ராமநாதபுரம் ஜன 16, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த இரண்டு விசைப்படைகளும் அதிலிருந்து 18 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் தாழ்;வுபாடு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி […]
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வந்த தமிழ்நாடு ஆளுநர் R.N ரவியை அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நல்லதம்பி தலைமையில் கோரிக்கை […]
ஈஷாவில் நாட்டு மாடுகளுடன் களைக்கட்டிய பிரம்மாண்ட பொங்கல் திருவிழா! லட்சக்கணக்கில் குவிந்த மக்கள் வெள்ளம்.. தமிழ் பாரம்பரியத்தில் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு இன்று (ஜன […]
வத்தலக்குண்டு காவல்நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை! போதிய காவலர்களை நியமிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை.. தமிழ்நாட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஊர் வத்தலக்குண்டு என்றால் அது மிகையாகாது. சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணியசிவா […]
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாட்டின் ஆளுநர் R.N ரவி ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருகையை முன்னிட்டு ஆளுநருக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னணி சார்பில் பெரியார் […]
மேட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மூவர் கைப்பந்து போட்டி.. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள 66,மேட்டுப்பட்டி கிராமத்தில், தை திருநாளை முன்னிட்டு சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மாபெரும் மூவர் […]
பொங்கல் திருநாளையொட்டி முன்னாள் அமைச்சர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர் .பி . உதயகுமாருக்கு தேனி ஒன்றிய செயலாளர் வீ.டி. நாராயணசாமி பொன்னாடை அணிவித்து 2024 ஆம் ஆண்டு காலண்டர் […]
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்த தமிழக ஆளுநர் R.N ரவி திருப்புல்லாணியில் அமைந்துள்ள ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் முதற்கட்டமாக சுவாமி தரிசனம் செய்து பூஜையில் கலந்து கொண்டார் தொடர்ந்து […]
பள்ளி கல்வித்துறை, தென்காசி மாவட்ட மைய நூலகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து தென்காசி மாவட்ட அளவில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவ செல்வங்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் […]
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மொத்த காளைகள்1000! வீர்ர்கள் 486 பங்கேற்பு! இதில் 53 பேர் தகுதி நீக்கம்.. புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றதுஅவனியாபுரம் கிராமத்துக் கமிட்டியினர் ஒருங்கிணைந்து செயல்படாததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் […]
மதுரையில் விறுவிறுப்பாக தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது. தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை, துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டிகளில், ஏராளமான […]
தென்காசி மாவட்டத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாவட்ட எஸ்.பி. போட்டிகளை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யா பேரரசு-10 (கி.பி 661-750) சைப்ரஸ் தீவின் அரண்மனை பகுதியிலிருந்து சமாதான கொம்பு ஊதப்பட்டது. அப்போதுதான் சூரியன் மெதுவாக எட்டிப் பார்க்க துவங்கியிருந்தது. அரண்மனையின் உச்சியில் வெள்ளைக்கொடி […]
மதுரை மாநகர காவல்துறை சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.. 2024ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாநகர காவல்துறை சார்பில் தல்லாகுளம் காவலர் குடியிருப்பு மற்றும் திடீர்நகர் காவலர் குடியிருப்பு ஆகிய இடங்களில் […]
மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் பி எம் எஸ் பள்ளி வளாகத்தில் வருவாய்த் துறையினறால் சேகரிப்பட்டு வருகிறது. மதுரை அவனியாபுரத்தில் நாளை தைத்திங்கள் முதல் நாளான பொங்கள் அன்று ஜல்லிக்கட்டு […]
வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் […]
பொங்கலோ பொங்கல் என்று சொல்வதை மாற்றி பிஜேபிக்கு திமுக அடிமையோ அடிமை என்று சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆவேசம்… மதுரை வாடிப்பட்டி அருகே பழனி பாதயாத்திரை […]
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரபல ரவுடி சரமாரி வெட்டி படுகொலை.. மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் வயது 28 இவர் செக்கானூரணி அருகே ஊத்துப்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற கிடா முட்டு […]
ராஜபாளையத்தில் காவல் நிலையங்களில் சமத்துவ கொண்டாடினர்.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள வடக்கு காவல் நிலையம் தெற்கு காவல் நிலையம் போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் […]
You must be logged in to post a comment.