கீழக்கரையில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம்..

August 8, 2018 ஆசிரியர் 0

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கீழக்கரையில் திமுக சார்பாக அமைதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த ஊர்வலத்திற்கு எந்த வித பாகுபாடுமின்றி பல தரப்பட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள், கல்லூரி […]

இராமநாதபுரத்தில் மௌன ஊர்வல அஞ்சலி..

August 8, 2018 ஆசிரியர் 0

இராமநாதபுரத்தில் தி.மு.க தலைவர் டாக்டர் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இராமநாதபுரத்தில் மவுன ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம்  நகரின் பிரதான பகுதியான அரண்மனை முன் துவங்கி சிகில் ராஜவீதி, கேணிக்கரை, சாலை தெரு, […]

இராமநாதபுரத்தில் முழு கடையடைப்பு .. பல இடங்களில் மொட்டையடித்து கலைஞருக்கு அஞ்சலி..

August 8, 2018 ஆசிரியர் 0

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவையொட்டி இராதநாதபுரம் நகர் முழுவதும் கடை அடைக்கப்பட்டு கடைவீதிகளே வெறிச்சோடி கிடக்கிறது. மேலும் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பல இடங்களில் திமுக தொண்டர்கள் மொட்டையடித்து அஞ்சலி […]

அம்மா, அப்பா ஆதரவு, விடா முயற்சி, இராமநாதபுர மாவட்டத்தில் போலீஸ் பணியில் ‘திருநங்கை நஸ்ரியா’…

August 8, 2018 ஆசிரியர் 1

அம்மா இல்லாவிடில் அன்பு போய்விடும், அப்பா இல்லாவிடில் கல்வி போய் விடும், சகோதரன் இல்லாவிடில் பலம் போய் விடும் என்பார்கள். ஆனால் அம்மா, அப்பா தைரியம் கொடுத்தால் மலையை கூட சாய்த்து விடலாம். இதற்கு […]

பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த கார், வேன் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்..

August 8, 2018 ஆசிரியர் 0

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை கார், வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் இராமநாதபுரத்தில் நேற்று (07/08/2018) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராமநாதபுரம் மாவட்ட வாடகை கார், வேன் […]

வெறிச்சோடிய இராமநாதபுரம் பேருந்து நிலையம்..வீடியோ பதிவு..

August 8, 2018 ஆசிரியர் 0

நேற்று (07-08-2018) திமுக தலைவர் மறைவையொட்டி தமிழகமே ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அரசு பஸ்கள், இதர வாகன இயக்கமின்றி வெறிச்சோடி கிடந்தது.

கீழக்கரையில் கலைஞருக்கு அஞ்சலி..

August 8, 2018 ஆசிரியர் 0

முன்னாள் தமிழக முதல்வர், திமுக கட்சியின் ஐம்பது ஆண்டு கால தலைவருமாகிய தமிழின காவலருமான கலைஞரின் மறைவையொட்டி தமிழகமே சோக கடலில் அவரின் மறைவுக்காக கட்சி பாகுபாடின்றி, ஜாதி மத வேறுபாடின்றி கண்ணீர் அஞ்சலி […]

சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் 69-வது ஜெனிவா கண்வென்சன் தினம்..

August 7, 2018 ஆசிரியர் 0

இராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் 69-வது ஜெனிவா கண்வென்சன் தினத்தை முன்னிட்டு யூத் ரெட்கிராஸ் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் மாணவர் முத்துக்குமரன் பேசுகையில், “மனித […]

இராமநாதபுரத்தில் மறைந்த திமுக தலைவருக்கு அஞ்சலி..

August 7, 2018 ஆசிரியர் 0

தி.மு.க., தலைவர் மறைந்த டாக்டர் மு.கருணாநிதி படத்திற்கு இராமநாதபுரம் அரண்மனை முன் தி.மு.க.,வினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் டி.ஆர்.எஸ் அய்யனார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மனோகரன், மாவட்ட […]

கடலுக்குள் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி மீன்பிடித்தவர்களை அலைபேசியில் படம் எடுத்த மீனவர்களை தாக்கிய மீனவர்கள் – புகார்..

August 7, 2018 ஆசிரியர் 0

கடலுக்குள் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி மீன்பிடித்தவர்களை அலைபேசியில் படம் எடுத்த மீனவர்களை தாக்கிய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நம்புதாளை மீனவர்கள் புகார் அளித்தனர். இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி […]

கலைஞர் கருணாநிதி – ஒரு சகாப்தம் – பெருந்தலைவர் நம்மை விட்டு மறைந்தார்..

August 7, 2018 ஆசிரியர் 0

கலைஞர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மு.கருணாநிதி இன்று (07/08//2018) மாலை 6.10 மணிக்கு இந்த உலகை விட்டு மறைந்து விட்டார்.  இந்தியா ஒரு மூத்த தலைவரை இழந்து விட்டது.  அவர் அரசியலில் மத்தியில் […]

கீழக்கரை கூட்டுறவு வங்கி தேர்தல் முடிவு..

August 7, 2018 ஆசிரியர் 0

கீழக்கரை தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தல் கடந்த 07.05.2018 அன்று நடைபெற்றது. 1800க்கு மேல் உறுப்பினர்களை கொண்ட கூட்டுறவு வங்கயில் 691 ஓட்டுகள் பதிவானது. வங்கியில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 11 பேர் […]

கீழக்கரையின் போராளி “MMK” பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போஸ்டர்.. குடும்பத்தினர் கண்டனம்…

August 7, 2018 ஆசிரியர் 1

கீழக்கரையின் போராளி “MMK” என்றால் மிகையாகாது.  அந்த அளவிற்கு போராட்ட குணத்துடன், கீழக்கரை நலன் கருதி பல நன்செயல்களை செய்துள்ளார்.  உதாரணமாக கீழக்கரையின் நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் வருடந்தோறும் நடைபெற்று வந்த ஊர்வலத்தை நீதிமன்றம் […]

தொல்லை கொடுத்த மகன் கொலை போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு தந்தை கைது: மற்றொரு மகன் மீது வழக்கு..

August 7, 2018 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அருகே முத்துப்பட்டியைச் சோ்ந்தவர் பாலசுப்ரமணியன், 47. இவரது இரண்டாவது மகன் மணி என்ற மணிகண்டன், 23. இவர் கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு […]

இராமநாதபுரம் மாவட்டம் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.110 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்….

August 7, 2018 ஆசிரியர் 0

தமிழ்நாடு அரசு வருவாய்த்துறையின் மூலம் விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தி வரும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,08,980 பயனாளிகள் ரூ.110,00,50,290/- மதிப்பிலான பல்வேறு […]

பரமக்குடி ஆயிர வைஸ்ய மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிளான கூடைப்பந்து போட்டி..

August 7, 2018 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைஸ்ய மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த 5 நாட்களாக நடந்தது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர் […]

எமனேஸ்வரத்தில் தாரூல் ஹிதாயா பெண்கள் மதரசா திறப்பு..

August 7, 2018 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் முஸ்லிம் ஜமாத் சபை சார்பில் தாருல் ஹிதாயா பெண்கள் மதரஸா துவக்க விழா நடந்தது. புதிய மதரஸாவை சென்னை அல் ஹூதா அரபி கல்லூரி முதல்வர் சதிதுத்தீன் […]

இராமநாதபுரத்தில் ஓட்டுநர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்..வீடியோ பதிவு..

August 7, 2018 ஆசிரியர் 0

இராமநாதபுரத்தில் வாடகை கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு கொண்டு வரும் பொதுமக்கள் மற்றும் மோட்டார் தொழிலாளர்களை பாதிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற […]

திண்டுக்கல் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து..

August 7, 2018 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையிலிருந்து திண்டுக்கல் வந்த மினி பேருந்து கொட்டபட்டி குளம் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அந்த மினி பேருந்தில் பயணம் செய்த  பள்ளிக்குழந்தைகள் உட்பட 16 பேர் […]

இராமநாதபுரத்தில் ஆரோக்யா மருத்துவமனை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம்..

August 6, 2018 ஆசிரியர் 0

இராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, சித்தார் கோட்டை முஸ்லிம் தர்ம பரிபாலன சபை ஆகியன சார்பில் முகமதியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் இன்று (06/08/2018) நடந்தது. […]