பட்டா மாறுதல் செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் தாசில்தார் கைது..

October 6, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.5- ஆர்.எஸ்.மங்கலத்தில் பட்டா மாறுதல் செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்சம் ஒழிப்பு போலீசார் இன்று மதியம் கையும், களவுமாக பிடித்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் […]

கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

October 5, 2023 ஆசிரியர் 0

டிடோஜாக் பயிற்சி மையத்தில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட்டனர்.இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினரை போலிசார் இன்று கைது செய்துள்ளனர்.இது அரசு ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை […]

உசிலம்பட்டி அருகே குடிநீர் வழஙகப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் ஆதார் கார்டு ரேசன் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

October 5, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வில்லாணி கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில் இக்கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் சரிவர வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.இது குறித்து சம்மந்தப்பட்ட […]

ஏழு வருடங்களுக்குப் பிறகு மதுரை விளாச்சேரி பகுதியில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா;15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு…

October 4, 2023 ஆசிரியர் 0

மதுரை திருநகர் உள்ள விளாச்சேரி பகுதியில் ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் ஸ்ரீ அய்யனார் கோவில் அமைந்துள்ளது.விளாச்சேரி பகுதியில் ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் அய்யனார் கோவில் மிகவும் விசேஷமான ஒன்று. […]

உலகில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் ராக்கெட்டைக் கண்டுபிடித்த, ராக்கெட் அறிவியலின் முன்னோடி இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 5, 1882)…

October 4, 2023 ஆசிரியர் 0

இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் (Robert Hutchings Goddard) அக்டோபர் 5, 1882ல் மாசசூசெட்ஸில் உள்ள வோர்செஸ்டரில் நஹூம் டான்ஃபோர்ட் கோடார்ட் மற்றும் ஃபென்னி லூயிஸ் ஹோய்ட் ஆகியோருக்குப் பிறந்தார். ராபர்ட் அவர்களின் ஒரே குழந்தை. […]

தலைக்கேறிய போதை பாதை மாறி வந்த போதை ஆசாமி.. நிலை தடுமாறி கீழே விழுந்த நபரை காப்பாற்றிய சாலை பணியாளர்கள்..

October 4, 2023 ஆசிரியர் 0

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் சந்திப்பில்   தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் பின்புறம் சாலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது இது நேரு நகர் பிரதான சாலை வரை சாலையில் […]

சோழவந்தான் பகுதியில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

October 4, 2023 ஆசிரியர் 0

சோழவந்தான் அக் 5. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. பள்ளி விடும் நேரங்களிலும் […]

காரியாபட்டியில்  இல்லங்கள் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்..

October 4, 2023 ஆசிரியர் 0

 காரியாபட்டி -அக்-4     திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை, அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி  வைத்தார். திமுக இளைஞரணி செயலாளரும்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  மேம்பாட்டுத்    துறை […]

பாலமேடு பேரூராட்சியில் சிறுவர் பூங்கா நவீன சுகாதார வளாகம்  வெங்கடேசன் எம் எல் ஏ  திறந்து வைத்தார்..

October 4, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் ரூபாய் 14.5 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் மஞ்சமலை நகர் பகுதியில் நவீன சமுதாய கழிப்பறை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சோழவந்தான்சட்டமன்ற […]

சிவகாசி மாநகராட்சி மேயரின், கணவர் சென்ற இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது…..

October 4, 2023 ஆசிரியர் 0

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயராக திமுக கட்சியைச் சேர்ந்த சங்கீதா இன்பம் உள்ளார். இவரது கணவர் இன்பம், அச்சகம் நடத்தி வருகிறார். இவர் இன்று காலை, ரயில்வே பீடர் சாலையில் […]

அவனியாபுரம் பகுதிகளில் பள்ளி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு பேரணி..

October 4, 2023 ஆசிரியர் 0

அவனியாபுரம் பகுதிகளில் பள்ளி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது அவனியாபுரம் சரக காவல் உதவி ஆணையர் செல்வகுமார் டெங்கு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். அவனியாபுரம் முத்துப்பட்டி சாலையில் ஆர் ஜி சி […]

விருதுநகர் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு, 2 கோடி ரூபாய்க்கு கதர் துணிகள் விற்பனை செய்ய இலக்கு…..

October 4, 2023 ஆசிரியர் 0

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் ரெங்கப்பநாயக்கன்பட்டி, மங்காபுரம், வன்னியம்பட்டி பகுதிகளில் 3 கிராமிய நூற்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 3 நூற்பு நிலையங்களில் 45 ராட்டைகள் மூலம் […]

உலக விண்வெளி வாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் புத்தனாம்பட்டி  நேரு நினைவு கல்லூரி கல்லூரி பேராசிரியர்.

October 4, 2023 ஆசிரியர் 0

நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ரமேஷ் செயற்கைக்கோள், இஸ்ரோ செயல்பாடு, விண்வெளி பயணம், இயற்பியல் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதன் மூலம் கடந்தாண்டு கல்லூரி மாணவர்கள் கோபி கலை […]

சிறுதானிய உணவு பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சி…

October 4, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.4- இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு சிறப்பு முகாம் மணியக்காரன்வலசை கிராமத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஊருணிகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் […]

இராமநாதபுரம் அருகே  அம்மன் கோயில் 19 ஆம் ஆண்டு முளைப்பாரி விழா..

October 4, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.4- இராமநாதபுரம் அருகே தியாகவன்சேரி முத்துமாரிஅம்மன் கோயில் 19-ஆம் ஆண்டு முளைப்பாரி விழா செப்.26 ல் காப்பு கட்டுடன் தொடங்கியது. இதையொட்டி ஆடவர் ஒயிலாட்டம், மகளிர் கும்மியாட்டம் தினமும் இரவு நடந்தது. ஊருணி […]

தென்காசி மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா..

October 4, 2023 ஆசிரியர் 0

தென்காசி மாவட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் “சட்டமன்ற நாயகர் கலைஞர்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் கருத்தரங்கம் […]

தேசிய அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த உசிலம்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு.

October 4, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக குட்பட்ட இ.புதுப்பட்டியைச் சேர்ந்த தர்ஷினி என்பவர் அதே ஊரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.இவர் ஐதராபாத் மாநிலத்தில் இரு […]

தேசிய கேரம் போட்டி தங்கம் வென்ற மாணவி, வெள்ளி வென்ற மாணவர்

October 4, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.4- பெங்களூருவில் நடந்த தேசிய அளவி லான கேரம் போட்டியில், ராமநாதபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவி தங்கம், மாணவர் வெள்ளி பதக்கம் வென்றனர். பெங்களூருவில் மத்திய கல்வி வாரியம் சார்பில் செப்.30 முதல் […]

இராமநாதபுரத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்..

October 3, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.3- தொழிலாளர் முன்னேற்ற சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்பி, அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கையின்படி ) ராமநாதபுரம் அரண்மனை முன் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. தொமுச […]

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது…

October 3, 2023 ஆசிரியர் 0

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக பரம்புபட்டி கிராமத்திற்கு செல்ல மாற்றுப்பதை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட 21 திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்   ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் […]