உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆலங்குளம் பகுதியில் கொரோனா […]
மதுரை மாவட்டம். 08.05.2020. சிலைமான் காவல் நிலைய போலீசார், K.L.N பாலிடெக்னிக் பின்புறம் மற்றும் நெடுங்குளம் நாகசிவா பாலிடெக்னிக் அருகே ரோந்து செய்து கொண்டிருந்தபோது, அங்கே சட்டவிரோதமாக மணல் திருடிக் கொண்டு இருந்த, நவீன் […]
08.05.2020. மதுரை மாவட்டம். மத்திய மாநில அரசுகள் கொரான வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் இ.கா.ப. […]
மதுரை, சம்மட்டிபுரம் அருகே 3 ஆவது மற்றும் 4வது தெருகள் சந்திக்கும் இடத்தில் குடிசையுடன் கூடிய காலி மனை உள்ளது. இந்த மனையில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் ஒரு பை கிடந்துள்ளது. இந்தப் பை […]
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் மற்றும் அங்கு வாழும் தமிழர்கள் இணைந்து மதுரை காவல்துறைக்கு 5 லட்சம் மதிப்புள்ள முழுக்கவச ஆடைகளை வழங்கியுள்ளனர். மதுரையில் கொரானா பாதித்த 111 நபர்கள் வசித்த 20க்கும் […]
தஞ்சாவூரில் இருந்து அரிசி ஏற்றிவந்த லாரி திருப்புல்லாணி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த டிரைவர் முருகதாஸை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த […]
இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் தேசிய ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாவட்டத் […]
விடுதலை சிறுத்தை கட்சி எழுச்சித்தமிழர் ஆணையின் பேரிலும், மாநிலச் செயலாளர் அப்துல் ரஹ்மான் வழிகாட்டுதலோடு இசுலாமிய சனநாயக பேரவையின் சார்பாக மேலக்கோட்டை ரமலான் நகர், இளமனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏழை எளியோருக்கு நிவாரண […]
மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள நோட்டுப் புத்தகம் புத்தக விற்பனையாளர் செயல்படும் கீழ ஆவணி மூல வீதி திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு. மதுரை மாவட்டம் கீழ ஆவணி மூல வீதியில் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து […]
குறைஷியர் குலத்தின் மூத்த நபராக மதிக்கப்பட்ட அபூதாலிப் அவர்கள் பெருமானாருக்கு சிறிய தகப்பனாராகவும் வளர்ப்புதாரியாகவும் இருந்தார்கள். அபூதாலிப் அவர்களின் மகனார் அதாவது பெருமானாரின் சச்சா முறை தம்பி தமது சிறிய வயதிலேயே நபி(ஸல்) அவர்களின் […]
கொரோனோ வைரஸ் எனும் கொடிய நோய் மனித சமுதாயத்தை கொத்து கொத்தாக கொன்றொழித்து வரும் சூழலில், மனித வழிபாட்டு சமுதாய தளங்களுக்கு தடை விதித்திருக்கும் நிலையில் சமுதாய கேடான டாஸ்மாக் கடையை மக்கள் நலனை […]
மதுரையில் கள்ளழகர் நேற்று வைகை ஆற்றில் இறங்காததால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் இன்று (08/05/2020) அழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த நிகழ்வு மட்டும் அழகர்கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது.. மதுரை வைகை […]
இராஜபாளையம் பகுதியில் உள்ள 36 பஞ்சாயத்து களுக்கு தூய்மை பணியில் ஈடுபடுத்த புதிய பேட்டரி வாகனங்களை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 36 பஞ்சாயத்துகள் […]
கீழக்கரை முக்கு ரோட்டில் பாலாஜி பிளாஸ்டிக் & பழைய இரும்பு கடை நடத்தி வரும் சரவணன் என்பவரின் ஏற்பாட்டில் கீழக்கரை அருகே உள்ள அலவாக்கரைவாடியில் வசித்துவரும் ஏழை எளிய சுமார் 500 குடும்பத்தினர்களுக்கு இலவச […]
மதுக்கடையை திறக்கும் தமிழக அரசை கண்டித்து சுரண்டை நகர திமுக,ஆலங்குளம் பகுதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கு ஏற்ப சுரண்டை […]
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக அரசு மதுக்கடையை இன்று (07/05/2020) திறப்பதாக அறிவித்ததையடுத்து கீழக்கரை அடுத்துள்ள திருப்புல்லாணி அருகே திணைகுளத்தில் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் முற்றுகை […]
கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 06.05.2020 வரை காரணம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 12076 நபர்கள் மீது மதுரை […]
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் வசிப்பவர் லட்சுமண பெருமாள் (வயது 60) இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். சிறிய அளவில் இடமும் இவருக்கு இருந்துள்ளது. இந்த இடத்தை […]
மதுரை அருகே அலங்காநல்லூரில் கணவன் மது குடித்து வந்ததால் அவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவியும், மகளும் தீக்குளித்து உள்ளனர் .உயிருக்கு ஆபத்தான நிலையில் இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் […]
You must be logged in to post a comment.