வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட்டில் நள்ளிரவு பள்ளிகொண்டா டோல்கேட்டில் வாகன தணிக்கை செய்துகொண்டு இருந்தனர்.அதில் ஒரு கார் நிற்காமல் சென்றது. உடனே சுதாகரித்து கொண்ட காவல்துறை விரட்டினர். அப்போது கார் நின்றது. அதிலிருந்த ஒரு […]
வேலூர் மாநகரம்17 -வது வார்டு அமமுக மாவட்ட துணைசெயலாளர் மணிகண்டன் மற்றும் சிலர் அமமுகவிலிருந்து விலகிவேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமானார்கள்.உடன் பொருளாளர் எம்.மூர்த்தி மற்றும் கழக […]
வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வாட்டுகள் வெளிப்புறம், அவசர சிகிச்சை பிரிவு., வங்கி, தபால்நிலையம் உள்ளிட்ட பகுதியில் தூய்மைபணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 79 வார்டு கூடலழகர் பெருமாள் கோவில் வடக்கு ரத வீதி அனுமார் கோவில் அருகே பல நாட்களாகவே சாலையில் கழிவுநீர் ஆறுபோல் ஓடுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் […]
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய 17 மாணவ மாணவியர் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.மருத்துவ படிப்புக்கான […]
மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையின் வழியாக நள்ளிரவில் வந்து கொண்டிருந்த கார் அதிக வேகத்துடன் சேதுபதி பள்ளி அருகேயுள்ள டிராபிக் சிக்னல் கம்பத்தில் மோதி அருகில் பூட்டி இருந்த […]
சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றில் செம்பு உலோகத்தால் ஆன விநாயகர் சிலை கிடப்பதாக சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வைகை ஆற்றில் கிடந்த […]
ஷகீத் பழனி பாபா நினைவாக ஆர் எஸ் மங்கலம் பழனி பாபா மாணவர்கள் அறக்கட்டளையின் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வினை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் முகமது அஸ்மான் ஒருங்கினைத்து இருந்தார். இதில் […]
மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம், பானாமூப்பன்பட்டி கிராமத்தில் கலைஞர் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் தலைமை தாங்கி,குத்துவிளக்கேற்றி,முகாமை தொடங்கி வைத்தார்.வட்டார மருத்துவஅலுவலர் […]
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:புதிய பேருந்து நிலையம் கட்டுவது குறித்த கேள்விக்கு:தேர்தல் சமயங்களில் […]
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 98 வார்டு விளாச்சேரி பகுதியில் அமைந்துள்ள மயானத்துக்கு செல்லும் பாதை முழுவதும் கருவேலம். முட்களும் அடர்ந்து படர்ந்து உள்ளது மேலும் மின் விளக்குகள் இல்லாமலும் அப்பகுதிக்கு உடல்களை எடுத்துச் செல்வதற்கு […]
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுறுத்தலின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் […]
ராமநாதபுரம் மாவட்டம், கீழமுந்தல் கிராமத்தில் பொதுப் பணித் துறை மூலம்கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பேரிடர்மையக் கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர் லால் குமாவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலாடி ஒன்றியம் […]
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டத்தில் […]
திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்நடைபெற்றது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் எஸ்டிபிஐ […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே சமூக சீர்திருத்தவாதியும், கல்வி தந்தையுமான சுவாமி சகஜானந்தர் அவர்களின் 132 வது ஆண்டு பிறந்த நாள் விழா .மாவட்ட செயலாளர் […]
வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன்காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏரளமான பொதுமக்கள் மருத்துவ ஆலோசனை, பரிசோதனை, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.விழாவிற்கு பிரம்மபுரம் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜான் பாஷா இவரது மகன் அம்ஜத்கான் (வயது 33 )இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகில் இருந்த ஐந்தாம் […]
மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையோரம் இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொடூரமாக அடித்து கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி பல அடி தூரம்இழுத்து வந்து ஆற்றின் கரையோரம் கொண்டு வந்து பெட்ரோல் […]
மதுரை வடக்கு மாவட்ட தொகுதி நிர்வாகிகளுடன் நடைபெற்றது. இதில் தலைமைத் தேர்தல் பணிக்குழு சார்பாக மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, செயலாளர் நஜ்மா பேகம், மாவட்ட தலைவர்பிலால் தீன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினார் […]
You must be logged in to post a comment.