திருப்பூர் மாவட்டம் நியூஸ் 7 செய்திகள் தொலைக்காட்சி செய்தியாளர் பல்லடம் நேச பிரபு அவர்களை கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல […]
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “தென்னிந்திய தென்னை திருவிழா!வரும் ஜன.28- ம் தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது.. தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் “தென்னிந்திய தென்னை திருவிழா” எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஈஷா […]
சோழவந்தான் பேரூராட்சி சார்பில் ஏறு தழுவுதல் அரங்கில் தூய்மை பணி.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் […]
மேலக்கால் ஸ்ரீ மலையாண்டி அய்யனார் ஸ்ரீ கணவாய் கருப்பண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்.. சோழவந்தான் அருகே மேலக்கால் கிராம் நாகமலை கனவாய் அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மலையாண்டி அய்யனார் ஸ்ரீகணவாய் கருப்பன்னசாமி கோவில் கும்பாபிஷேக […]
இராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரில் சுதந்திர போராட்ட தலைவரும் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய வருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 பிறந்தநாள் விழா அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நடைபெற்றது. […]
இராமநாதபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு! போட்டிகளில் வென்றோருக்கு பரிசு.. இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழா இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், […]
ஆர் எஸ் மங்கலம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 46 பேருக்கு ரூ.10.18 லட்சம் நலத்திட்ட உதவி.. இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்மங்கலம் வட்டம் தும்படைக்காகோட்டை கிராமத்தில் வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் […]
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தலைமையில் தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி […]
தென்காசி ரயில் நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள், பயணிகள் அறை, பார்சல் ஆபீஸ், மற்றும் தண்டவாள பாதைகளில் வெடிகுண்டு சோதனை மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ரயில்வே […]
திருப்பூரில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்! – எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; […]
நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல்; “சத்திய பாதை” ‘கீழை நியூஸ்’ குழுமம் கடும் கண்டனம்.. இது சம்பந்தமாக ‘சத்திய பாதை’ மற்றும் ‘கீழை நியூஸ்’ குழுமத்தின் ஆசிரியர் சையது ஆப்தீன் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்…! பகுதி-1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு -19 ( கி.பி 610-750) உமைய்யா பேரரசு சிறப்பாக கட்டமைக்கப்பட்ட முஸ்லீம்களின் பேரரசாகும். ஹஸன் (ரலி) மற்றும் ஹுசைன் (ரலி) இருவரும் கூபாவிலிருந்து மதினா நகருக்கு […]
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஜன.24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் மாவட்ட […]
2024 மக்களவை பொதுத் தேர்தலுக்கு மதுரையில் தயராகும் பிரச்சார வாகனங்கள்.. 2024 ஆம் ஆண்டு நாடுமுழுவதுக்குமாக மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் இறுதி பட்டியல் தயார் செய்து […]
திருவண்ணாமலை மாவட்டம் வாசுதேவன்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா.. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் வாசுதேவன்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் […]
ராமநாதபுரம் பத்திரப் பதிவாளரை முற்றுகையிட்டு வாக்குவாதம் – அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் பரபரப்பு.. ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் மாவட்ட பதிவாளர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒருங்கிணைந்த கட்டடத்தில் கடந்த சில […]
ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்.. ராமநாதபுரம், ஜன.25 -இராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்), மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு (ஆண்கள் […]
கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் நாய்களை அப்புறப்படுத்த வலியுறுத்தல்.. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியக்குழு […]
You must be logged in to post a comment.