கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் 18.11.2020 அன்று மாலை அறக்கட்டளை நிறுவனர் M.K.E.உமர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மின்ஹாஜ் பள்ளி ஜமாஅத் தலைவர் சாகுல் ஹமீது […]
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த லாடவரம் கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த சிந்தாமணி இறந்ததையெடுத்து அவரது உடலை பில்லேரிஏரி பகுதியில் புதைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. உடனடியாக வட்டாட்சியர் காமாட்சி சம்பவ […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் மேற்கு தொடர்ச்சி மலையில் பழமைவாய்ந்த சின்ன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தையும், அதை சுற்றியுள்ள புறம்போக்கு நிலத்தையும் தனியார் வேளாண் கல்லூரி நிர்வாகத்தினர் […]
இராமநாதபுரம் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அருகே உள்ள நீர்நிலைகளில் சேமித்திட மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று ஆய்வு செய்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் […]
இராமநாதபுரம் ஆட்சியராக 22.8.2018 முதல் 12.11.2020 வரை பணியாற்றிய கொ.வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து ராமநாதபுரம் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், […]
18-11-2020 காலை 7-00 மணிக்கு புறப்பட்ட 2636 சிறப்பு(வைகை) எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையிலி௫ந்து சென்னை செல்லும் வழியில் திண்டுக்கலுக்கு முன் அம்பாத்துறை ரெயில் நிலையத்திற்கு 3 கீ.மீமுன் மிகப்பெரியஅளவில் பாறைகள் தண்டபாளத்தில் சரிந்துகிடந்தது ரயில் […]
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் குப்பனத்தம் அணை அமைந்துள்ளது.அணையிலிருந்து சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கவேண்டும் என செங்கம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.அதன் அடிப்படையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் விவசாயிகளை […]
மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக 108 […]
மதுரை வண்டியூர் பகுதியில் பழனி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக அதே பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்,இந்த நிலையில் நேற்று இரவு கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 […]
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் 01.01.2021-ஐ தகுதி நாளாகக்கொண்டு சிறப்பு சுருக்கத் திருத்தம் பணிகள் மேற்கொள்வதற்கு 16.11.2020 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அதன்படி வாக்காளர் பட்டியலில், 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர்கள் […]
மதுரை காளவாசல் துரைசாமி நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை கூட்டுவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்,உடன் மதுரை மாகராட்சி ஆணையாளர் விசாகன்,நகரப்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்,அதிகாரிகளுடன் தேங்கியிருந்த நீரில் […]
மதுரை அண்ணாநகர் கோல்சா காம்ப்ளக்ஸ் அருகே பிரதான சாலையில் இரவுநேரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடிப்பதில் இரு தரப்பை சேர்ந்த இளைஞர்களுக்கு வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியநிலையில் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்வதும் அப்போது ஆத்திரமடைந்த […]
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிப்பதற்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு சரிவர மூடாத நிலையில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்தற்போது தொடர்ந்து இராஜபாளையம் பகுதியில் கடந்த […]
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஒவ்வொரு வருடமும் கந்தசஷ்டி உற்சவ திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்.இந்நிலையில், இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி திருவிழாவான, சுவாமிக்கு காப்புக்கட்டுதல், […]
மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்தவர் மதுபாலன். இவரது மகன் மணிகண்டன் . இவர் குடிபோதையில் வந்த வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனை மதுபாலன் தட்டி கேட்டுள்ளார்.அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் […]
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கருங்கலக்குறிச்சி அருகில் தற்போது பேச்சில்லா கிராமமாக உள்ள எருமைப்பட்டியைச் சேர்ந்த ஒரு கோடாங்கி சொன்ன குறியால் மனம் மகிழ்ந்த சேதுபதி மன்னர், அவருக்கு சிலை அமைத்து சிறப்பு செய்துள்ளார்.அழிந்துபோன […]
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு பைக்கில் சென்ற இளைஞர்கள் மீது மினி வேன் மோதியதில் ஆகாஷ் (20) சங்கர் (26) ஆகியோர் உயிரிழந்தனர். மினி வேனில் […]
வேலூர் மாவட்டம். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஷீத் இவர் சென்னையில் டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்த நிலையில் நேற்று தான் சொந்த ஊருக்கு செல்ல அப்துல் […]
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி இயற்கை மருத்துவ பவுடரை (நோய் எதிர்ப்பு ) வழங்கினார். இயற்கை மருத்துவர் சசிரேகா மற்றும் வருவாய் […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அரசின் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்து சுத்தகரிப்பு செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்துவந்த 9 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது – உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் […]
You must be logged in to post a comment.