திருப்புல்லாணியில் ஜவகர்லால் நேருவின் நினைவுநாள்..

முன்னாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேருவின் 55வது நினைவு நாள் விழா திருப்புல்லாணி வட்டார காங்., கமிட்டியின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. வட்டார காங்., கமிட்டியின் தலைவர் என்.சேதுபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் […]

இராமநாதபுரம் எம்.பி., மமக நிர்வாகிகளை சந்தித்து நன்றி..

மனித நேய மக்கள் கட்சி தலைமையகத்திற்கு வருகை புரிந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கா.நவாஸ் கனி, தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்ட தனது வெற்றிக்கு […]

பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதி குறைபாடு-பொதுமக்கள் அவதி..

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த திப்பணம்பட்டி ஊராட்சி பூவனூர் மெயின்ரோட்டில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லை. முறையான கழிவு நீர் வாய்க்கால் வசதி செய்து தர வேண்டியும்,அடிப்படை வசதி குறைபாடுகளை சரிசெய்ய வலியுறுத்தியும் […]

இராமநாதபுரம் அருகே பனந்தோப்பில் மர்மத் தீ..

இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை பொலையன் நகரில் உள்ள பனந்தோப்பில் மர்மத் தீ பற்றியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் கருகின. ராமநாதபுரம், கீழக்கரை பகுதிகளைச் சேர்ந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் […]

தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு… 87 நாட்களுக்கு பின் இராமநாதபுரத்தில் குறை தீர் கூட்டம்..

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி நாடாளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின்  இடைத்தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 10.3.2019 முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. 23.5.2019 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை […]

அரசு மதுபான கடைமேற்பார்வையாளரை தாக்கி 4 லட்ச ரூபாய் கொள்ளை..

வேடசந்தூர் அருகே கோவிலூர் ரோட்டில் அழகாபுரி மதுபான கடையின் மேற்பார்வையாளர் வெள்ளைச்சாமி என்பவரை தாக்கி அவரிடமிருந்த நான்கு லட்ச ரூபாய் பணத்தையும் அவரது இரு சக்கர வாகனத்தையும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கொள்ளையடித்து […]

கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி..

மதுரை மாவட்டம் எழுமலையில் கச்சைக்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்விக் கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின் 550 மாடுகள் போட்ட யில் பங்கேற்றன. […]

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் குடிநீர் கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்..

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகின்றார். இந்நிலையில் இன்று காலை (27-ம் தேதி) அவரது சம்மந்தி ஊர் அருகில் அதாவது காட்பாடி […]

உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியில் கடந்த 3 வருடங்களாக இடிந்து கிடக்கும் மயான சுற்றுச்சுவர்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட அன்னம்பாரிபட்டியில் புதியதாக மயான வசதி செய்து தரும்படி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நகராட்சி நிதியிலிருந்து மயானம் கட்டும் பணி நடைபெற்றது.கட்டும் […]

உசிலம்பட்டி – கோடை வெயிலை சமாளிக்க குல்பி ஐஸ்உடன் முளைப்பாரி எடுத்த பெண்கள்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் கொண்டாடும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான இன்று (27/05/2019) பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. உசிலம்பட்டி மேலப்புதூரிலிருந்து […]

திண்டுக்கலில் இருந்து வந்து ராமேஸ்வரத்தில் சிறுமியை தவறவிட்ட பெற்றோர்கள்..

இராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த போது தவறவிடப்பட்ட குழந்தை, ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தனுஷ்கோடி கடற்கரையில் ஒரு சிறுமி தேம்பி தேம்பி அழுதவாறு ஆதரவின்றி நிற்பதை கண்ட போலீசார், சிறுமியிடம் […]

மதுரை இராசாசி மருத்துவமனை குழந்தைகள் வார்டு பகுதியில் சுகாதார கேடு…

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு பகுதியில் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம்  உள்ளது.  அதே இடத்தில் கழிவு நீர் தொட்டியும் உள்ளது.  இத்தொட்டியின் மூடி மீது  இரு சக்கர வாகனங்கள் ஏறி […]

சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மக்களுக்கு மின் வசதி..

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் காரையாறு சின்னமயிலாறு காணியின குடியிருப்பில் உள்ள 48 வீடுகளுக்கு இதுவரை மின்வசதி வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும், வன விலங்குகள் […]

பாப்பாரப்பட்டி அருகே ஒகேனக்கல் குடிநீர் வராததால் சாலையில் படுத்து சாலை மறியல்..

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் குடிநீர் வராததால் கிராம மக்கள் சாலையில் படுத்து மறியல் செய்தனர். வேலம்பட்டி கிராமத்தில் 2 உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டி உள்ளது […]

வெய்யிலூராக மாறி வரும் வேலூர் – 110.5 டிகிரி வெயில்…

வேலூர் என்றாலே வெய்யில் வாட்டி எடுக்கும் ஊராக சாதனை படைத்து வருகின்றது. வேலூர் (எ) வெய்யிலூர். இன்று 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 110. 5 டிகிரி வெய்யில் அடித்து வாட்டியது. இன்று விடுமுறை என்பதால் […]

தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு நாளை முதல் (மே 27) மக்கள் குறை தீர் கூட்டம் தொடரும்..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை(27/5/2019)  மக்கள் குறை தீர் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் அறிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் […]

மதுரையில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம்..

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மனிதர்களே அள்ளி சாலையில் கொட்டும் அவலம் இன்று (26/05/2019) நடந்தேறியுள்ளது. இன்று […]

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், Tamil Nadu Science Forum (TNSF) நிர்வாகிகள் தேர்வு..

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  காட்பாடி ஒன்றிய புதிய நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். இதில்  ஒன்றிய தலைவராக செ.நா.ஜனார்த்தனன் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காட்பாடி ஒன்றிய ஆலோசனைக்குழு கூட்டம் காட்பாடியில் இன்று நடைபெற்றது. ஒன்றிய […]

நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருக்கு அ.தி.மு.க.வினர் அமோக வரவேற்பு…

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் தற்போது நடந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.  அதனைத் தொடர்ந்து சென்னை சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை […]

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி நிறைவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணி ஆட்சியர் ஆய்வு…

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 18/4/19 ல் நடந்தது. 23 /5/2019 ல் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி, […]