டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த நபர்கள் மீதான கொரோன பரிசோதனை செய்த மருத்துவ சான்று குறைந்தபட்சம் சம்மந்தப்பட்ட குடும்பத்தினரிடம் விளக்கம் கொடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் திருமதி […]
காவல்துறையினருக்கு முக கவசம் மற்றும் கையுறை தனியார் நிறுவனம் சார்பாக காவல்துறை ஆணையாளரிடம் வழங்கப்பட்டது. கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு மதுரை மாநகரில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு உதவும் வகையில் 8000முக கவசம், […]
தமிழகத்தில் 738 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை செயலாளர் ஃபீலா ராஜேஸ் நாள்தோறும் வெளியிட்டு வருகிறார். அதன்படி, […]
இராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தைப்பகுதியில் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து மேற்கொண்ட கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி கிருமி நாசினி […]
நாடு தழுவிய முழுஅடைப்பை நீட்டித்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் வழங்க வேண்டும்:-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! இந்திய பிரதமர் எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு இன்று நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு […]
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கள்ள பள்ளி ஊராட்சியில் வீடு வீடாக கொரோனா.வைரஸ்தடுப்பு விழிப்புணர்வு தமிழகபோக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டஆட்சித் தலைவர் அன்பழகன். மாவட்ட திட்ட இயக்குனர் கவிதாமாவட்ட ஊராட்சி தலைவர் கண்ணதாசன்.ஊராட்சி […]
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.கொரோனா தடுப்பு பணியில் முதற்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யணார்குளம் – ஒய்யண்டாபட்டியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண். விவசாயத்துடன் வீட்டில் தையல் கலைஞராகவும் உள்ளாா். இவா் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அறிந்தவுடன் தன்னெழுச்சியாக தனது கிராமத்தில் […]
மதுரை நகர் திருப்பரங்குன்றம் சரகம் கிரிவலப்பாதை புதிய மலைக்குப் போகும் பாதை மேல் (200 M)எதிர்பாராத விதமாக காய்ந்த செடிகள் மூலம் தீப்பற்றியது, அதே போல் புதிய மலைக்குப் போகும் பாதை எதிரில் வயக்காட்டில் […]
நாடு முழுவதும் ஊரடங்கை நீடிக்க பரிசீலனை.. வரும் 11ந் தேதி முடிவு.? முதல்வர்களை சந்திக்கிறார் மோடி.. நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு வரும் 11ந் தேதி முடிவு எடுக்க உள்ளதாக […]
மதுரை மாவட்டம் பேரையூர், சாப்டூர், எம்.சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த அரை மணி நேரமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.கடந்த ஒரு வாரமாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது கோடை […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை இஸ்லாமிய தெருவைச் சேர்ந்த 3பேர் டில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டு வீடுதிரும்பிய நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்தவமணையில் தனிமைபடுத்தப்பட்டு […]
தமிழகம் முழுவதும் 144தடை உத்தரவு அமலில் உள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான வகுரணி சந்தைப்பட்டி, கல்லூத்து, பெருமாள்பட்டி போன்ற கிராமப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள அரளிப்பூக்கள் தற்போது நல்லவிளைச்சலை கண்டு […]
இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் கொரானா தடுப்பு தொடர் சேவையாக இராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை யில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 1,500 முக கவசங்கள் வழங்கப்பட்டது. தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். செயலர் […]
மதுரை மாவட்டத்தில் கொரோன வைரஸ் நோய் ( COVID-19)தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .மதுரை மாவட்டத்தில் தற்போது மது அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதிய கட்டடத்தில் 500 படுக்கை […]
கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம், ஒருவனேந்தல் ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் போதிய வசதிகள் இல்லை – மாவட்ட ஆட்சியருக்கு SDPI திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மை. வீரர் அப்துல்லா கோரிக்கை! கடந்த 03.04.2020 அன்று […]
ஊரடங்கால் 40 கோடி முறைசார தொழிலாளர்கள் வறுமையில்தள்ளப்படுவார்கள் என ஐ.நா.வின் தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை.. இந்தியாவில் முறைசாரா தொழிலாளர்கள் சுமார் 40 கோடி பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளனர், மேலும் உலகளவில் இந்த […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரை.. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், […]
மதுரை திருநகரில் தெருவில் நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. அந்த நாய்க்கு அதோ பகுதியை சேர்ந்த ஒருவர் சில வருடங்களாக உணவு அளித்து வந்துள்ளார். அதிகாலை அவரின் வீட்டு வாசலில் அந்த நாய் இறந்து கிடந்துள்ளது […]
You must be logged in to post a comment.