தமிழக சட்டசபை 28ல் கூடுகிறது

June 20, 2019 mohan 0

தமிழக சட்டசபை வருகின்ற 28ந்தேதி காலை 10மணி அளவில் கூடுகிறது. இதில், கடந்த பிப்.8ந்தேதி அறிவிக்கப்பட்ட பட்ஜெட் குறித்த மானிய கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். மேலும், திமுக கொண்டு வந்த சபாநாயகர் தனபால் […]

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு..ரூ 6 ஆயிரம் பெற மீண்டும் வாய்ப்பு..

June 20, 2019 mohan 0

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000/- வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கென திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் எதிர்வரும் 21.06.2019, […]

காளவாசல் பகுதியில் நிறுத்தப்பட்ட 108…

June 20, 2019 mohan 0

மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 108 அவசர கால ஊர்தி இயங்கி வந்தது.தற்போது அந்த வாகனம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது .காளவாசல் பகுதி […]

வேலூரில் விடுதலை சிறுத்தை பிரமுகர் குடோனில் 4 டன் போதை பாக்குகள் பறிமுதல் டிஎஸ்பி பாலசுப்பிரமணி அதிரடி…

June 20, 2019 mohan 0

சைதாப்பேட்டை பகுதியில் முகமது இப்ராகிம் என்ற விடுதலை சிறுத்தை பொறுப்பாளர் குடோனில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பாக்குகள் இருப்பதாக குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது […]

அரக்கோணம் ரயில் நிலையத்தில் குடிநீருக்காக அலை மோதும் பயணிகள்..

June 20, 2019 mohan 0

வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில்வே சந்திப்பில் தினசரி 100-க்கும் மேற்பட்ட புறநகர் மற்றும் விரைவு, அதிவிரைவு ரயில்கள்  சென்று வருகின்றன. கோடை வெய்யில் அதிகமாக இருப்பதாலும் நீர் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் […]

ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக யோக தினத்தை முன்னிட்டும் தமிழகத்தில் மழை பொழிய வேண்டியும் யோகசனம் நடைபெற்றது…..

June 20, 2019 mohan 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பள்ளி மைதானத்தில் உலக யோக தினத்தை முன்னிட்டும் தமிழகத்தில் மழை பொழிய வேண்டியும் யோகசனம் நடைபெற்றது 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பு பிராத்தனை செய்தனர்.நாளை […]

No Image

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்… கழிவு நீரை வடிகட்டி குடிக்கும் அவலநிலை.

June 20, 2019 mohan 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கழிவுநீரை வடிகட்டி குடிக்கும் கிராம மக்களின் அவல நிலை முறியடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தண்ணீர் பஞ்சம் குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தால் […]

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து 22/06/2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு..

June 19, 2019 ஆசிரியர் 0

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து 22/06/2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  என  திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு செய்துள்ளது. இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடிநீர் பிரச்சினைத் தீர்க்க எடுத்த நடவடிக்கை […]

நிலக்கோட்டையில் இந்து முன்னணியினர் 15 பேர் கைது..

June 19, 2019 ஆசிரியர் 0

நிலக்கோட்டை நால்ரோட்டில்  தஞ்சாவூரில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடை ஸ்வரர் சுப்பிரமணியனை கைது செய்த போலீசாரை கண்டித்து திண்டுக்கல் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் திடீரென சாலை மறியலில் […]

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 112 மனுக்களுக்கு உடனடி தீர்வு..

June 19, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் வருவாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி) 12ந் தேதி முதல் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் நடைபெற்று வருகிறது.. இந்த முகாமில் நிலக்கோட்டை, கொடைரோடு, […]

நிலக்கோட்டை அருகே 4 பசுமாடுகள் மர்மச்சாவு அதிகாரிகள் நேரில் ஆய்வு..

June 19, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே என். ஊத்து பட்டியைச் சேர்ந்த ஒச்சு மகன் மகேந்திரன் வயது (30).இவர் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகிறார்.                 இவருக்கு சொந்தமான மாடுகள் நேற்று (18/06/2019) வழக்கம்போல் மேய்ச்சலுக்கு […]

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் இராமநாதபுரத்தில் மத நல்லிணக்க பிரார்த்தனை…

June 19, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ராமநாதபுரம் Je.S.ரமேஷ்பாபு தலைமையில் வழிவிடு முருகன் கோயில், மசூதி, சர்ச் ஆகியவற்றில் சர்வ மதப் பிரார்த்தனை […]

ராகுல் காந்தி பிறந்த தினம்… அமீரகத்தில் எழுச்சி தினம்…

June 19, 2019 ஆசிரியர் 0

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று (19/06/2019) அமீரக காங்கிரஸ் கமிட்டி இந்திய எழுச்சி தினமாக கடைப்பிடித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று பிற்பகல் அமீரக காங்கிரஸ் கமிட்டி […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து முகிலன் வெளியிட்ட வீடியோ ஆதாரத்தை ஒருநபர் கமிஷனின் 12வது கட்ட விசாரணையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் அளித்தனர்…

June 19, 2019 ஆசிரியர் 0

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரணை நடத்த […]

இணையதள செய்தி எதிரொலி.. சரி செய்யப்பட்ட பாதாள சாக்கடை மூடி..

June 19, 2019 ஆசிரியர் 0

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நமது இணையதள செய்திகள் மதுரை எல்லீஸ் நகர் சர்வோதயா நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்ளது என செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் அடிப்படையில் நேற்று […]

இராமநாதபுரத்தில் 740 பேருக்கு தொழில் திறன் மதிப்பீடு அங்கீகாரச் சான்றிதழ்..

June 19, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட தொழில் திறன் பயிற்சி அலுவலகம் சார்பாக நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவ ராவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு […]

இராமநாதபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2.39 லட்சம் டன் மீன்கள் பிடிப்பு…

June 19, 2019 ஆசிரியர் 0

இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மீன் மரபணு வள செயலகம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் ‘மன்னார் வளைகுடா வன உயிரின காப்பக […]

வேலூரில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் மாநகராட்சி நடவடிக்கை..

June 19, 2019 ஆசிரியர் 0

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வேலூர் ரொட்டி காரர் தெருவில் உள்ள ராசி கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது பேரில் மாநகராட்சி சுகாதார […]

காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்கம்..

June 19, 2019 ஆசிரியர் 0

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் இன்று 19-06-19 தேதி ஜமாபந்தி துவங்கியது. வேலூர் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) நந்தீஸ்வரன் தலைமையில் கே.வி.குப்பம் மற்றும் வடுகந்தாங்கல் பிர்காவில் உள்ள 10 கிராமங்களில் […]

சாமி தரிசனத்திலும் பாராபட்சம்.. கட்டணம் கட்டாதவர்களை ஊதாசீனப்படுத்தும் அதிகாரிகள்..

June 19, 2019 ஆசிரியர் 0

அறுபடைவீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தினமும் காலை 5.30 மணிக்கு நடக்கும் முதல் தரிசனத்திற்கு சிறப்பு கட்டணம் ரூ 50 செலுத்தும் பக்தர்களை மட்டும் தரிசனம் செய்ய அனுமதிப்பதோடு பொது […]