உசிலம்பட்டியில் தனியார் பள்ளியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா..

October 30, 2023 ஆசிரியர் 0

உசிலம்பட்டியில் தனியார் பள்ளியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் தேவர் போல் வேடம் அணிந்து ஊர்வலம் வந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் […]

பசும்பொன் தேவர்  நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

October 30, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.30- இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி, 61வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று (அக்.30) மலர் மாலை வைத்து, […]

உதகையில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் மாநில மாநாடு..

October 30, 2023 ஆசிரியர் 0

தமிழக  பத்திரிக்கையாளர்கள் சார்பாக உதகையில் நடைபெற்ற முதல் மாநாட்டில் மாநில தலைவர் ஹரிஹரன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பாட்ஷா மற்றும் அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் இதில் உதகை மாவட்ட நீதிபதி […]

கேரளா மாநிலத்தில் குண்டுவெடிப்பு எதிரொலியாக மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு..

October 30, 2023 ஆசிரியர் 0

கேரளம் மாநிலத்தில் உள்ள களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 52 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அம்மாநில போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை […]

கீழக்கரை கலை, அறிவியல் கல்லூரியில் ரோட்டரி கிளப் துவக்கம்..

October 30, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.30 – இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் ரோட்டரி கிளப் நிறுவப்பட்டது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்து பேசுகையில் செய்யது ஹமிதா கல்லூரியில் தொடங்கிய ரோட்டரி […]

உசிலம்பட்டி கண்மாயை தூர்வாரும் பணியை துவங்கிய தன்னார்வ அமைப்பினர்..

October 29, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உசிலம்பட்டி கண்மாய்., சுமார் 40 க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் உசிலம்பட்டி நகர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. […]

பசும்பொன்னில் தேவர் நினைவிடம் முன் மேற்கூரை திறப்பு..

October 29, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.29- இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியையொட்டி பரமக்குடி, கமுதி வட்டங்களில் மேற்கொண்டுள் திட்டப்பணிகளை பார்வையிடுதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் […]

ராமநாதபுரத்தில்  தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு: சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கு பாராட்டு சான்று..

October 29, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.29-  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராமநாதபுரம் மாவட்டக் கிளை சார்பில் 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு  ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கல்வி ஒருங்கிணைப்பாளர் சதக் அப்துல்லா வரவேற்றார். […]

பசும்பொன்னில் தேவருக்கு  ரூ.1.55 கோடி மதிப்பில் 2 மண்டபம்..

October 29, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.29-  இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஒவ்வொரு ஆண்டும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி  தமிழ்நாடு அரசால்  ரூ.1 கோடியே 55 […]

பாடி பில்டிங் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்தால் தமிழர்கள் பலர் பதக்கத்தை வென்று வருவார்கள் நடிகர் ரோபோ சங்கர் பேச்சு..

October 29, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் 37 வது மிஸ்டர் மதுரை போட்டியானது காந்தி அருங்காட்சியகம் அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,திரைப்பட […]

சோழவந்தான் வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டம்..

October 29, 2023 ஆசிரியர் 0

 சோழவந்தான் எம் வி எம் மருது மகாலில் வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டம் நடந்தது இக்கூட்டத்திற்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார் வட்டார மருத்துவ அலுவலர் ஹரி பிரசாத் வார்டு […]

கல்லூரியில், கலை இலக்கிய போட்டி தொடக்க விழா..

October 29, 2023 ஆசிரியர் 0

மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி,மதுரை திருப்பாலை. இ.எம். ஜி. யாதவர் பெண்கள் கல்லூரியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், மாணவ மாணவிகள் பங்குபெறும் கலை இலக்கிய போட்டிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, […]

பணியில் இருந்த காவலர்கள் மீது ஆட்டோ மோதி விபத்து. சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி, மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்கள்.

October 29, 2023 ஆசிரியர் 0

மதுரை அவனியாபுரம்,சின்ன உடைப்பு அருகே உள்ள தற்காலிக செக்போஸ்ட்டில் போலீசார் நேற்று காலை மருதுபாண்டியர் குருபூஜை தினத்தை ஒட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்று, திடீரென செக்போஸ்ட்டில் இருந்த […]

திறன்களை வளர்க்கும் தமிழ்நாடு அரசின் சிறார் இதழ்கள்; தென்காசி மாவட்ட பள்ளி மாணவ மாணவிகள் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி..

October 29, 2023 ஆசிரியர் 0

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் திறன், அறிவு, படைப்பாற்றல், எழுத்தாற்றல், வாசிப்பு திறன், மொழி உணர்வு உள்ளிட்ட பல்வேறு திறன்களை வளர்க்கும் வகையில் சிறார் இதழ்களை வெளியிட்டுள்ளது. இந்த இதழ்களை படித்த […]

நகரவாசிகளுக்கு முன்மாதிரி கிராமம்..ஆடம்பரம்-வீண் செலவுகளுக்கு தடை..

October 29, 2023 ஆசிரியர் 0

மாறிவரும் நவீன காலத்திற்கேற்ப மனிதர்களின் பழக்கவழங்கங்களும் மாறி வருகின்றது. அனைவரும் ஆடம்பரத்தின் பின்னால் சென்று கொண்டுள்ளனர்.இவ்வாறில்லாமல் தனி நபர் மட்டுமல்லாமல் ஒரு கிராமமே தங்களுக்கு தாங்களே ஆடம்பரம் மற்றும் வீண் செலவுகளுக்கு சுய கட்டுப்பாட்டை […]

திமுக கட்சி வன்முறையை ஆதரிக்காது…விருதுநகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…..

October 28, 2023 ஆசிரியர் 0

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள, திமுக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து […]

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி..

October 28, 2023 ஆசிரியர் 0

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை  மற்றும் பிட்( fit India) இந்தியா  எனும் அமைப்பு சார்பில் ஆரோக்கியம், உடல் நலம் மனநலத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது . […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11.52 லட்சம் வாக்காளர்கள்: கலெக்டர் தகவல்..

October 28, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், அக்.28 – இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 11.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவு படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் […]

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

October 27, 2023 ஆசிரியர் 0

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெறும் “கலைத் திருவிழாவினை” 26.10.2023 அன்று மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் […]

தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பை பலப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்..டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு..

October 26, 2023 ஆசிரியர் 0

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா, நாளை துவங்கி, 30ம் தேதி நிறைவு பெறுகிறது. முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். பாதுகாப்பு பணியில், 10 […]