மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல் பேரில், மதுரைஸ்ரீ அரவிந்தோ மீரா பள்ளியில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இக் கண்காட்சியை, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயக்குமாரி ஜெமி […]
மதுரை திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியரை திசைதிருப்பி செல்போனை திருடிச்சென்ற தம்பதியினரின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஸ்ரீ கிருஸ்ணா […]
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவரக்கோட்டை அருகேயுள்ள பாண்டியன் நகர் கிராமத்தில், டொம்பன் இனத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 80ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவருகின்றனர்.இந்நிலையில், அக்கிராமத்தின் ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ் என்பவர் பாண்டியன் […]
பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுக்கும் பொருட்டு பள்ளி கல்லூரிகளில் CCTV கேமரா அமைக்க வேண்டும் என மமக சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை தமுமுக மமக மாவட்ட துணைத் […]
மாணவியிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலையை அடுத்த பலபத்திரராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 35). அந்த ஊரில் பொக்லைன் […]
வேலூர் மாவட்டம் காட்பாடி வண்றந்தாங்கலை சேர்ந்த நேசக்குமார்(24) விஜய் (25) அதேப்போல் காட்பாடி விருதம்பட்டை சேர்ந்த ஆகாஷ் (20)சரத் (21) பாலா (21) ஆகிய 5 பேரும் போதை நண்பர்கள்.இவர்கள் கூட்டணி அமைத்து சிறுசிறு […]
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஜோஆண்ட்ரியோ குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.தங்களது திறமைகளை ஆடல், பாடல், பேச்சு ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு அறக்கட்டளை […]
வேலூர் மாவட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் காகிதப்பட்பட்டறை சினிமா தியேட்டர் எதிரில் திருமூர்த்தி என்பவரின் வீடு உள்ளது.வேலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.திருமூர்த்தி வீட்டில் பிச்சாண்டி என்பவரின் வீடு மழையால் பாதிப்பு […]
வேலூர் அடுத்த அரியூர் பகுதியை சேர்ந்த ஸ்டாலின். இவரை திருவண்ணாமலை தாலுகா கனத்தமூடி கிராமத்தை சேர்ந்த ரவுடி பாஸ்கரன் மற்றும் 3 திருட்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி சென்று தாக்கி மிரட்டல் விடுத்துள்ளான்.அவனிடமிருந்து தப்பிவந்த […]
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மாற்றம் திருத்தம் செய்து கொள்வது தொடர்பான சிறப்பு முகாம் டிசம்பர் 13,14 மற்றும் 20, 21 ஆம் தேதிகளில் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் […]
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான சிறப்பு ஓவிய போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் நவம்பர் 14 நாடு முழுவதும் […]
புளியங்குடி தேசிய நெடுஞ்சாலை மெயின் ரோடு எம்ஜிஆர் சிலை அருகில் மிகப்பெரிய பள்ளங்கள் தொடர்ந்து பல வருடங்களாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. அந்த பள்ளங்களில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல் விடுமுறை வழங்கி தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் உத்தரவு.ரவிச்சந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டியன் இரவு ரோந்துபணியின்போது இரவு நேரத்தில் விபத்தினை தடுக்கும் வகையில் குடியாத்தம் நேதாஜி சிலை சந்திப்பு, 4முனை சந்திப்பு, சித்தூர் கேட் வழியாக செல்லும் […]
தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் சிலை அருகே சுமார் 100 ஆண்டு பழமையான பூவரச மரம் பெய்து வரும் கன மழையின் காரணமாக வேறோடு சாய்ந்தது. அப்போது பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் […]
மதுரை திருமங்கலம் தாலுக்கா கீழ உரப்பனூர் அருகே உள்ள சமுதாயக்கூடம் பின்புறத்தில் அமைந்துள்ள 40 அடி கிணற்றில் விழுந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த காசி மகள் ராஜேஸ்வரி வயது 29 உயிருக்கு போராடிக் கொண்டிருந்த […]
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் தியாகராஜா கல்லூரி மற்றும் தென்பரங்குன்றம் செல்லும் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த சுரங்கப் பாதையில் மின் விளக்குகள் எதுவும் எரியாமல் இருள் […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட 3 ஆகிய பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கப்பலூர் சுங்கச்சாவடியை […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட வலையங்குளம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் சிவகுமர், வட்டார […]
அணைகட்டிய எங்களுக்கு கேரள அரசு தண்ணீர் தந்தால்தான்நாங்கள்அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள் தர முடியும்40 ஆண்டுகளாக பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட அனுமதிகாத கேரள அரசுமதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் சீமான் பேட்டி.பொன் […]
You must be logged in to post a comment.