மதுரையில் தூர்வாரப்படும் கண்மாய்களை ஆட்சியர் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கண்மாய்கள் மற்றும் ஓடை வாய்க்கால்களை தூர்வார உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை வடக்கு வட்டம் ஆணையூர் கண்மாய் நீர்வரத்து கால்வாயினை குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதை மதுரை மாவட்ட […]

கனத்த இதயத்துடனும்.. மன வலிமையையும் கொடுத்து கடந்து செல்லும் “ஈகை திருநாள்”…

இஸ்லாமியர்களின் அனுமதிக்கப்பட்ட இரண்டு பெருநாள்கள் ஈகை திருநாள் எனப்படும் நோன்பு பெருநாள்,  தியாகத் திருநாள் எனப்படும் ஹஜ் பெருநாள். இந்த இரண்டு பெருந்தினங்களிலும் இஸ்லாமிய சமுதாய மக்கள் சொந்தங்களுடனும், பந்தங்களுடனும், நண்பர்களுடன் இணைந்து குதூகலாம […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் திடீர் பணியிட மாற்றம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் 8 வருடத்திற்கு பிறகு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலைய துறையில் ஒரு இடத்தில், 3 வருடம் மட்டுமே பதவியில் […]

ஏழை மக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு..

ஊரடங்கு காலத்தில் கடனை செலுத்துமாறு ஏழை மக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக சட்ட மன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். வங்கி கடன் மற்றும் […]

மதுரையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்களுக்கு பல வேறு நோய் எதிர்ப்பு சக்தி பொருட்களை வழங்கினார்..

மதுரையில் இன்று (23/05/2020) பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் கபசுர குடிநீர் சூரணம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஜிங்க் மாத்திரைகளை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார். மதுரை […]

பண்டைய மதுரையின் தலைநகராக கருதப்படும் மணலூரில் இன்று அகழாய்வு பணி துவங்கியது…

கீழடி 6ம் கட்ட அகழாய்வின்ஒரு பகுதியாக இன்று (23/05/2020) மணலூரில் அகழாய்வு பணிகள் தொடங்கின. கீழடியில் இதுவரை 5 கட்ட அகழாயவுகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த பிப்ரவரி 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு […]

நமக்கான ரமலான் கூலியை அல்லாஹ்விடம் யாசிப்போம்.. ரமலான் சிந்தனை – 30..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

மனித சமூகத்தின் உடல் மற்றும் உள்ளங்களை சுத்திகரிக்க வந்த ரமலானின் நிறைவு நாளே ஈகைத்திருநாள் என்னும் நோன்பு பெருநாளாகும். அதிகாலையில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல்,பருகாமல் இறைவழிப்பாடுகளில் முழுமையாய் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட […]

கீழை நியூஸ் எதிரொலி.. உடனடியாக மின்சார கம்பத்தில் இருந்து நீக்கப்பட்ட தனியார் பள்ளி விளம்பர பலகை..விதி மீறல் உயிர் சேதம் ஏற்பட்டால் பள்ளி பொறுப்பேற்குமா?..

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் சாலை அக்ரஹாரம் மாடக்குளம் மெயின் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்கம்பங்களில் டால்பின் எனும் தனியார் பள்ளி விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும் மின்சார […]

வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நோன்பு பெருநாள் பொருட்கள் வினியோகம்..

“தேவையுடையோரை தேவையில்லாதவர்களாக்குங்கள்” எனும் நபி மொழிக்கு ஏற்ப வருடம் தோறும் வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக பல நூறு குடும்பங்களுக்கு நோன்பு பெருநாள் உதவிகள் செய்வது வழக்கம். அதே போல் […]

கோடை உழவு குறித்து விவசாயிகளுடன் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் கலந்துரையாடல்…

ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுடன் கோடைஉழவு செய்வது குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி 21.05.2020 நடைபெற்றது. இந்த நிகழ்வில் விவசாயிகளின் கேள்விகளுக்கு இராமநாதபுரம் வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர்.பாலசுப்பிரமணியன், […]

கீழக்கரையில் விண்ணை தொடும் ஆட்டிறைச்சி விலை..

கீழக்கரையில் ரமலான் மற்றும் முக்கிய விசேஷ காலங்களில் மக்கள் அதிகமாக வாங்குவது ஆட்டிறைச்சி தான். தற்சமயம் கொரோனா எனும் கொடிய தொற்று நோய் சூழ்ந்துள்ள நிலையில் பொருளாதார ரீதியாகவும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். இத்துடன் […]

மத்திய மாநில அரசை கண்டித்து கீழக்கரையில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்…….

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் கொரோனா கால நிவாரண தொகையாக மாதம் ரூபாய் 7500 வழங்க் கோரியும் CITU சங்கங்களின் சார்பில் கீழக்கரை இந்து பஜாரிலும் பழைய மீன் கடை […]

ஆட்டோகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம்..

விருதுநகர் மாவட்டத்தில் ஆட்டோகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட ஆட்டோ […]

தனியார் நிதி நிறுவனங்கள் வாங்கிய கடனை கேட்டு கட்டாய படுத்துவதாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரிடம் பெண்கள் மகளிர் குழுவினர் புகார்…

ஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் நிலையில் தனியார் நிதி நிறுவனங்கள் வாங்கிய கடனை கேட்டு கட்டாய படுத்துவதாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரிடம் பெண்கள் மகளிர் குழுவினர் புகார். வாங்கிய கடனை கட்ட 2 மாத […]

கீழக்கரை கிழக்குத்தெரு நம்ம தெரு நட்பு ( N T N )Whatsup குழுமத்தின் தொடரும் மனித நேய சேவை..

கீழக்கரை கிழக்குத்தெரு நம்ம தெரு நட்பு ( N T N )Whatsup குழுமம் பல் வேறு சமுதாய பணிகளை ஆராவாரம் இல்லாமல் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில்  நம்ம தெரு நட்பு (N […]

சீனியப்பா தர்கா குடியிருப்பு மக்களுக்கு நிவாரண உதவி..

நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் மாநில தலைவரும், சித்தார்கோட்டை ஜமாத் முன்னாள் தலைவருமான அல்தாப் உசேன் ஏற்பாட்டில் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு உத்தரவினால் மிகவும் சிரமப்படும் மக்களுக்கு தேவையான […]

மேற்கு வங்காளத்திற்க்கு அணுமதியின்றி செல்ல முயன்ற 75 புலம்பெயர் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி சோதனை..

கேரள மாநிலம் பத்தனதிட்டாவிலிருந்து மேற்கு வங்காளத்திற்க்கு அணுமதியின்றி செல்ல முயன்ற 75 புலம்பெயர் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி இராஜபாளையத்தில் கொரோனா  பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் சோதனைச்சாவடியில் […]

தனி மனித உரிமை மீறப்படுகிறதா??..பாதிக்கப்பட்டவர்களின் தகவல் பொதுவெளியில் பரவும் அவலம்.. அரசு அதிகாரிகள் கவனிப்பார்களா..?.

கீழக்கரையில் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட முழுமையான தகவல்கள் தொடர்ச்சியாக பேஸ் புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அரசாங்கமும் சுகாதாரத்துறையினரும் தங்கள் […]

இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.7 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் : கடத்தல் கும்பல் 9 பேர் கைது..

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கடல் வழியாக போதை பொருட்கள், மருந்து, மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யே அலைபேசி எண் 94899 19722க்கு கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் […]

உள்ளம் மூன்று வகையான குணாதியசங்கள் கொண்டவையாகும்! ..ரமலான் சிந்தனை – 28..கீழை ஜஹாங்கீர் அரூஸி..

பொதுவாக ஒருமனிதனின் உள்ளத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சீரான உள்ளம், மரணித்த உள்ளம், நோய்வாய்ப்பட்ட உள்ளம். “சீரான உள்ளமானது” மனோ இச்சைக்குக் கட்டுப்படுதல் மற்றும் நபியவர்களின் பொன்மொழிகளில் சந்தேகம் கொள்ளல் போன்றவற்றை விட்டும் விலகியதாக […]