கோவில்பட்டி சரமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஸ்குமார். யோகா மாஸ்டரான இவர் ரத்த தானத்தினை வலியுறுத்து விதமாகவும், 18 வயது நிரம்பிய அனைவரும் 6 மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்ய வேண்டும், […]
உத்தரபிரதேஷ், மீரட் நகரைச் சார்ந்த 25 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண் ஒருவர் லக்னோ – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ரயில் பாதுகாப்பு பணியில் இருந்த கமல் சுக்லா (24 […]
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த தடைச்சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25 வழங்கிய உரிமைகளுக்கு எதிரானது. இந்தியாவின் பன்மைச் சூழலைச் […]
நம்மில் எத்தனையோ பேருக்கு கலெக்டர் ஆக வேண்டும், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும், ஆனால் சரியான வழிகாட்டுதலும், ஊக்கப்படுத்துதலும் இல்லாமல் கனவு, கனவாகவே புதைந்து விடுகிறது. அனைவருடைய கனவையும் […]
பண்பகம் அறக்கட்டளையும், SDPI கட்சியும் இணைந்து மூன்றாவது வருடமாக 2017-2018ம் ஆண்டுக்கான தேவையுடைய ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவும் விதமாக மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் கலந்தாய்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வு […]
இராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை செல்லும் விரைவு ரயில் இரவு 9.20க்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைய வேண்டிய ரயில் நள்ளிரவு ஒரு மணி வரை […]
தமிழகத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. அந்த பட்டியலில் கடலோர பகுதியான கீர்த்தி மிகு கீழக்கரையும் மிக அபாயகரமான நிலையில் உள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. […]
இன்று எடை அளவில் வாங்கும் பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் உள்ளதா? என்றால், உறுதியாக யாராலும் கூற முடியாது. எப்பொழுதும் அனைவரும் ஓரு சந்தேக மனநிலையில் தான் பொருள் வாங்கி செல்வார்கள். பொதுமக்களின் சந்தேகங்களை […]
கடந்த இரண்டு வாரங்களாக கேரள பகுதி மற்றும் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், புளியரை, மேக்கரை, அச்சன்புதூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வறண்டு […]
கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் மிகவும் எதிர்பார்ப்புடன், மக்களின் குறைகள் 1100 என்ற எண்ணுக்கும் ஒரு அழைப்புடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தீர்க்கப்படும் என்ற பிரமாண்ட […]