மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிரானைட் நிறுவனங்கள் தொழில் நடத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கிரானைட் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மதுரை செய்தியாளர் அரங்கத் தில் […]
மதுரை அருகே மழைநேரத்தில் சாலை போடுவதை நிறுத்த வேண்டுமென, நெடுஞ்சாலை மற்றும் கிராமப் பணித்துறையினரை கோரியுள்ளனர்.மதுரை சிக்கந்தர் சாவடியிலிருந்து- ஆணையூர் பிரிவு வரை சாலை போட டெண்டர் விடப்பட்டு, மதுரையிலை மழை நேரத்தில் அவசர […]
மதுரை அவனியாபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மேலா அனுப்பானடி பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது ய்யப்பட்டுள்ளாமேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் குடில் காளி என்ற காளீஸ்வரன் (வயது […]
மதுரையில் ஆன்லைன் கால் டாக்ஸிகளை அரசு கட்டுப்படுத்தக்கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மதுரை மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனாவால்தொழில்கள் திக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா […]
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள உள்ள சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் 43 அடி கொள்ளளவு கொண்டது. கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து […]
இந்திய வரலாற்றில் முதன்முறையாக கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் தமிழ் நெடில் குறில் அ,ஆ,இ,ஈ போன்ற எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மத்திய தொல்லியல் துறை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் – தகவல்.இந்தியாவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் அதிகமான எழுத்துக்கள் […]
திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்று பகுதிகளான பெருங்குடி விமான நிலையம் வில்லாபுரம் அவனியாபுரம் சிந்தாமணி சாம நத்தம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் அதன் சுற்றுப்பகுதியில் வில்லாபுரம் […]
மதுரை மாவட்டத்தில் அதிகாலை முதல் தொடர் கனமழை காரணமாக மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை கடுமையான விலை சரிவு ஏற்பட்டுள்ளது கடும் மழை காரணமாக மக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்கள் வாங்க […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் ஆறுமுகத்தின் மனைவி வயது 23 இவருக்கு திருமணமாகி 15நாட்கள் ஆகிறது. அதே பகுதியைச் சேர்ந்த சுகுமார் வயது 38 அந்தப் பெண்ணின் கணவர் ஆறுமுகம் […]
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியை சுற்றி உள்ள ஏழு கிராமத்தினர் சமுக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் சப்பர திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இன்று வரை 3 நாட்கள் நடைபெற்றது.6 ஊர் சப்பரங்கள் […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளான கணவாய்பட்டி, எழுமலை, நல்லுத்தேவன்பட்டி, கள்ளபட்டி போன்ற பகுதிகளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கில் விவசாயிகள் மானாவாரி பயிரான குதிரைவாலி பயிரை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் குதிரைவாலி […]
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள சூழலில் தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய சுமார் 110 மில்லிமீட்டர் மழை கொட்டி […]
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, குழந்தை சாட்சிகள் விசாரணை மையம், செங்கம் சார்பு நீதிமன்றம், தண்டராம்பட்டு உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், அதற்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு விழாவில், […]
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேசிய தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடம் உள்ளதுஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மயானத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. அந்த பகுதியில் இரவு நேரங்களில் மயானத்தை திறந்தவெளியில் டாஸ்மார்க் கடை போல் பயன்படுத்துகின்றனர்.மேலும் அங்கு வேலை […]
மதுரை மாவட்டம் வலையங்குளம் பகுதியில் உள்ள சௌராஷ்ட்ரா காலனியைச் சேர்ந்த அன்சாரி(46) என்பவர் குட்கா பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து சுற்றுவட்டாரத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதன் […]
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மாலை நேரத்தில் கருமேகம் சூழ்ந்த நிலையில் இரவு நேரத்தில் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சத்திரபட்டி, சேத்தூர், கிருஷ்ணாபுரம், தளவாய்புரம், முறம்பு உள்ளிட்ட […]
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா இவர் அதே பகுதியில் உள்ள சந்தியா மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரிடம் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள இடத்தை வாங்க முன்பணமாக 15 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர் […]
மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஏடிஎம் வாசலில் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை மீட்டு […]
மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் தொட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறை தகவல் கிடைத்ததுள்ளது அதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்று சந்தேகப்படும் வகையில் அமர்ந்திருந்த இளைஞரை […]
You must be logged in to post a comment.