இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நீட் எனும் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்களின் உயிரை பறிக்கும் பலிபீடமாக மாறிக்கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் நீட் […]
தமிழகத்தில் தற்கொலை மாணவர்களிடையே அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வருவதின் மூலம் தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் மருத்துவர் ஆவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விடும். எனவே […]
சிறந்த பத்திரிகையாளரும், தொலைக்காட்சி ஊடக இயலாளருமான எனது இனிய நண்பர் சுதாங்கன் இயற்கை எய்தினார் என்ற செய்தி, தாங்க இயலாத அதிர்ச்சியையும், துயரத்தையும் தந்தது. திருவைகுண்டம் அருகே தென்திருப்பேரை வைணவத் திருத்தலத்தில் பிறந்தவர். எண்பதுகளின் தொடக்கத்தில், அவர் […]
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்வது மனவேதனையும் வருத்தத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது, மாணவர்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும் தற்கொலை மட்டுமே தீர்வாகாது. எத்தனையோ பாடப்பிரிவுகள் இருக்கின்றன அதிலும் கவனம் செலுத்தி அந்தந்த […]
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக மறைந்த மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்… தமிழக பத்திரிகை உலகில் மூத்த பத்திரிகையாளரான திரு.சுதாங்கன் (வயது 63 ) அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக […]
நீட்தேர்வு மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி துர்காவின் சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் நேரில் சென்று அவர்களது பெற்றோர்களும் ஆறுதல் தெரிவித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுக […]
நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக மாணவ,மாணவிகள் தயாராகி வருகின்றனர். இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ? என்ற அச்சத்தில் மாணவ,மாணவிகள் விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். மதுரையை […]
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி !செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்தார்.! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஹவுசிங் போர்டு அருகில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியைசெங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்தார். […]
மத்திய பா.ஜ.க. அரசின் நீட் தேர்வு திணிப்புக் காரணமாக தமிழ்நாட்டில் மாணவ – மாணவிகள் தொடர் தற்கொலை அதிர்ச்சி அளிக்கின்றது. அரியலூர் மாவட்டம்-செந்துறை அருகே இலந்தங்குழி ஊரைச் சேர்ந்த 19 வயது விக்னேஷ் செப்டம்பர் […]
காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை செல்லும் என மத்திய அரசு மீண்டும் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக, மாநில […]