ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த சுஜாதா (45) இவரது உறவினர் புவனம் மாள் (65)இவர்கள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக சோளிங்கர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தனர்அப்போது அங்கு கார் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுரண்டையில் நடந்த ஆய்வின் போது தென்காசி ஆர்டிஓ எச்சரிக்கை விடுத்துள்ளார்.தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிகளில் பல்வேறு ஆய்வு பணிகளுக்காக வந்த தென்காசி ஆர்டிஓ […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடபட்டி, எழுமலை உள்ளிட்ட பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆண்டிபட்டி வைகை அணையிலிருந்து மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக குழாய் மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் […]
வாணியம்பாடி ஜூலை 24 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ரியில்வே மேம்பாலத்தின் மீது வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இருந்து காரில் பணத்தை எடுத்துகொண்டு திருப்பத்தூர் […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வகுரணி கிராமத்தில் சுமார் 10ஏக்கர் பரப்பளவில் டைபான் பின் என்கின்ற ரகம் கொண்ட சிவப்பு கொய்யாவை விவசாயிகள் பயிரிட்டு சாகுபடி செய்து வருகினறனர். இந்த சிவப்பு கொய்யாப்பழத்தை […]
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் உள்ள எஸ். புதுக்கோட்டை, புதுசுக்லாபுரம், ராமசாமி புரம், கிருஷ்ணாபுரம், ஆகிய 4 கிராம பொதுமக்கள் நேற்று நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை இலவச வீட்டு மனை […]
பிரிவினைகளை தூண்டக்கூடிய நபர்களை அனைத்து தரப்பு மக்களும் புறக்கணித்து எல்லா காலங்களிலும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என தென்காசி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.தென்காசி பஜார் பள்ளிவாசல் தொடர்பாக சென்னை […]
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நியூமோகோக்கல் காஞ்ஜு கோட் எனும் தடுப்பூசி துவக்க விழா 23.07.2021 வெள்ளிக் கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ், துவக்கி வைத்தார். […]
மதுரை மாவட்டம் நடிகர் அருள்நிதி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அருள்நிதி தலைமை ரசிகர்மன்றம் சார்பில் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கேப்டன் லிங்கா முதியோர் இல்லத்தில் இன்று மதிய உணவு 55 நபர்களுக்கு […]
விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் காரியாபட்டி யில் நடந்தது.கூட்டத்திற்கு, காரியாபட்டி ஒன்றியச் செயலாளர்கள் ராமமூர்த்திராஜ் தோப்பூர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் பழனி மாவட்ட கழக அவைத் தலைவர் […]
மதுரை மாவட்டம் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் 2020 _21 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது .இதில் கொண்டான் பெருந்தொற்று காரணத்தினால் குறுகிய காலம் என்பதால் மாணவர் சேர்க்கை குறைவாக நடைபெற்றுள்ளது.இதனைத் […]
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி வெள்ளி மற்றும் இன்று பௌர்ணமியும் ஒரே நாளில் வந்திருப்பதையொட்டி,தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இதை அடுத்து உலக […]
மதுரை மாநகராட்சிகுழந்தைகளுக்கான நிமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி முகாமினை,மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், மாநகராட்;சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் துவக்கி வைத்து, பார்வையிட்டனர்.மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான நிமோகோக்கல் […]
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய கழகங்களுக்கும் வாடிப்பட்டி பேரூர் மற்றும் சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு அதிமுகவில் புதியதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளராக கொரியர் […]
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடபுறத்தில் நீண்ட நெடிய தூரம் பரந்து விரிந்திருக்கும் சிறுமலை இயற்கையின் கொடை.சிறுமலையில் பலதரப்பட்ட அபூர்வ மூலிகைகள் இருப்பதால் சிறு மலைக்கு மூலிகை மலை என்ற பெயரும் உண்டு. இங்கு காபி […]
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆணைக்கல் என்ற பகுதி ரயில்வே டிராக்கில் செங்கோட்டையில் இருந்துசென்னை செல்லும் ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத 37 வயது மதிக்கதக்கவர் பலி இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வடக்குகாவல் நிலைய […]
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக இன்று 23/07/2021 மாயாகுளம் கிளையில் RTE கட்டாயக் கல்வி உதவி மையம் நடைபெற்றது. இதில் ஊர் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் அனைவரும் […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் இந்தியா முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய அக்கினி சிறகுகள் என்ற ஆங்கிலப் புத்தகத்தில் உள்ள ஆங்கில எழுத்துக்கள் கொண்ட 200 பக்கத்தை தலைகீழாக […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு சாவல்பூண்டி பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் செந்தில் என்பவர் வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி களை மூட்டை மூட்டையாக […]
மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சியாக பொதிகைத் தமிழ்ச் சங்கம் நெல்லை அரசு அருங்காட்சியத்தோடு இணைந்து கடந்த மே மாதம் முதல் வாரந்தோறும் உரையரங்கம் என்ற நிகழ்ச்சியை “இளைய தலைமுறையினர் பார்வையில் மகாகவி பாரதி […]
You must be logged in to post a comment.