இரமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் திட்டம் வழங்கும் விழா..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (09.06.2018) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில்  தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்டா மணிகண்டன் 75மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் உட்பட […]

இராமநாதபுரம் மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்…

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு,  ஊழியர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் கடலாடி வட்டாட்சியர் மற்றும் பரமக்குடி சார் ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம […]

இரவு நேர விபத்துக்களை தடுக்க வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் தந்து களைப்பைப் போக்கும் காவல்துறை…

இராமநாதபுரம்-மதுரை இடையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நள்ளிரவு நேரங்களில் ஓய்வின்றி வாகனங்களை இயக்கி வரும் ஓட்டுநர்கள் தூக்க கலக்கத்துடன் வாகனங்களை இயக்குவதால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு, உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய விபத்துகளை […]

இன்று (08-06-2018) உலக பெருங்கடல் தினம்….

உலக பெருங்கடல் நாள் எனும் இந்நாளை ஒவ்வொரு வருடமும் ஜூன் 8ம் தேதி உலக நாடுகள் முலம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாபெரும் தினத்தை 1992ம் ஆண்டு பிரேசிலின் இரியோ டி செனிரோ […]

இராமேஸ்வரத்தில் கணவன் மனைவி தனியார் தங்கும் விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை …

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்க்கு நேற்று (06-06-2018)  மாலை ஈரோடு மாவட்டம் பெரியபாலையம் எஸ்.எஸ்.டி.நகரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சரவணன் வயது 36, இவர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.  இவரின்  இரண்டாவது  மனைவி காளீஸ்வரி வயது […]

தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் ஆர்ப்பாட்டம்..

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர்   முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் […]

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவல்துறையினர் தூய்மை பணி.

வருடம்தோறும் ஜூன் ஐந்தாம் தேதி உலக சுற்று சூழல் தினமாக கடைபிடிக்கபடுகிறது. இதையொட்டி இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்பு வளாகங்களை தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது. இந்த  நிகழ்வை […]

இராமநாதபுரத்தில் புதிய கேஸ் விற்பனை நிலையம் திறப்பு விழா..

இராமநாதபுரம் மாவட்டம்  மங்களம் ஊரில் ஸ்ரீசாய்கணேஷ் பாரத் கேஸ் திறப்பு விழா நடைபெற்றது.  இத்துவக்க விழாவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் இராமசாமி தலைமை வகித்தார்,  பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடேட் மேலாளர் ரமேஷ் […]

சட்டம் படிக்க ஆசையா ..? சட்டக் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

May 28, 2018 keelai 0

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டு 2018 – 2019 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28.05.2018) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி […]

இராமேஸ்வரம் தனுஸ்கோடியில் கடல் சீற்றம் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை..

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஸ்கோடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், தனுஸ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்திரவிடவேண்டும் என சமுகஆர்வலர்கள் கோரிக்கை. இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஸ்கோடி  தென்கடல் பகுதி கடந்த […]

இராமநாதபுரத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரத்தில் இன்று (28-05-2018)  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம்  இராமநாதபுரம் […]

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையா?? பொதுமக்களை அலைக்கழிக்கும் மருத்துவமனையா??..

அரசு மருத்துவமனை என்பது மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப் பணத்தில் மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் இலவசமாக, அரசாங்க அதிகாரிகளால் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்கப்படாமல் பொது மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதாகும்.  ஆனால் […]

நாம் தமிழர் கட்சி சார்பாக சுட்டுக்கொல்லப்பட்ட மாவீரர்களுக்கு வீர வணக்கம்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற மக்கள் மீது அரசாங்கத்தால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 12 பேர் பலியாயினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் பல இன்னல்களுக்கு ஆளாகினர். இச்செயலை கண்டிக்கும் விதமாகவும், மறைந்த […]

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கீழக்கரை மற்றும் தமிழகம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்து துப்பாக்கி சூட்டை கண்டித்து கண்டனம்..

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம்  முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று  (25/05/2018)   கீழகரைநகர் பாப்புலர் […]

இராமேஸ்வரத்தில் துப்பாக்கி சூட்டை கண்டித்து மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ட்ப்படம்..

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் தூத்துகுடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சிஐடியு ன் மீனவ கூட்டமைப்பினர் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இறங்கி கண்டண ஆர்ப்பாட்டத்தில் […]

No Image

வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டன குரல்..

கடந்த ஒரு வாரமாகவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போர் களமாக மாறியுள்ளது.  இது சம்பந்தமாக இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் […]

தூத்துக்குடி அராஜகம் – பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் கண்டனம்..

கடந்த பல வருடமாக தூத்துக்குடி ஸ்டார்லெட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் அறப்போராட்டம், இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கால் போர்க்களமாக மாறியது.  இச்சம்பவத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வருங்கால சந்ததியனருக்காக போராடிய மாணவி […]

மாற்று மத சகோதரனுக்கு உதவ, நோன்பு ஒரு தடையல்ல..

பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சார்ந்த ராஜேஸ் என்பவர், தலஸ்லீமா எனும் ரத்த பற்றாகுறை நோயின் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்தவமனையில் சேர்ந்துள்ளார்.  ஆனால் அவருடைய தந்தை பல […]

தனுஸ்கோடி அருகே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்.. உறவினர்கள் சாலை மறியல்..

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஸ்கோடி அருகேயுள்ள புதுரோடு பகுதியில் உள்ள சுனாமி காலணியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இந்த வீட்டில் அவரின் தம்பி பாலமுருகனும் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இன்று அதிகாலை வீட்டின் […]

நிபா வைரஸ் – ஒரு எச்சரிக்கை பதிவு..

நிபா வைரஸ், மிகவும் கொடூரமான வைரஸ் ஒன்று சத்தம் காட்டாமல் இந்தியாவிற்குள் நுழைந்து பல உயிர்களை பலி வாங்கியுள்ளது.  இதுவரை கேரளாவில் மட்டும் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த […]