர் மாதம் ஆனால் ஊருக்கு செல்ல ஆர்ப்பரிக்கும் […]
கீழக்கரையில் இன்று (31 டிசம்பர் 2016 ) இலவச கண் சிகிச்கை முகாம் நடைபெற்றது. கீழக்கரையில் உள்ள பழைய குத்பா ஜமா அத் மற்றும் இராமநாதபுரம் வாசன் கண் மருத்தவமனையும் இணைந்து […]
கீழக்கரையில் ஆங்கில மருத்துவம் தோன்றிய காலத்தில் இருந்து இயங்கி வருவது சீதக்காதி சாலையில் உள்ள அப்பா மெடிக்கல். சமீபத்தில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பழைய கட்டிடம் சிதிலடைந்து எந்த நேரத்திலும் இடிந்து […]
கீழக்கரையில் நேற்று முதல் பல இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்தப் பிரசுரங்கள் கீழக்கரை மக்கள் களம், கீழை நியூஸ் மற்றும் சட்டப்போராளிகள் இணைய தள […]
கீழக்கரை வடக்குத் தெருவில் இன்று (30-12-2016) வடக்கு தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை சார்பாக வட்டியில்லா கடன் திட்டம் அறிமுக விழா வடக்கு தெரு முகைதீனியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் மாலை 05.00க்கு […]
கீழக்கரையில் 29-12-2016 அன்று மாலை 8.00 மணி அளவில் கீழை நியூஸ் இணைய தளம் ஆரம்பம், கீழக்கரை மக்கள் களம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வடக்கு […]
அஇஅதிமுக கழக பொதுச் செயலாளராக இன்று சென்னை வானரகத்தில் நடந்த பொதுக்குழுவில் ஒரு மனதாக V.K சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை ஓட்டி இன்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அஇஅதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு […]