காட்பாடி திருவலம் அரசு மருத்துவமனையில் உலக கை கழுவும் தினம்.

October 17, 2021 mohan 0

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலத்தில் தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.இதில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கைகழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.காட்பாடி வட்டார திருவலம் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் ராணி […]

இயலாதவர்களுக்கு உணவு வழங்கிய அமைச்சர் மூர்த்தி.

October 17, 2021 mohan 0

மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, இயலாதவர்களுக்கு உணவு வழங்கும் 164- நாள் நிகழ்ச்சியை, தொடங்கிவைத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி உணவுகளை வழங்கினார்.நிகழ்ச்சியை, அட்சய பாத்திரம் டிரஸ்ட் […]

மதுரை அருகே பஸ் மோதி டேங்கர் லாரி டிரைவர் பலி.

October 17, 2021 mohan 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுற்றுச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் டேங்கர் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறி உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்து சிகிச்சைக்காக […]

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனை நடைபெற்று வரும் கட்டடப் பணிகளை ஆய்வு.

October 17, 2021 mohan 0

மதுரையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டடப் பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், டீன் ரத்தினவேல் […]

அரசு பேருந்து எதிரே வந்த பேருந்தில் மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.

October 17, 2021 mohan 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் அமைந்துள்ள கப்பலூர் டோல்கேட்டில் 2 அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து .இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிவகாசியில் இருந்து மதுரை நோக்கி […]

இருசக்கர வாகனத்தில் வரும் பெண்களை குறிவைத்து நகை பறித்துவந்த நான்கு நபர்கள் கைது.

October 17, 2021 mohan 0

மதுரை மாநகரில் தல்லாகுளம், செல்லூர், கூடல்புதூர், திருப்பாலை, எஸ். எஸ் காலனி, அண்ணாநகர், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற பகுதிகளில், இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்களை குறிவைத்து அவர்களது தங்க நகைகளைப் பறித்துச்செல்லும் வழிப்பறிச் […]

ஐன்ஸ்டீன் சமன்பாடுகளின் அண்டவியல் ஒருமைப்பாட்டுடன் பொதுவான தீர்வைக் (B.K.L) கண்டுபிடித்தஇயற்பியலாளர்,ஐசாக் மார்க்கோவிச் கலாத்னிகோவ்பிறந்த தினம் இன்று (அக்டோபர் 17, 1919).

October 17, 2021 mohan 0

ஐசாக் மார்க்கோவிச் கலாத்னிகோவ் (Isaak MarkovichKhalatnikov) அக்டோபர் 17, 1919ல்யூதக் குடும்பத்தில் தினிப்ரோபெத்ரோவ்சுக் எனுமிடத்தில் பிறந்தார்.இவர் தினிப்ரோபெத்ரோவ்சுக் அரசு பல்கலைக்கழகத்தில் கல்விபயின்று 1941ல் இயற்பியலில் பட்டம் பெற்றார். 1944ல் இருந்து சோவியத் பொதுவுடைமைக் கட்சியின் […]

காட்பாடியில் குடிபோதையில் வாலிபர் உயிரிழப்பு

October 16, 2021 mohan 0

வேலூர் அடுத்த காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் வசித்த ஜோயல் (20) குடிபோதையில் சிகரெட் பிடித்து உள்ளார். போதையில் சிகரெட் நெருப்பு பெட்டில் விழுந்து அதிலிருந்து தீ பிடித்து புகை ஏற்படுட்டு மூச்சி திணறி சம்பவ […]

அப்துல் கலாம் 90வது பிறந்தநாள் விழா

October 16, 2021 mohan 0

அப்துல் கலாம்  90வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக  இராஜசிங்கமங்கலத்தில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இந்நிகழ்வில் மக்கள் பாதை இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா , மக்கள் பாதை நூருல் […]

வேலூர் கோட்டை மூவண்ண கலரில் ஒளிர்கிறது

October 16, 2021 mohan 0

வேலூர் கோட்டை தமிழகத்தில் சிறப்புமிக்கது. இந்தியாவில் தடுப்பூசி டோஸ் போடும் பணி100 கோடியை நெருங்குவதை ஒட்டி இந்திய தொல்லியல்துறை சார்பில் வேலூர் கோட்டை நமது தேசிய கொடி நினைவூட்டும் வகையில் கடந்த சில நாட்களாக […]

காவல்துறையின் சார்பில் இருசக்கர வாகனப் பேரணி.

October 16, 2021 mohan 0

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல், பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக ஓவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக காவல்துறையின் சார்பாக இருச்சக்கர வாகனப் […]

போக்சோ சட்டம் குறித்து பொதுமக்களிடையே காவல் துறையினர் விழிப்புணர்வு..

October 16, 2021 mohan 0

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கும் பணியில் தென்காசி மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும்,போக்சோ சட்டம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த […]

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்டிபிஐ கட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா..

October 16, 2021 mohan 0

தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா கடையநல்லூர் எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் […]

மட்டபாறையில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்..

October 16, 2021 mohan 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மட்டப்பாறை, விளாம்பட்டி பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக   அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் […]

கொடைரோட்டில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி மேளதாளம் முழங்க வரவேற்பு.

October 16, 2021 mohan 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கொடைரோட்டில் சுதந்திர இந்தியாவில் தனது அயராத உழைப்பின் காரணமாக முழு தேசமாக ஒருங்கிணைத்தது முதல் இந்தியாவின் இரும்பு மனிதர் என பாராட்டப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த […]

உயிா்பலி வாங்க காத்திருக்கும் டிரான்ஸ்பார்மர்கள்.அச்சத்தில் குடியிருப்புவாசிகள்.

October 16, 2021 mohan 0

மதுரை மாவட்டம்.உசிலம்பட்டி நகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்களில் வீடுகளுக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்காக பல தெருக்களின் ஓரத்தில் ஆள்நடமாட்டமில்லா பகுதிகளில் உயர்அழுத்த மின்மாற்றிகள் (11கேவி-11000வோல்ட்) அமைக்கப்பட்டுள்ளன.சமீப காலங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகள் தரையிலிருந்து 20 அடிக்கு […]

மதுரையில் விஜயதசமியையொட்டி கோவில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெறுகிறது .

October 16, 2021 mohan 0

நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு கொண்டாடப்படும் விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.அதற்காக குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கும் நாளை, கோவில்கள் மற்றும் வீடுகளில் புனிதமாகக் கொண்டாடும் நாள்தான் […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்.

October 16, 2021 mohan 0

தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க கோவில்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.. ஆனால் வழக்கம்போல் ஆகமவிதிப்படி நடைபெறும் அதிகாலை பூஜை, உச்சிகால பூஜை உள்ளிட்டவை பக்தர்கள் அனுமதியின்றி தடைபெற்று வந்தன. […]

மதுரையில் செய்தியாளர்கள் சார்பில் ஒளிப்பதிவாளர்கள் கொண்டாடிய ஆயுதபூஜை விழா.

October 16, 2021 mohan 0

தமிழகம் முழுவதிலும் ஆயுதபூஜை பண்டிகையானது வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில்மதுரை மாவட்ட அனைத்து தொலைக்காட்சி பத்திரிக்கை, செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறையில் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. […]

அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் விதிமுறைகளுடன் கூடிய வளைகாப்பு நிகழ்ச்சி.

October 16, 2021 mohan 0

தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டனஅவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் விதிமுறைகளுடன் கூடிய முககவம் சமுக இடைவெளியுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் […]