இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

February 23, 2024 Askar 0

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு -19 ( கி.பி 750-1258) அப்போதைய இஸ்லாமிய ஆட்சிப்பீடம் மூன்று தலைமைகளை பிரதானமாக கொண்டு இருந்தது. பாக்தாத்தை தலைநகராக கொண்டு அப்பாஸிய மன்னர்களும், ஸ்பெயின் […]

பெங்களூரு – நாகர்கோவில் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம்..

February 22, 2024 Askar 0

பெங்களூரு – நாகர்கோவில் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம்.. சேலம் கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது; திருநெல்வேலி-மேலப்பாளையம் ரெயில் பாதையை இரட்டிப்பாக்கும் பணி நடக்கிறது. இதனால் நாகர்கோவில் […]

மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும்!-பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை..

February 22, 2024 Askar 0

மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும்!-பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.. தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு […]

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்தது;கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை..

February 22, 2024 Askar 0

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்தது;கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை..  வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்து கிலோ ₹150 முதல் ₹250 […]

ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் !  இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களை விடுதலை செய்யும் வரை தொடர்வதாக அறிவிப்பு !! 

February 22, 2024 Baker BAker 0

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம்  தனியார் மஹாலில்  வலசை பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் சேசு ராஜா  நடைபெற்ற மீனவர் […]

சாயல்குடியில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய வழக்கில் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை !

February 22, 2024 Baker BAker 0

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பஜாரில் ஜமாலியா ஹோட்டல் உரிமையாளரை 21.01.2024 அன்று இரவு அவரது ஹோட்டலுக்கு வந்த தகராறு செய்து தாக்குதல் செய்த தமிழரசன், த/பெ.ஆறுமுகம் , வெட்டுப்புலி என்ற சக்திவேல், த/பெ. மாரிமுத்து, […]

அரியமான் கடற்கரை டோல்கேட்டில் வசூல் வேட்டை ! சுற்றுலா பயணிகள் அவதி !!

February 22, 2024 Baker BAker 0

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியததிற்கு உட்பட்ட அரியமான் கடற்கரை பகுதிக்கு தினமும் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருசக்கர […]

தமிழ்நாடு அரசுக்கு துரை வைகோ வேண்டுகோள் !  

February 22, 2024 Baker BAker 0

ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக இளைஞரணி தலைவர் துரைவைகோ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அந்த பேட்டியின் போது திமுக கூட்டணியில் மதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் சமூகமாக நடந்து […]

ராமநாதபுரத்தில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் !

February 22, 2024 Baker BAker 0

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய்த் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். மேலும் மூன்று நாள் […]

இராமநாதபுரம் எம்பியிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை மனு..

February 22, 2024 ஆசிரியர் 0

இராமநாதபுரம், பிப்.22 – இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இக்குடையை பொதுமக்கள் நவாஸ் கனி இன்று திறந்து வைத்தார். […]

ஊழல் தடுப்பு போலீஸ்காரரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய உதவி பொறியாளர் கைது ?..

February 22, 2024 ஆசிரியர் 0

இராமநாதபுரம், பிப்.22- ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே காவாகுளத்தை சேர்ந்தவர் அம்மாசி. இவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். காவாகுளம் கிராமத்தில் அம்மா சி மனைவி பெயரில் உள்ள வீட்டுக்கு […]

ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் ஐந்து கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்களைஏ.சி.சண்முகம் திறந்து வைத்தார்..

February 22, 2024 Askar 0

ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் ஐந்து கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்களை ஏ.சி.சண்முகம் திறந்து வைத்தார்.. ஏ சி எஸ் கல்வி குழுமம சார்பில் ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் […]

தென்காசி மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்; மாவட்ட கலெக்டர் நேரில் கள ஆய்வு..

February 22, 2024 Abubakker Sithik 0

உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள், ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு […]

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்..

February 22, 2024 Abubakker Sithik 0

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அகத்தாப்பட்டி கிராமத்தில், 100 […]

சிறுவாலை ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடம்; ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தார்.

February 22, 2024 Abubakker Sithik 0

அலங்காநல்லூர் அருகே சிறுவாலை ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தினை ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சிறுவாலை ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் […]

கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவ பணியில் ஈடுபட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்கள்..

February 22, 2024 Abubakker Sithik 0

திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர், செவிலியருக்கு 6 மாத காலமாக உதவித் தொகை வழங்கப்படாததை அரசின் கவனத்திற்கு தெரியப்படுத்தும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் […]

கடையநல்லூர் பகுதியில் வருவாய்த் துறையினர் அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்..

February 22, 2024 Abubakker Sithik 0

கடையநல்லூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு, வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பாக வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்கான மூன்று கட்ட போராட்டத்தின் இரண்டாம் கட்ட […]

நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதி தரும்போது CAPITAL எழுத்துகளில் எழுதித்தர வேண்டும் என மருத்துவத்துறை அதிரடி உத்தரவு..

February 22, 2024 syed abdulla 0

நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதி தரும்போது CAPITAL எழுத்துகளில் எழுதித்தர வேண்டும் என மருத்துவத்துறை அதிரடி உத்தரவு.. நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதி தரும்போது CAPITAL எழுத்துகளில் எழுதித்தர வேண்டும் என மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. […]

இன்றுடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தது;காலவரையின்றி சபை ஒத்திவைப்பு..

February 22, 2024 Askar 0

தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அன்று சட்டசபையில் கவர்னர் உரையை படிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதன் பின்னர் 3 நாட்கள் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து […]

தறி கெட்டு ஓடிய ரோடு லோடர்; ட்ரை சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் மோதி எலக்ட்ரிக்கல் கடைக்குள் சென்றதால் பரபரப்பு..

February 22, 2024 Abubakker Sithik 0

தறி கேட்டு ஓடிய ரோடு லோடர்; ட்ரை சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் மோதி எலக்ட்ரிக்கல் கடைக்குள் சென்றதால் பரபரப்பு.. மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு அதிக அளவு ஆள் நடமாட்டம் […]