கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று (25/05/2018) கீழகரைநகர் பாப்புலர் […]
கடந்த ஒரு வாரமாகவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போர் களமாக மாறியுள்ளது. இது சம்பந்தமாக இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் […]
கடந்த பல வருடமாக தூத்துக்குடி ஸ்டார்லெட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் அறப்போராட்டம், இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கால் போர்க்களமாக மாறியது. இச்சம்பவத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வருங்கால சந்ததியனருக்காக போராடிய மாணவி […]
நிபா வைரஸ், மிகவும் கொடூரமான வைரஸ் ஒன்று சத்தம் காட்டாமல் இந்தியாவிற்குள் நுழைந்து பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை கேரளாவில் மட்டும் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த […]
இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து வக்பு வாரியத்தில் உள்ள குளறுபடிகளை களையவும், வக்பு வாரிய ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கவும் […]
மருத்துவ மனைகளுக்குள்ளேயே மருந்துக்கடை வைத்துக் கொண்டு நோயாளிகளை அங்கேயே மருந்து வாங்கியாக வேண்டும் என்று வற்புறுத்தப்படும் ஒரு நடைமுறை பற்றி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, நாகேஸ்வர […]
கீழக்கரை சுற்றுவட்டாரத்தை சார்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான மாபெரும் கட்டுரை போட்டி கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த கட்டுரை போட்டியில் ஏராளமான […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை […]
முன்னாள் குடியரசு துணைத்தலைவர் டாக்டர் ஹமீத் அன்சாரி கலந்து கொள்ள இருந்த ஒரு நிகழ்ச்சியை சீர்குலைக்கும் விதமாக பல்கலைக்கழகத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத ஏ.பி.வி.பி, இந்து யுவ வாகினி குண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை எதிர்த்து […]
கோடை விடுமுறை தொடங்கி விட்டது, Mobile,TV என்று வீணாக பொழுதை போக்காமல் கீழ்கண்ட செயல்களை குழந்தைகளை ஈடுபட வைக்க முயற்சிக்கலாம், அவர்களையும் சிரமப்படுத்தாமல், பொழுது போக்காக, அவர்களே விரும்பி செய்யும்படி.. 1) உங்கள் வீட்டின் அருகில் […]
சென்னை சூளைமேட்டில் வசிக்கும் மூன்றரை வயது சிறுமி,கண்ணகி தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அதே தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கோவில் பூசாரியான […]
தமிழகத்தில் உள்ள பல்வேறு சீனியர் ரிப்போர்ட்டர்களில் ம.பா.கெஜராஜ் என்பவரும் ஒருவர். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் பத்திரிகையாளராக உள்ளார். அவற்றில் வேலூர் நாரதர், தந்தை பெரியாரை நிறுவனராகக்கொண்ட விடுதலை நாளேடு, பத்திரிகை […]
கடந்த சில மாதங்களாகவே உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை சம்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சியாளர்களே தவறான வகையில் சட்டத்தை கையாள்வதால், சாமானிய மக்கள் […]
பெங்களுர்லிருந்து ஹவுரா வரை செல்லும் யஷ்வந்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகரக சந்தேஷ் குமார் (36) என்பவர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து வந்தார். முன்பதிவு பெட்டியில் பயணித்த ஆறு வட மாநில பயணிகளிடம் […]
இலங்கையில் இருந்து கள்ள தோணி மூலம் இராமேஸ்வரம் வந்திருங்கிய துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவ்ரிம் என்பவரை கைது செய்து மத்திய, மாநில உளவுத்துறை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மஹீர் தேவ்ரிம் என்ற […]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இன்று காலை […]
ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் 28-12-2017 அன்று […]
தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளோம் என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.. மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவராக இருந்தவர், ராஜபாண்டி (அ.தி.மு.க.). அதேபோல, தி.மு.க. ஆட்சி […]
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி இவர் ராமநாதசுவாமி கோவிலில் புரோகிதராக இருந்து வருகிறார் இவரது மூத்த மகன் கிருஷ்ண பிரசாத் . இவர் உயர் ந நிலை கல்வியை இராமேஸ்வரத்திலும் ராசிபுரத்தில் மேல்நிலை கல்வியை முடித்தார். […]
கடந்த வாரம் ஜார்கண்ட் மாநில அரசு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை எந்த வித ஆதாரப்பூர்வமான காரணங்கள் இல்லாமல் அம்மாநிலத்தில் சிறுபான்மையினரின் உரிமையை நசுக்கிம் வண்ணம் தடை செய்தது. இந்நிலையில் அத்தடையை நீக்க கோரி […]
You must be logged in to post a comment.