மதுரையில் 3 இடங்களில் அதிநவீன வசதியுடன் தொடங்கப்பட்ட சோதனைசாவடி.,

September 12, 2023 ஆசிரியர் 0

மதுரையில் 3 இடங்களில் அதிநவீன வசதியுடன் தொடங்கப்பட்ட சோதனைசாவடி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார். மதுரையில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையிலும்., பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தமிழக காவல்துறை அறிவுறுத்தலின்படி ஆங்காங்கே […]

கடையநல்லூரில் தமுமுக-மமக சிறப்பு ஆலோசனை கூட்டம்..

September 12, 2023 ஆசிரியர் 0

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தமுமுக-மமகவின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் முகமது பஸ்ஸில் தலைமை வகித்தார். தமுமுக நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், நகர பொருளாளர் முகம்மது அலி முன்னிலை வகித்தார். […]

மாற்றுத்திறனாளிகள் முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி ..

September 12, 2023 ஆசிரியர் 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான முகாம் வரும் 19ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை சகாய மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இம்முகாம் குறித்து […]

தென்காசி மாவட்டத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்; திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை..

September 12, 2023 ஆசிரியர் 0

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு […]

மகாகவி பாரதியாரின் 102 வது நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை செய்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்..

September 11, 2023 ஆசிரியர் 0

மறைந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின்  102 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் அவர் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவருடைய சிலைக்கு தனது மகள் மருமகன் மற்றும் தாயாருடன் இணைந்து […]

ஈஷா சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்.. திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்..

September 11, 2023 ஆசிரியர் 0

ஈஷா கிராமோத்சவம் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் 6 இடங்களில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று (செப்.10) கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராம அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று தங்கள் […]

தியாகி இமானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் அரசு சார்பில் உருவச்சிலை மணி மண்டபம் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..

September 11, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், செப்.11-இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தியாகி இமானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் […]

தொகுதி மக்களிடம் செயல்பாட்டு அறிக்கையை வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..

September 10, 2023 ஆசிரியர் 0

மதுரை: மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 50 சிம்மக்கல் பகுதியில் கடந்த 6 மாத காலத்திற்கான தமது செயல்பாட்டு அறிக்கையை, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை […]

அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த, அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர், ஜாக் மா பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1964).

September 10, 2023 ஆசிரியர் 0

ஜாக் மா (Jack Ma)  செப்டம்பர் 10, 1964ல் சீனாவில் சிஜியாங் மாநிலத்தில் அங்சூவில் பிறந்தார். இளம் அகவையிலேயே ஆங்கிலம் கற்க மிகுந்த ஆர்வம் காட்டிய மா அடுத்திருந்த தங்குவிடுதியிலிருந்த வெளிநாட்டவருடன் உரையாட 45 […]

மின்காந்த அலைகளின் துகள்தன்மையை விளக்கும் காம்டன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதற்கு நோபல் பரிசு வென்ற, ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892).

September 10, 2023 ஆசிரியர் 0

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், […]

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் நீங்களும்  வாங்க … மாரிமுத்து இறந்தது திரையுலகத்திற்கு பெரிய பேரதிர்ச்சி-மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலு பேட்டி…

September 10, 2023 ஆசிரியர் 0

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் நீங்களும்  வாங்க என கூறிய வடிவேல் . கண்ணும் கண்ணும்  படத்தில் தான் அடித்து கேட்டாலும் சொல்லாதீர்கள்,கிணற்றைக் காணோம் என்ற நகைச்சுவையை இயக்குனர் மாரிமுத்து தான் உருவாக்கினார், அவர் […]

உலக முதலுதவி தின கருத்தரங்கு : மாணவ, மாணவியர் பங்கேற்பு..

September 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், செப்.9- இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் சித்தார்கோட்டை முஹமதியா மேல் நிலைப்பள்ளியில் உலக முதலுதவி தின கருத்தரங்கு நடந்தது. தாளாளர் ஹாஜா மொயினுதீன் தலைமை வகித்தார்.  தலைமை […]

மதுரை ஆரப்பாளையம் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்திய தேசிய கண்தான   விழிப்புணர்வு பேரணி..

September 9, 2023 ஆசிரியர் 0

மதுரை ஆரப்பாளையம் பகுதியில்  உலக தரம் வாய்ந்த டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை   மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி இணைந்து நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியானது  மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி பைபாஸ் சாலை […]

மத்திய அரசு சுங்க வரி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து மதுரை எலியார்பத்தி சுங்க சாவடியை முற்றுகையிட்ட தேமுதிக கட்சியினர்..

September 9, 2023 ஆசிரியர் 0

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க சுங்க சாவடியில் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து மதுரை தேமுதிக மாநகர தெற்கு மாவட்டம் சார்பாக மதுரை எலியார்ப்பத்தி  பகுதியில் உள்ள சுங்க […]

குறு வட்டார விளையாட்டு போட்டிகள்: மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம்….

September 9, 2023 ஆசிரியர் 0

ராமநாதபுரம், செப்.9- ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் மண்டபம் குறு வட்டார அளவிலான தடகளம், குழு போட்டிகள் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்தன.  14, 17, 19 வயது பிரிவினருக்கான தடகள […]

மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் முகாம்..

September 8, 2023 ஆசிரியர் 0

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்  மேயர்  இந்திராணி பொன்வசந்த்,  தலைமையில் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் […]

இந்தியாவின் முதல் இரத்ததான கிராமமான வெங்கடாம்பட்டியில் 3011வது இரத்ததான முகாம்..

September 6, 2023 ஆசிரியர் 0

தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி கிராமத்தில் 3011-வது இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்தியாவின் முதல் இரத்ததான கிராமமாக வெங்கடாம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு நடைபெற்ற இரத்ததான முகாமிற்கு ரஜினி ரத்ததான கழகத் தலைவர் வி. எஸ் […]

சோழவந்தான் அருகே.முள்ளிபள்ளத்தில் வ உ சி பிறந்த தின விழா..

September 5, 2023 ஆசிரியர் 0

சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக சங்கக் கட்டிடத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 152 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு உறவின்முறை சங்கத் தலைவர் மருத வீரன் […]

பெரியபட்டினம் கடல் அட்டை தொழிலாளிக்கு2 வாரம் சிறை..

September 5, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், செப்.5- இராமநாதபுரம் வன கோட்ட உயிரினக்காப்பாளர் ஜெகதீஸ் பகான் சுதாகர் உத்தரவுப்படி கீழக்கரை வனச்சரக அலுவலர் தலைமையில் வனச்சரக பணியாளர்கள் கடல் அட்டை வரத்து தொடர்பாக நேற்று ரோந்து சென்றனர். அப்போது களிமண்குண்டு- […]

இமானுவேல் சேகரன் வீரவணக்க நாள்: முதலமைச்சருக்கு அழைப்பிதழ்..

September 5, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், செப்.5- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்  தியாகி இமானுவேல் சேகரனாரின் 66வது வீரவணக்க நாள் விழா செப்.11ல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் […]