தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டை காண்பதற்காக முதன்முறையாக தமிழகத்திற்கு வந்துள்ளேன். தமிழ் கலாச்சாரத்துக்கும், தமிழக மக்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜல்லிக்கட்டு விழாவை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கும், குழுவினருக்கும் […]
சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களை தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி […]
வேலூர் ஜேசீஸ்கிங் புதிய தலைவராக டாக்டர் சரவணன். செயலாளர் பிரவீன்குமார் பொருளாளர் ஹர்ஷா ஆகியோர் பொறுப்பேற்றனர்.ஜேசீஸ் மண்டல தலைவர் யுவராஜ் துணைத்தலைவர் ராஜேஷ் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் துணைத்தலைவர் ஜனார்த்தனன் அண்ணாமலை ரெசிடென்சி இளங்கோ உள்ளிட்ட […]
வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கு புதுடெல்லி ஜனகிரஹா சார்பில் விருது வழங்கப்பட்டது. விருதுடன் ஆணையர் சங்கரன், ஸ்மார்ட் சிட்டி திட்ட பொறியாளர் சீனிவாசன், மாநகர நல அலுவலர் சித்ரசேனா, சுகாதார […]
பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 7 பள்ளிகளைச் சார்ந்த […]
தென்காசி-நெல்லை பிரதான சாலை சேதமடைந்து பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அதனை சீரமைக்க அரசியல் கட்சிகள்,பொதுநல அமைப்புகள்,சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி,ஆலங்குளம்,திருநெல்வேலி பிரதான சாலையை சீரமைத்திட […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மூன்று நாட்களாக காலை முதல் இரவு வரை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (13/01/2021) பொங்கல் என்பதால் இன்று (12/01/2021) காலை மக்கள் மழை இல்லாத காரணத்தினால் […]
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்த மழைநீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அறந்தாங்கி நகர் […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிமுகவை நிராகரிப்போம் என்கின்ற தலைப்பில் திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் 21-வார்டு பகுதியை சேர்த்து 10 இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பிரச்சனைகளை […]
மதுரை மாநகர் காவல் ஆணையர்பிரேம் ஆனந்த் சின்ஹாதலைமையில்1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகையை ஒட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப […]