மதுரை: நாடார் மஹாஜன சங்கம் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 33வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கங்காராம் துரைராஜ் கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, வந்தவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் இராஜேந்திரன் வரவேற்புரையாற்றிட, கல்லூரியின் […]
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் துணை தாசில்தார்களுக்கு காவல்துறை பயிற்சிகள் நடைபெற்று முடிந்தது. பயிற்சிகள் முடிந்த நிலையில், துணை தாசில்தார்களுக்கு பணியிடங்களை ஒதுக்கி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலக […]
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் நீங்களும் வாங்க என கூறிய வடிவேல் . கண்ணும் கண்ணும் படத்தில் தான் அடித்து கேட்டாலும் சொல்லாதீர்கள்,கிணற்றைக் காணோம் என்ற நகைச்சுவையை இயக்குனர் மாரிமுத்து தான் உருவாக்கினார், அவர் […]
இராமநாதபுரம், செப்.9- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் 11.9.2023 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் அஞ்சலி செலுத்த வருவோரின் பாதுகாப்பு, […]
தென்காசி மாவட்டம், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில் மகளிர் கூட்டமைப்பின் தொழில் தொகுப்புகள் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில் ஊராட்சி அளவிலான […]
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த விண்ணவாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அதிமுக-வில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்இந்நிகழ்ச்சி கலச பாக்கத்தின் […]
இராமநாதபுரம், செப்.9- இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் சித்தார்கோட்டை முஹமதியா மேல் நிலைப்பள்ளியில் உலக முதலுதவி தின கருத்தரங்கு நடந்தது. தாளாளர் ஹாஜா மொயினுதீன் தலைமை வகித்தார். தலைமை […]
அலங்காநல்லூர்,செப்.09- அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் மேற்கொண்ட நடைபயணத்தின் முதலாம் […]
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உலக தரம் வாய்ந்த டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி இணைந்து நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியானது மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி பைபாஸ் சாலை […]
மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலமேலு தெருவை சேர்ந்த கணேசன்(வயது 40) என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பேட்டரியால் இயங்கக்கூடிய சைக்கிள் மர்ம நபரால் திருடப்பட்டது […]
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க சுங்க சாவடியில் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து மதுரை தேமுதிக மாநகர தெற்கு மாவட்டம் சார்பாக மதுரை எலியார்ப்பத்தி பகுதியில் உள்ள சுங்க […]
சாத்தூர் :விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் […]
மதுரை: மதுரை மண்டலத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக மதுவை விலக்கிவிட்ட எட்டு பேர் தற்காலிக பணிவிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ். விசாகன், தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயலரை எதிர்த்து துப்பாக்கூூட்டில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் நினைவிடத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.பின் நினைவிடத்தில் அவரின் நினைவாக மரக்கன்று […]
இராமநாதபுரம், செப்.9- இராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் திட்டத்தில் விதைகள் தூவும் பணி தொடக்க விழா இன்று நடந்தது. உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படை ஐஎன்எஸ் பருந்து ஹெலிகாப்டர் மூலம் விதைகள் […]
ராமநாதபுரம், செப்.9- ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் மண்டபம் குறு வட்டார அளவிலான தடகளம், குழு போட்டிகள் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்தன. 14, 17, 19 வயது பிரிவினருக்கான தடகள […]
தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2023ஆம் ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு நாளை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் தென்காசி மாவட்டத்தில் […]
இராமநாதபுரம், செப்.9- சென்னை மத்திய உவர் நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே காரங்காடு கிராமத்தில் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர்நீர் மீன் […]
இராமநாதபுரம், செப்.9- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பள்ளிக் கல்வி துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு தெரு ஜமாத் […]
ராமநாதபுரம், செப்.9- ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வி துறை சார்பில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் […]
You must be logged in to post a comment.