பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கீழக்கரை மற்றும் தமிழகம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்து துப்பாக்கி சூட்டை கண்டித்து கண்டனம்..

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம்  முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று  (25/05/2018)   கீழகரைநகர் பாப்புலர் […]

No Image

வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டன குரல்..

கடந்த ஒரு வாரமாகவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போர் களமாக மாறியுள்ளது.  இது சம்பந்தமாக இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் […]

தூத்துக்குடி அராஜகம் – பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் கண்டனம்..

கடந்த பல வருடமாக தூத்துக்குடி ஸ்டார்லெட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் அறப்போராட்டம், இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கால் போர்க்களமாக மாறியது.  இச்சம்பவத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வருங்கால சந்ததியனருக்காக போராடிய மாணவி […]

நிபா வைரஸ் – ஒரு எச்சரிக்கை பதிவு..

நிபா வைரஸ், மிகவும் கொடூரமான வைரஸ் ஒன்று சத்தம் காட்டாமல் இந்தியாவிற்குள் நுழைந்து பல உயிர்களை பலி வாங்கியுள்ளது.  இதுவரை கேரளாவில் மட்டும் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த […]

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா உண்டியல்களுக்கு வக்பு வாரியம் சீல் வைப்பு…

இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.  அதைத் தொடர்ந்து வக்பு வாரியத்தில் உள்ள குளறுபடிகளை களையவும், வக்பு வாரிய ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கவும் […]

மருத்துவமனை உள்ளே மருந்து கடை. நிர்பந்திக்கப்படும் நோயாளிகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்….

மருத்துவ மனைகளுக்குள்ளேயே மருந்துக்கடை வைத்துக் கொண்டு நோயாளிகளை அங்கேயே மருந்து வாங்கியாக வேண்டும் என்று வற்புறுத்தப்படும் ஒரு நடைமுறை பற்றி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, நாகேஸ்வர […]

கீழை நியூஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை போட்டி முடிவுகள் அறிவிப்பு..

May 8, 2018 keelai 1

கீழக்கரை சுற்றுவட்டாரத்தை சார்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான மாபெரும் கட்டுரை போட்டி கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த கட்டுரை போட்டியில் ஏராளமான […]

ஜாக்டோ – ஜியோ போராட்டம்: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது..ஒருவர் மரணம்.. புகைப்படத் தொகுப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை […]

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்துத்துவ ரவுடிகளின் கொலைவெறித் தாக்குதலுக்கு SIO வன்மையான கண்டனம்…

May 4, 2018 Mohamed 0

முன்னாள் குடியரசு துணைத்தலைவர் டாக்டர் ஹமீத் அன்சாரி கலந்து கொள்ள இருந்த ஒரு நிகழ்ச்சியை சீர்குலைக்கும் விதமாக பல்கலைக்கழகத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத ஏ.பி.வி.பி, இந்து யுவ வாகினி குண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை எதிர்த்து […]

இரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது என்ன?…

April 29, 2018 ஆசிரியர் 0

கோடை விடுமுறை தொடங்கி விட்டது, Mobile,TV என்று வீணாக பொழுதை போக்காமல் கீழ்கண்ட செயல்களை குழந்தைகளை ஈடுபட வைக்க  முயற்சிக்கலாம், அவர்களையும் சிரமப்படுத்தாமல், பொழுது போக்காக, அவர்களே விரும்பி செய்யும்படி.. 1) உங்கள் வீட்டின் அருகில் […]

மரண தண்டனை சட்டம் ஒரு பக்கம்.. சில்மிஷம் மறுபக்கம்…

April 22, 2018 ஆசிரியர் 0

சென்னை  சூளைமேட்டில் வசிக்கும் மூன்றரை வயது சிறுமி,கண்ணகி தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அதே தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கோவில் பூசாரியான […]

பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட ஐந்து செய்தியாளர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது!

April 13, 2018 Mohamed 0

தமிழகத்தில் உள்ள பல்வேறு சீனியர் ரிப்போர்ட்டர்களில் ம.பா.கெஜராஜ் என்பவரும் ஒருவர். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் பத்திரிகையாளராக உள்ளார். அவற்றில் வேலூர் நாரதர், தந்தை பெரியாரை நிறுவனராகக்கொண்ட விடுதலை நாளேடு, பத்திரிகை […]

அம்பேத்கரும் தப்பவில்லை காவி மயத்தில் இருந்து…

April 12, 2018 Mohamed 0

கடந்த சில மாதங்களாகவே உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை சம்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சியாளர்களே தவறான வகையில் சட்டத்தை கையாள்வதால், சாமானிய மக்கள் […]

*காட்பாடி அருகே ரயிலிருந்து தள்ளிவிடப்பட்ட டிக்கெட் பரிசோதகர்*

April 12, 2018 ஆசிரியர் 0

பெங்களுர்லிருந்து ஹவுரா வரை செல்லும் யஷ்வந்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகரக சந்தேஷ் குமார் (36) என்பவர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து வந்தார். முன்பதிவு பெட்டியில் பயணித்த ஆறு வட மாநில பயணிகளிடம் […]

இலங்கையிலிருந்து படகு மூலம் இராமேஸ்வரம் வந்த துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் கைது மத்திய மாநில உளவு துறை போலீசார் விசாரணை..

April 8, 2018 ஆசிரியர் 0

இலங்கையில் இருந்து கள்ள தோணி மூலம் இராமேஸ்வரம் வந்திருங்கிய துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவ்ரிம் என்பவரை கைது செய்து மத்திய, மாநில உளவுத்துறை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மஹீர் தேவ்ரிம் என்ற […]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்…

April 4, 2018 ஆசிரியர் 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இன்று காலை […]

முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு: வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய பெண்கள் பேரணி…

March 14, 2018 ஆசிரியர் 0

ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் 28-12-2017 அன்று […]

மதுரை ரவுடிகள் என்கவுன்டர், மனித உரிமை ஆணையத்திடம் அறிக்கை தாக்கல்..

March 2, 2018 ஆசிரியர் 0

தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளோம் என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.. மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவராக இருந்தவர், ராஜபாண்டி (அ.தி.மு.க.). அதேபோல, தி.மு.க. ஆட்சி […]

சண்டிகர் மருத்துவக் கல்லூரியில் இராமேஸ்வரம் மாணவர் தற்கொலை..

February 27, 2018 ஆசிரியர் 0

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி இவர் ராமநாதசுவாமி கோவிலில் புரோகிதராக இருந்து வருகிறார் இவரது மூத்த மகன் கிருஷ்ண பிரசாத் . இவர் உயர் ந நிலை கல்வியை இராமேஸ்வரத்திலும் ராசிபுரத்தில் மேல்நிலை கல்வியை முடித்தார். […]

ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டம் வலுக்கிறது. தமுமுக தலைவர் கண்டனம் – முழுத் தொகுப்பு..

February 24, 2018 ஆசிரியர் 0

கடந்த வாரம் ஜார்கண்ட் மாநில அரசு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை எந்த வித ஆதாரப்பூர்வமான காரணங்கள் இல்லாமல் அம்மாநிலத்தில் சிறுபான்மையினரின் உரிமையை நசுக்கிம் வண்ணம் தடை செய்தது. இந்நிலையில் அத்தடையை நீக்க கோரி […]