தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது

July 3, 2019 mohan 0

தேனி மாவட்டம் தெற்கு ஜெகநாதபுரம் பழனிசெட்டிபட்டியில் உள்ள வீரநாகம்மாள் கோவில் முன்பு கடந்த 15 நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி […]

தேசிய நெடுஞ்சாலை துறையின் அலட்சியம்…. வீணாகும் மக்களின் வரிப்பணம்…ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகள்

July 3, 2019 mohan 0

தேனி மாவட்டம் பெரியகுளம் உபகோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் ஊழல் போக்கால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகின்றது. இங்குள்ள ஆளும் கட்சி செல்வந்தருக்கு வேண்டப்பட்ட பினாமிகளுக்காகவே புதுப்புது திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவற்றை செயல்படுத்தியும் கமிஷன் அடிப்படையில் […]

நிலக்கோட்டை அருகே 100 நாள் வேலை செய்த மூதாட்டி மயங்கி  விழுந்து சாவு

July 3, 2019 mohan 0

திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில்உள்ள   அப்பிநாயக்கன்பட்டி கண்மாயில் 100 நாள் வேலை ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.இந்த வேலையாட்களில் ஒருவராக முத்தம்மாள் வயது 55. என்பவர் வேலை செய்து கொண்டு இருந்தார்.. […]

ராமநாதபுரத்தில் இருவர் கொலை.குற்றவாளிகள் 6 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைப்பு

July 3, 2019 mohan 0

ராமநாதபுரம் அருகே இளமனூர் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் மோகன், 47. ஜூன் 2ஆம் தேதி மதியம் குளிக்கச் சென்று விட்டு வீடு திரும்பியபோது கண்மாயில் சவடு மண் அள்ளுவதை மோகன் உள்பட 6 […]

கன்னிவாடி அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

July 3, 2019 mohan 0

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சுரைக்காய்பட்டியை சேர்ந்த ரஞ்சித் குமார் (19) மற்றும் மனோஜ் குமார் (28) ஆகிய இருவரும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் […]

முதுகுளத்தூர் வழக்கறிஞர் சங்கம் தேர்தல் முடிவு

July 3, 2019 mohan 0

2019 ஆம் வருடம் தலைவர் செயலாளர் பொருளாளர் பதவிகளுக்கு சங்கம் சார்பில் தேர்தல் நடத்தப்பட்டது இதில் தலைவர் பதவிக்கு இராஜசேகர் மற்றும் அரிச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டதில் மொத்த வாக்கு 73க்கு 72வாக்குகள் பதிவாகின அதில் […]

ராமநாதபுரம் – பேச்சுப் போட்டியில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்

July 3, 2019 mohan 0

ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெருந்தலைவர் காமராஜர் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டிராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் […]

ராமநாதபுரத்தில் டாம்கோ கடன் சிறப்பு முகாம்

July 3, 2019 mohan 0

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனி நபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம் மற்றும் கல்வி கடன் ஆகிய திட்டங்கள் கீழ் […]

உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா உற்சாகப்படுத்திய மூதாட்டி.

July 3, 2019 mohan 0

வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நேற்று வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர்களை 87 வயது மூதாட்டி சாருலதா […]

ஆம்பூரில் பள்ளி மாணவர்கள் மடிக்கணினி வழங்காதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

July 3, 2019 mohan 0

ஆம்பூரில் பள்ளி மாணவர்கள் மடிக்கணினி வழங்காதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். வேலூர் மாவட்டம் ஆம்பூர் தனியார் நிதி உதவி பெறும் மஜரூலும் மேல்நிலைப் Uள்ளியில் முன்னாள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காததை கண்டித்து Uள்ளி முன் அமர்ந்து […]

சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோாி ஆா்ப்பாட்டம்.

July 2, 2019 mohan 0

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான சுப்ரமணியன் (துணை வட்டார வளர்ச்சி அலுவலர்) ஜூன் 30 பணி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை கண்டித்து […]

காற்றின் வேகம் அதிகரிப்பு. தனுஷ்கோடி கடலில் ராட்சத அலைகள்

July 2, 2019 mohan 0

ராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்ட கடல் எல்லையை உள்ளடக்கிய மன்னார் வளைகுடாவில் நேற்று இரவு முதல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்தது. இன்று  அதிகாலை காற்றின் வேகம் மேலும் அதிகரித்தது. இதனால் கடலில் அலைகள் அதிக […]

துாத்துக்குடியில் விமான சேவை ரத்து.பயணிகள் அவதி

July 2, 2019 mohan 0

தூத்துக்குடி தொடர்ந்து வானிலை மோசமான காரணத்தி னால் தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்ல இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் தூத்துக்குடியிலிருந்து சென்னை சென்று சென்னையில் இருந்து வெளிநாடு செல்ல இருந்த அனைத்து பயணிகளும் கடும் […]

மதுரை – பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

July 2, 2019 mohan 0

அனைத்து மகளிர் நகர் காவல்நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் சார்பு-ஆய்வாளர் சாந்தி ஆகியோர்கள் மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள ஈ.வே.ரா.நாகம்மை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு தொடர்பாகவும் […]

மதுரை – பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

July 2, 2019 mohan 0

மதுரை அனைத்து மகளிர் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் கீதா லெட்சுமி மதுரை ஸ்ரீ சாரதா வித்யாவனம் பெண்கள் மேல்நிலை பள்ளியில், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்தும் ஆபத்து காலங்களில் எவ்வாறு அவர்களை தற்காத்துக்கொள்வது என்பது […]

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு .

July 2, 2019 mohan 0

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று […]

தூத்துக்குடி : ஸ்டெர்லைட்டில் உள்ள ஆபத்தான கழிவுகள் 99% சதவீதம் அகற்றப்பட்டுவிட்டது-தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

July 2, 2019 mohan 0

மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஆறுவகையான கழிவுகள் மேலாண்மை விதிகள் குறித்த அறிவை மேலும் மேம்படுத்துவதற்காக ஜூலை 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் திறன் மேம்பாடு தொடர்பான […]

தேனி – 1 மாத காலமாக பூட்டியே உள்ள இ.சேவை மையம்

July 2, 2019 mohan 0

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரை தளத்தில் இயங்கி வந்த இ.சேவை மையம் அங்கு வேலை பார்த்த ஊழியர் பணிக்கு வராததால் கடந்த 1 மாத காலமாக பூட்டியே உள்ளது .தேனி மாவட்ட  ஆட்சியா் […]

வேலூர் சரக டிஐஜி காமினி பேட்டி

July 2, 2019 mohan 0

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை பற்றி முழுமையாக தெரியாது. தெரிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய வேலூர் சரக டிஐஜி காமினி தெ ரிவித்தார். மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிலுவை வழக்குகள் முடிக்கப்படும், […]

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு திருப்பம்..

July 2, 2019 mohan 0

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக வும் சுழல் காற்று வீசிய காரணத்தினால் தரையிறங்க முடியாமல் மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு விமானம் திருப்பிவிடப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் […]