ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணியில் முறைகேடு: பாமக கண்டன தீர்மானம்..

October 10, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக் 10 – இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் அக்கிம் தலைமை வகித்தார்.  மாவட்ட தலைவர் சந்தனதாஸ் மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா முன்னிலை […]

ராஜபாளையத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..

October 10, 2023 ஆசிரியர் 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் ஐந்து தலைமுறையாக வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு பட்டா […]

உலக அஞ்சல் தினம்..

October 10, 2023 ஆசிரியர் 0

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக அஞ்சல் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார்.  ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.  விழாவில் […]

நிலை தடுமாறி விழுந்த கொத்தனார் மற்றும் கல்லூரி மாணவர் பலி..

October 9, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம்தி ருப்பரங்குன்றம் அருகே சின்ன உடைப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் நிதிஷ்குமார்( வயது 18) இவர் சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த […]

கீழக்கரை அருகே கொம்பூதி கிராம மக்களிடம் கலெக்டர் குறை கேட்பு..

October 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் கொம்பூதி கிராமத்தில் மக்களிடம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் குறைகள் கேட்டறிந்தார். அரசின்  பல்வேறு துறை நலத்திட்ட உதவிகளை தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். கிராமப் பகுதிகளில் […]

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி போலீசார் – விவசாயிகள் தள்ளுமுள்ளு – பரபரப்பு..

October 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், போகலூர் வட்டாரத்தில் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த 2021-22, 2022-23 நிதி ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்கவில்லை. இத்தொகையை […]

ஏர்வாடியில் குடிநீர் தட்டுப்பாடு:ஊராட்சி அலுவலகம் முற்றுகை- காலிக்குடங்களுடன் வந்த பெண்கள்..

October 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் ஏர்வாடியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.  தாலுகா […]

திருப்புல்லாணியில் தென்னை வளர்ச்சி வாரிய மாதிரி செயல் விளக்க திடல் விண்ணப்ப முகாம்..

October 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் நயினாமரக்கான் கிராமத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் தென்னை மாதிரி செயல் விளக்கதிடல் மானிய விண்ணப்பங்கள் சேகரிப்பு முகாம் மற்றும் தொழில் நுட்ப முகாம் நடந்தது. […]

வீட்டில் பதுக்கிய வலி நிவாரணி மாத்திரை, பூச்சி கொல்லி மருந்து பறிமுதல்..

October 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடல் வழியாக இலங்கைக்கு இரவில் கடத்திச் செல்வதற்காக பெருங்குளம் பகுதியில் ஒரு வீட்டில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மண்டபம் மெரைன் போலீசாருக்கு தகவல் […]

இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: ரூ.1.40 லட்சம் மதிப்பில் 26 பேருக்கு அரசு நலத்திட்ட உதவி..

October 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், […]

இராமநாதபுரத்தில் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள்: பாமக ரத்த தானம்..

October 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.8- முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும்  பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ்  பிறந்த நாளையொட்டி, இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. மாவட்ட செயலர் தேனி.சை.அக்கிம் […]

மதுரையில் ரேஷன் அரிசியை  கடத்திய நபர் வாகன தணிக்கையில் போலீசார் கைது..

October 9, 2023 ஆசிரியர் 0

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் செயல்ப்பட்டு வரும் வானமாமலை நகர் ரேஷன் கடையில் நேற்று நண்பகலின் போது மர்ம நபர்களால் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் […]

ஆர் எஸ் மங்கலத்தில் 270 கிலோ புகையிலை பொருட்களுடன் இருவர் சிக்கினர்..

October 8, 2023 ஆசிரியர் 0

ராமநாதபுரம், அக்.8- ஆர்.எஸ் மங்கலம் அருகே வாகன சோதனையின்போது 270 புகையிலை பொருட்களுடன் 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். ராமநாதபுரம் மாவட்டம்  ஆர்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் இரவு ரோந்து மேற்கொண்ட […]

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி..

October 8, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.8- ராமேஸ்வரம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வார விழா பேரணி தங்கச்சிமடத்தில் இன்று காலை நடந்தது.  விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் […]

உசிலம்பட்டியில் ஒரே நாளிலில் இரு வீடுகளில் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை.,.

October 8, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பி.எம்.டி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் திருமங்கலம் தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு நேற்று குடும்பத்துடன் சொந்த ஊரான அய்யம்பட்டிக்கு சென்று […]

ரேஷன் பாமாயில் 400 பாக்கெட் பறிமுதல்: முருக்கு மாஸ்டர் கைது..

October 7, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.7- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஒரு முருக்கு கம்பெனியில் ரேஷன் பாமாயில் பாக்கெட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இதன்படி  ராமநாதபுரம் குடிமை […]

இராமநாதபுரம்,  பரமக்குடியில் தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

October 7, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.7- இராமநாதபுரம் மாவட்டம் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  பரமக்குடியில் நடந்தது. தமுமுக மாநில துணை பொது செயலர் எஸ்.சலீமுல்லா கான் தலைமை வகித்தார். சங்பரிவார அமைப்புகளில் அதிகாரம் அநீதியை […]

இலவச பல் சிகிச்சை முகாம்..

October 7, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் ,இலவச பல் சிகிச்சை முகாம் பள்ளித் தாளாளர் கல்வியாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது ‌விழாவிற்க்கு வந்திருந்தவர்களை பள்ளி […]

இராமநாதபுரத்தில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம் முதல் 10 இடம் பிடித்தோருக்கு பரிசு..

October 7, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.7-  அஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு நெடுந்தூர ஓட்டப்போட்டியை  கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நெடுந்துார […]

இலங்கையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் சுங்கத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டனரா?? சம்பந்தப்பட்ட துறை விசாரித்து நடவடிக்கை எடுக்குமா??

October 7, 2023 ஆசிரியர் 0

மதுரை விமான நிலையத்துக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான மூலம்  இலங்கை., சார்ஜா., துபாய்., சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணித்து வருகின்றனர். முக்கியமாக தென்மாவட்ட மக்கள் வசதியை கருதி மதுரை விமான […]