திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி அருகே பழனி சாலையில் காரும் பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 4 பேர் […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை பகுதிக்குள் அமைந்துள்ளது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். இந்த அலுவலகம் அருகே நீண்ட நாட்களாக குப்பை அகற்றப்படாமல் இருப்பதால் குப்பை மேடாக காட்சியளித்து வந்தது. இந்நிலையில் அந்த குப்பை மேட்டில் […]
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த அகரம் காந்தி நகரை சேர்ந்த சரவணன் மனைவி முனியம்மாள் வயது 35 இவர்களுக்கு ஒரு மகன் வேலு என்பவர் கம்மாள பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 […]
தூத்துக்குடி மாவட்டம் , சாத்தான்குளம் தாலுகா, புத்தன்தருவை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர், இந்த பள்ளி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து […]
கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் படர்ந்தபுளி கிராமத்தில் ஆண்டுதோறும் அங்குள்ள லியோ கைப்பந்து கழகம் மூலமாக மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் 16வது ஆண்டு கனரா வங்கி சுழற்கோப்பைக்கான மாநில […]
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 45) லேத் பட்டறை தொழிலாளியான இவர் அவனியாபுரம் கற்பகநகரில் இருந்து வில்லாபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் […]
திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட சேதுக்கரை ஊராட்சி மேலப்புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் எஸ்.எம்.சாகுல் ஹமீது 67, இவர் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளில் கட்டடத்திற்கு கான்கிரீட் பம்பு செய்யும் பம்ப் ஆப்ரேட்டராக வேலை செய்து […]
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மத்திய நுகர் பொருள் சேமிப்பு கிடங்கு அருகே கடந்த ஆறு மாதங்களாக பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி போய்க்கொண்டிருக்கிறது என்று நமது கீழை நியூஸ் தளத்தில் நேற்று (19/05/2019) […]
இராமநாதபுரம் அருகே பாப்பாக்குடி, கவரங்குளம் கிராமங்கள் உள்ளன. இவ்விரு கிராமங்களை சேர்ந்த சில வாலிபர்களுக்கு இடையே கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது நேற்று முன் தினம் இரவு மோதலாக மாறியது. […]
திருப்பதி திருமலையில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிந்ததையொட்டி இன்று (20/05/2019) காலை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருமலையில் உள்ள வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார். […]
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் இரு சக்கர வாகனம் நிறுத்த கூடாது என்று அறிவிப்பு பலகை கிழிந்த நிலையில் தொங்குவதை காண முடியும். ஆனால் அந்த அறிவிப்பு பலகை ஊனமடைந்த நிலையில் இருப்பதால் […]
திருச்சி விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த நாகூர், அராபத் மற்றும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த ஹக்கீம் ஆகியோர் […]
இந்த படத்தில் காணப்படும் நபர் தனது பெயரை அப்துல் காதர் என்றும் சவூதியில் தான் ஒரு பிரபல பால் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறிக்கொண்டு மோசடி செய்து வருகிறான் என ஒரு […]
மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் பாண்டிக் கண்ணன் (25). இவர் தனது நண்பரின் காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏழுமலை அருகே கிராமத்திற்கு வந்துள்ளார். இரவில் விசேஷ நிகழ்ச்சி நடைபெறும் […]
மதுரை மாவட்டம் பேரையூர் சந்தையில் எலுமிச்சைப் பழங்கள் வரத்து மிகவும் குறைந்ததால் வியாபாரிகள் எலுமிச்சைப் பழங்களின் விலையை உயர்த்தியுள்ளனர். தற்போது வெயில் வாட்டி எடுத்துவரும் நிலையில் தாகத்தை தீர்ப்பதற்கும், ஜூஸ் போடுவதற்கும் எலுமிச்சைப் பழம் […]
கீழக்கரையில் இந்து, முஸ்லிம், கிருஸ்தவர்கள் அண்ணன், தம்பிகளாக மாமன், மச்சான்களாக சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த 15.5.2019 அன்று கொடைக்கானலில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பாஜக தேசிய செயலாளர் H.ராஜா கீழக்கரையில் உள்ள […]
சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசனுக்கு முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் […]
இராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சியும், சீமைக் கருவேல மரங்களும் தான் நம் நினைவுக்கு வரும். இங்கு மருத்துவக் குணம் கொண்ட பல மூலிகைத் தாவரங்களும் இயற்கையாகவே வளர்ந்து வருகின்றன. அதிலும் இவை வரலாற்றுச் சிறப்புமிக்க […]
பிரபல ஊடகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுக்கிறதா? என்ற கேள்வி பொதுமக்களிடத்தில் எழுந்துள்ளது. ஜனநாயகத்தை விடுத்து பணநாயகத்தை நோக்கி பிரபல ஊடகங்கள் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கடந்த கால பிரபல ஊடகங்களின் […]
இன்று (19/05/2019) நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 74.17 சதவீதம் வாக்கு பதிவு நடந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 74.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன இதில் மொத்த வாக்காளர்கள் 3 லட்சத்து 4 ஆயிரத்து 478. ஆனால் இடைத்தேர்தலில் […]
You must be logged in to post a comment.