ரயில்வே கேட் கீப்பர்களிடம் தகராறு செய்பவர்கள் மீது நடவடிக்கை பொதுமக்களுக்கு ரயில்வே போலீசார் எச்சரிக்கை…

February 27, 2019 ஆசிரியர் 0

ரயில்வே கேட்டில் பணியிலிருக்கும் கேட்கீப்பர்கள் சமீபகாலமாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். ரயில் வரும் நேரங்களில் கேட்கீப்பருக்கும் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இது பல இடங்களில் மோதலாக […]

மூன்று மாதத்திற்கு பின் பாம்பன் ரயில் வழியாக இராமேஸ்வரம் வந்த ரயில்கள் உள்ளூர், வெளி மாநில பயணிகள் மகிழ்ச்சி.

February 27, 2019 ஆசிரியர் 0

மூன்று மாத காலத்திற்கு பின் ராமேஸ்வரத்திற்கு பாம்பன் ரயில் பாலம் வழியாக ரயில் சேவை இன்று துவங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பாம்பன் ரயில் பாலம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜல சந்தி […]

குண்டும் குழியுமான சாலையை சீரமைத்திட மக்கள் நலன் காக்கும் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை..

February 27, 2019 ஆசிரியர் 0

நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், துத்திகுளம் ஊராட்சி,துத்திகுளம் இங்கிருந்து வயல் வெளியாக V.K.புதூர் செல்லும் சுமார் 4கி.மீ. வரை தார்ச்சாலை உள்ளது. இந்தச் சாலை போடப்பட்டு சுமார் 13வருடங்கள் ஆகிறது. தற்போது இந்தச் சாலை உருக்குலைந்து குண்டும் […]

ஆலங்குளம் சலவைத் தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் கோரிக்கை உண்ணாவிரதப் போராட்டம்..

February 27, 2019 ஆசிரியர் 0

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் கோரிக்கை உண்ணாவிரதப் போராட்டம் 26.02.19 செவ்வாய் அன்று நடைபெற்றது. சலவைத் […]

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

February 26, 2019 ஆசிரியர் 0

இன்று (27/02/2019) C3-S.S.காலனி ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் மதுரை டவுன், பைபாஸ் ரோடு அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த மணிகண்டன் 38/19, த/பெ.ராமச்சந்திரன் என்பவர் […]

மதுரை மாநகர காவல்துறை சார்பாக, காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி..

February 26, 2019 ஆசிரியர் 0

கடந்த 14.02.2019 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த திரு.சின்னையன் என்பவரது மகன் திரு.சிவச்சந்திரன் மற்றும் […]

ஆம்பூரில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு..

February 26, 2019 ஆசிரியர் 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில் பின்புறம் உள்ள பத்மாவதி என்பவரின் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பத்மாவதி அணிந்திருந்த 3 பவுன் […]

குடியாத்தம் அருகே சோதனை சாவடியில் ரூ 5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல் ..

February 26, 2019 ஆசிரியர் 0

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சைன குண்டா (ஆந்திரா) சோதனை சாவடி அருகே வன அதிகாரிகளை கண்டவுடன் கார் திரும்பி சென்றதால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் விரட்டி சென்ற போது வனப்பகுதியில் காரை விட்டு […]

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்..

February 26, 2019 ஆசிரியர் 0

முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த சிலருக்கும், மருதம் நகரைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவன் ராஜா நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடல் பாளையங்கோட்டை […]

இந்திய வன உயிர் நிறுவனம் மற்றும் வனத்துறை சார்பில் மீனவ சமுதாய மாணவர்களுக்கு கடல்பசு விழிப்புணர்வு (ஆவுலியா) கல்வி உதவித்தொகை தேர்வு ..

February 26, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராம மீனவ சமுதாய பள்ளி மாணவர்களுக்கு கடல் பசு விழிப்புணர்வு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கான தேர்வு நடைபெற்றது. இந்திய வன உயிர் நிறுவனம், வனத்துறை, மீன்வளத்துறை, கடலோரக் […]

ஜெ., பிறந்த நாள் – பிப்., 24 ல் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் மோதிரம் அணிவிப்பு..

February 26, 2019 ஆசிரியர் 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்., 24ல், இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் தலா […]

இராமநாதபுரத்தில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை செய்தி மக்கள் தொடர்பு துறை புகைப்பட கண்காட்சி…

February 26, 2019 ஆசிரியர் 0

செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று […]

கீழக்கரை நகர் நல இயக்கத்துக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை விருது.:

February 26, 2019 ஆசிரியர் 0

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வருடம் தோறும் சிறந்த சமூக சேவை செய்யும் நிறுவனங்களுக்கு மாவட்டம் தோறும், அந்நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக விருது வழங்கி கௌரவிக்கப்படும். அதன் வரிசையில் இந்த வருடம் 8வது முறை […]

உசிலம்பட்டி சந்தைப்பட்டி பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளை..

February 26, 2019 ஆசிரியர் 0

உசிலம்பட்டி அருகே சந்தைப்பட்டியில் உள்ள பொட்டல்மலை அடிவாரத்தில் சட்ட விரோதமாக செம்மண் திருடும் கும்பலை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி பஞ்சாயத்திற்குட்பட்ட சந்தைப்பட்டி […]

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் – வீடியோ..

February 26, 2019 ஆசிரியர் 0

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14ம் தேதி, காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வாகனங்கள் […]

சென்னை- மங்களூரு இடையே விரைவு ரயில் தடம் புரண்டது ..ரயில் சேவை பாதிப்பு..

February 26, 2019 ஆசிரியர் 0

சென்னை- மங்களூரு இடையே தினமும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மங்களூரில் இருந்து நேற்று கிளம்பி சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த இந்த ரயில், கேரள மாநிலம் சோரனூர் அருகே வந்து கொண்டிருந்த போது, ரயில் […]

வேம்பாரில் திமுக ஊராட்சி சபை கூட்டம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு..

February 26, 2019 ஆசிரியர் 0

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட வேம்பாரில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். திமுக மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி., திமுக […]

மதுரை மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா..

February 25, 2019 ஆசிரியர் 0

மதுரை காந்தி மியூசியத்தில் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு 25.02.19 திங்கள் அன்று சிறப்பாக நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை சட்டத்தை இந்திய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த […]

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த மூதாட்டி..

February 25, 2019 ஆசிரியர் 0

நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். தென்காசி பகுதியை சேர்ந்தவர் இராசம்மாள் என்ற மூதாட்டி. இவர் தனது வீட்டை அபகரித்து கொண்டவர்கள் மீது எந்த […]

விருது பெற்ற தூத்துக்குடி ஆட்சியர்..

February 25, 2019 ஆசிரியர் 0

நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்தின் “தேசியநீர் விருது”கள் 2018 : தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பெற்றார். புதுடெல்லியில் மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நீர் விருதுகள் 2018 ஐ மத்திய நீர்வளத் துறை அமைச்சர் […]