இராஜபாளையம் பகுதியில் உள்ள 36 பஞ்சாயத்துகளுக்கு தூய்மை பணியில் ஈடுபடுத்த புதிய பேட்டரி வாகனங்கள்..

இராஜபாளையம் பகுதியில் உள்ள 36 பஞ்சாயத்து களுக்கு தூய்மை பணியில் ஈடுபடுத்த புதிய பேட்டரி வாகனங்களை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 36 பஞ்சாயத்துகள் […]

கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக இலவச உணவு பொருட்கள் வழங்குதல்……..

கீழக்கரை முக்கு ரோட்டில் பாலாஜி பிளாஸ்டிக் & பழைய இரும்பு கடை நடத்தி வரும் சரவணன் என்பவரின் ஏற்பாட்டில் கீழக்கரை அருகே உள்ள அலவாக்கரைவாடியில்  வசித்துவரும் ஏழை எளிய சுமார் 500 குடும்பத்தினர்களுக்கு இலவச […]

சுரண்டை ஆலங்குளம் பகுதியில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்…

மதுக்கடையை திறக்கும் தமிழக அரசை கண்டித்து சுரண்டை நகர திமுக,ஆலங்குளம் பகுதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கு ஏற்ப சுரண்டை […]

மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக அரசு மதுக்கடையை இன்று (07/05/2020) திறப்பதாக அறிவித்ததையடுத்து கீழக்கரை அடுத்துள்ள திருப்புல்லாணி அருகே திணைகுளத்தில் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் முற்றுகை […]

144 தடை உத்தரவை மீறிய 12077பேர் மீது வழக்குப்பதிவு ..

கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 06.05.2020 வரை காரணம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 12076 நபர்கள் மீது மதுரை […]

இராஜபாளையம் அருகே சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் வசிப்பவர் லட்சுமண பெருமாள் (வயது 60) இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். சிறிய அளவில் இடமும் இவருக்கு இருந்துள்ளது. இந்த இடத்தை […]

மதுவுடன் வந்த குடும்ப தலைவன்.. தகராறில் தீக்குளித்த மனைவி.. மகள்..

மதுரை அருகே அலங்காநல்லூரில் கணவன் மது குடித்து வந்ததால் அவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவியும், மகளும் தீக்குளித்து உள்ளனர் .உயிருக்கு ஆபத்தான நிலையில் இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் […]

கீழக்கரையில் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்…

மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதலாக கொரானா நிதி வழங்க கோரியும் தமிழகத்தில் கொரனா பாதிக்கப்பட்டு அல்லல்படும் இவ்வேளையில் மாநில அரசு மதுபான கடைகளை திறப்பதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (07/05/2020) […]

ஜைது பின் தாபித்(ரலி) அவர்களைப் பற்றி நபித்தோழர்கள் கூறிய நற்சான்றுகள்!..ரமலான் சிந்தனை 14..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பிரியத்திற்குரிய தோழராகவும் பெருமானாரின் மொழி பெயர்ப்பாளராகவும் பெருமானாரால் சொர்க்கவாசி என அடையாளம் காட்டப்பட்டவராகவும் திகழ்ந்தார்கள் ஜைது பின் தாபித்(ரலி) அவர்கள். நபிகளாரின் தாயிஃப் பயணத்தில் உடன் சென்று பெருமானாருக்கு உறுதுணையாக […]

ஸ்ரீவில்லிபுத்தூரில் டாஸ்மாக் கடை திறப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அரசின் டாஸ்மார்க் கடை திறப்பு நடவடிக்கைக்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உலகம் முழுவதும் கொரோணா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நிலை கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக அமலில் […]

காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு அழைத்து ஆபாசமாக பேசிய நபர் கைது…

மதுரை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு M.சத்திரப்பட்டி காவல் நிலைய எல்கையில் உள்ள உசிலம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்(29) என்ற நபர் போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். இதை விசாரிக்க […]

மாதம் ரூ 5 ஆயிரம் கோரும் மாற்றுத்திறனாளிகள்..

கொரானா பரவல் தடுப்பு தேசிய ஊரடங்கு உத்தரவினால், மாற்றுதிறனாளிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள் கூலி வேலைகளுக்கு செல்ல முடியாமல் தவித்துள்ளனர். கட்டடம், அமைப்பு சாரா தொழிலாளர்கள், நாடக கலைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அரசு அறிவித்துள்ளது. […]

இராமநாதபுரத்தில் மதுக்கடைகள் திறப்பு திமுக., ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கருப்பு சட்டை  அணிந்து அரசுக்கு […]

இலங்கை அகதிகளுக்கு மண்டபம் திமுக., நிவாரணம்..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள இலங்கை அகதிகளுக்கு மண்டபம் நகர் திமுக., சார்பில் அரிசி, காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது. நகர் செயலர் டி.ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா ஆகியோர் […]

இராமநாதபுரம் அருகே பெண்கள் எதிர்ப்பால் மதுக்கடை மூடல்..

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைக்குளத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் பணியாளர்கள் இன்று (07/05/2020) காலை திறக்க முயன்றனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன் திரண்டனர். கடையை […]

மதுக்கடையால் உயிருக்கு ஆபத்து என்பதை விளக்கும் விதமாக இறந்த நபரை போல வேடமிட்டு நூதன முறையில் போராட்டம்…

தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் மதுக்கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில பாரத […]

மது வாங்க குவிந்த கூட்டம் சமூக இடைவேளை விட்டு வாங்கி சென்ற குடிமக்கள்… கட்டுப்படுத்திய காவல்துறை…

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று (07/05/2020)  மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் அதிகாலை முதலே மது வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த குடிமக்கள வாங்கி […]

மதுரை: டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டம்…

தமிழகம் முழுவதும் இன்று (07/05/2020)டாஸ்மாக் கடை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பிற்காக ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என தமிழக […]

திமுக சார்பில் கீழக்கரையில் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் …

தமிழக அரசு இன்று (07/05/2020) மதுபான கடையை திறந்ததை தொடர்ந்து. தமிழகம் முழுவதும் திமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து தமிழக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதைப்போல் கீழக்கரை நகர் கழக செயலாளர் […]

காவல்துறை எச்சரிக்கை..,

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த காசி என்கிற சுஜித் பேஸ்புக்¸ இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பல போலியான கணக்குளை தொடங்கி அதன் மூலம் பல வசதியான மற்றும் நன்கு படித்த பெண்களை குறிவைத்து அவர்களுடன் […]