மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதுரை தொகுதிக்கு உட்பட்ட 23 கல்லூரிகளுக்கு போட்டி தேர்வு எழுதுகிற மாணவர்களுக்காக கருவி நூல்கள் 191 நூற்களும், அதனை வைப்பதற்கான […]
கர்நாடக ஆளுநர் ஸ்ரீ தாவர்சந்த் கெலாட், அவரது பேரன் நவீன் கெலாட்டுடன், தமிழ்நாட்டில் உள்ள மதுரையின் புகழ்பெற்ற கோயில்களில் ஆழமான கலாச்சார ஆய்வுகளை மேற்கொண்டார்.ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கிய அவர்கள் முதலில் மதுரையின் அமைதியான சுற்றுப்புறங்களுக்கு […]
கோடிக்கணக்கில் நன்கொடை: பகீர் கிளப்பிய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு.. தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹6,060 கோடியை நன்கொடையாக பெற்று பாஜக முதலிடம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ₹1,609 கோடி நன்கொடை பெற்று 2வது […]
ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி மார்ட்டினின் நிறுவனம்.. கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. […]
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.. தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் […]
வாகன ஓட்டிகளே! நாளை பேடி எம் ஃபாஸ்டேக்கிற்கு கடைசி!-அப்போ என்ன செய்ய வேண்டும்? செய்ய கூடாது.. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்யவும், சுங்கச்சாவடிகளில் சிரமத்தைத் தவிர்க்கவும், […]
தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி தேன்மொழி காவல்துறை […]
கர்நாடக ஆளுநர் தவா அர்சந் கெலாட் ஆன்மிக பயணமாக மதுரைக்கு வருகை தந்தார். மாலை 4 மணியளவில் அழகர் கோவிலில் தரிசனம் முடித்து ஆறு மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் முடித்து […]
தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை குடியரசுத் தலைவர் மூலம் நிறுத்தி வைக்க பாஜக அரசு முயல்வது வெட்கக்கேடானது! – சீமான் கண்டனம்.. தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் […]
கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற கர்நாடக கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி, ‘ தமிழகத்தில் எங்களுடன் கூட்டணி வைத்தால் அந்த வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுப்போம்’ என சீமானின் […]
மதுரை பைபாஸ் சாலை போடி லைன் பாலத்தின் மீது மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து காளவாசல் செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த கார் மீது ஆட்டோ மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதனைத் […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன் குளம் ஊராட்சி உள்ளது.தனக்கன் குளம் ஊராட்சியில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது.இதனை […]
இன்றைய கள நிலவரப்படி தமிழக அரசியல் நிலைப்பாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணி எது? கீழை நியூஸுக்காக தூத்துக்குடி சம்சுதீன்.. (I N D I A) திமுக கூட்டனி […]
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டினை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு. ஜி.விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் இன்று அனைத்து கடைகளையும் சுத்தம் குறித்தும் , மீன்களில் வேதிப்பொருட்கள் கலக்கப்படம் குறித்தும் […]
மதுரை மாவட்டம் செக்காணூரணியை அடுத்துள்ள தேங்கல்பட்டியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி., இவரது கணவர் செல்வம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றும் போது உயிரிழந்த நிலையில் அவரது வாரிசு வேலை பரமேஸ்வரிக்கு […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனியார் மண்டபத்தில் பாஜக பொருளாதார பிரிவு சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேவ்ஜில் தலைமை வைத்தார் மாவட்ட செயலாளர் முனியாண்டி வரவேற்புரை கூறினார் […]
போலியோ நோய் இல்லாத உலகத்தை உருவாக்க ரோட்டரி இயக்கம் அரசு அமைப்புக்களுடன் இணைந்து ரூபாய் 86 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக ரோட்டரி பன்னாட்டு இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.முருகானந்தம் தெரிவித்தார். இது பற்றிய விவரம் […]
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -14 ( கி.பி 1299-1922) தைமூர் பயாசித்திற்கு எழுதிய கடிதம் இப்படி துவங்கியது.. ஷாஹின்ஷா பயாசித்.. உங்களின் அருமை நண்பர் தைமூர் எழுதுவது என […]
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், வாக்கு வங்கிக்காக தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டுள்ளது என பா.ஜனதா மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சட்டை […]
You must be logged in to post a comment.