இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் சிறப்பு கிராம சபை கூட்டம்..

June 22, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் தும்படைக்கா கோட்டை ஊராட்சி பொன்மாரியில் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று 22-6-19 நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மழை நீர் சேமிப்பு மற்றும் பருவகால நிலைமைகள், நீர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் […]

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பஞ்சப்பள்ளி அரசு பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்…

June 22, 2019 ஆசிரியர் 0

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள பாளையம் அரசு மேனிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பயிற்சி மையம் சார்பில் யோகா தினம் […]

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து 22/06/2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு..

June 19, 2019 ஆசிரியர் 0

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து 22/06/2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  என  திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு செய்துள்ளது. இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடிநீர் பிரச்சினைத் தீர்க்க எடுத்த நடவடிக்கை […]

வேலூரில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் மாநகராட்சி நடவடிக்கை..

June 19, 2019 ஆசிரியர் 0

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வேலூர் ரொட்டி காரர் தெருவில் உள்ள ராசி கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது பேரில் மாநகராட்சி சுகாதார […]

காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்கம்..

June 19, 2019 ஆசிரியர் 0

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் இன்று 19-06-19 தேதி ஜமாபந்தி துவங்கியது. வேலூர் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) நந்தீஸ்வரன் தலைமையில் கே.வி.குப்பம் மற்றும் வடுகந்தாங்கல் பிர்காவில் உள்ள 10 கிராமங்களில் […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை இந்திய பாரத இயக்கம் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற துப்புரவு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

June 18, 2019 ஆசிரியர் 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு, இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தூய்மை இந்திய பாரத இயக்கம் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற துப்புரவு விழிப்புணர்வு நிகழ்ச்சி […]

நிலக்கோட்டை அருகே ஜாதி தலைவர்கள் படம் அவமதிப்பு பஸ் மறியல் போலீஸ் குவிப்பு..

June 18, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ஓட்டுப்பட்டியில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான பெயர் பலகை மற்றும் நற்பணி மன்ற தலைவர்கள் சிலையுடன் இருந்தத பெயர்பலகையை நேற்று இரவு (17/06/2019) மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்றுள்ளனர். […]

முன் அறிவிப்பின்றி வெட்டப்படும் சாலையோர மரங்களை வெட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு..

June 18, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் ஆத்தூர் வட்டம் ஆத்தூர்பிரிவு கோழிப்பண்ணை அருகே அழகாய் பூத்துக்குழுங்கும் மரங்கள் சாலையோரம் கடந்துசெல்லும் பயணிகளுக்கு நிழல் தரக்கூடிய வல்லமை பெற்றுவிளங்கும் அந்த சாலையோர மரங்களை சிறிதளவும் தயக்கமே இன்றி அகற்றும் வேலை மிக […]

ஆம்பூர் அருகே தூக்கில் தொங்கிய வட மாநில இளைஞர்..

June 16, 2019 ஆசிரியர் 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி புத்தேரி பகுதியில் உள்ள ஒரு மரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அத்தகவலின் அடிப்படையில் உமராபாத் போவீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த […]

நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய 108 அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) பணியாளர்கள்…

June 16, 2019 ஆசிரியர் 0

காஞ்சிபுரம் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். அந்த நேரத்தில் காரிலிருந்து 69 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சென்னை […]

நாடக குழுவினர்களால் அவதிக்குள்ளாகும் பக்தர்கள்…

June 15, 2019 ஆசிரியர் 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செல்லும் வழியில் தனியார் தொலைக்காட்சிக்கு நாடகம் படபடுப்பை கோவிலை மறித்து எடுப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி  வருகிறார்கள். மேலும் அந்தப்பகுதியில் படப்பிடிப்பில் உள்ளவர்கள் […]

ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் 1428-ம் பசலி மேலாண்மை துறை சார்பாக மூன்று நாட்கள் ஜமாபந்தி..

June 15, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் 12/06/19 முதல் 14/06/19 மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை 1428-ம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பலங்குடியினர் நல அலுவலரும் […]

நிலக்கோட்டையில் நடந்த ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை வேண்டி குவிந்த பொதுமக்கள்…

June 15, 2019 ஆசிரியர் 0

 மாவட்டம் ,நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த 12ம் தேதி முதல் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ஒவ்வொரு கிராம வாரியாக வருவாய் தீர்ப்பாயம் என்று சொல்லப்படும் ஜமாபந்தி திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் […]

டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்…

June 14, 2019 ஆசிரியர் 0

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவர் சங்க இராமநாதபுரம் மாவட்ட தலைவர் அரவிந்த […]

திருப்பத்தூர் அருகே மாடு முட்டி யதில் கிணற்றுக்குள் விழுந்த 2 பெண்கள் உயிருடன் மீட்பு…

June 14, 2019 ஆசிரியர் 0

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கந் திலிகிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி இவரது மனைவி நிர்மலா (30) இவர்களுக்கு சொந்தமான மாடுகளை மேச்சலுக்காக அருகில் உள்ள நிலத்திற்கு ஓட்டி சென்றார் அப்போது மாடு திடீரென்று […]

பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 2.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடம் : முதலமைச்சர் பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

June 13, 2019 ஆசிரியர் 0

பள்ளிக் கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 2.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடம் […]

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி..

June 13, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டையில் தாலுகா அலுவலகத்தில் நேற்று இரண்டாவது நாளாக திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் வருவாய் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. ஜமாபந்தி முன்னிட்டு சிலுக்குவார்பட்டி               நூத்துலாபுரம், பங்களாபட்டி, சின்னம நாயக்கன்பட்டி, […]

உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழகம் ஷேர் ஆட்டோவுக்கு போட்டியாக குறைந்த பட்ச கட்டணம் ₹.5/- நிர்ணயம்..

June 13, 2019 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் தொடர்ந்து ஷேர் ஆட்டோக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. ஷேர் ஆட்டோக்கள் கிராமப் பகுதிகளில் அதிகமாக இயக்கப்பட்டு வருகின்றன. எந்த இடத்திலும் ஏறலாம். நினைத்த இடத்தில் […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மொழி திறமை மற்றும் தொழில்சார் ஆற்றல் பற்றிய ஓரு நாள் கருத்தரங்கம்..

June 12, 2019 ஆசிரியர் 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மொழி திறமை மற்றும் தொழில்சார் ஆற்றல் பற்றிய ஓர் நாள் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியை அரபித் துறைத் தலைவர் M.ரெய்ஹானத்தில் அதவியா இறைவணக்கத்துடன் […]

ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் 1428-ம் பசலி மேலாண்மை துறை சார்பாக ஜமாபந்தி நடைபெற்றது..

June 12, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் 12/06/19 இன்று வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை 1428-ம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பலங்குடியினர் நல அலுவலரும் மாவட்ட துணை ஆட்சித் தலைவருமாகிய […]