இராமநாதபுரம் அருகே இரு பிரிவினர் மோதல் – ஒருவர் கொலை ! பதட்டம்!

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள நாகாச்சி கிராமத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கும் கடற்கரை அருகில் உள்ள மீனவ குடியிருப்பான அழகத்தாவலசை கிராமத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் அழகத்தாவலசையை சேர்ந்த நாகராஜ், லட்சுமனன் ஆகியோரை மற்றொரு பிரிவினர் […]

கீழக்கரையும்.. நோன்பு கஞ்சியும்…

இன்று கீழக்கரையில் முதல் நோன்பு திறக்கும் நேரம் நெருங்கி விட்டது. நோன்பை எந்த அளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்போமோ அதுபோல் கீழக்கரை பள்ளி வாசல்களில் அசர் நேரத் தொழுகைக்குப் பிறகு ஊற்றப்படும் நோன்பு கஞ்சிக்கு […]

பொதுத்தேர்வு முடிவுகளும்… பெற்றோர்களின் ஆதங்கமும்..என்று தீரும் பிள்ளைகளை வதைக்கும் இந்த மதிப்பெண் மோகம்..

சமீபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. எந்த ஒரு தேர்வுக்கும் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது போல் பல மாணவச் செல்வங்கள் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு […]

சவுதி ஜித்தாவில் கீழக்கரை மக்களின் இஃப்தார் சங்கமம்…

இன்று சவுதி அரேபியா மற்றும் அனேக மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நோன்பு தொடங்கியது. முதல் நோன்பான இன்று சவுதி அரேபியா ஜித்தாவில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் கீழக்கரை சகோதரர்கள், குடும்பத்தினர் மற்றும் அவர்கள் […]

கீழக்கரையில் ரமலான் மாதத்தின் குதூகலம் ஆரம்பம்..

இஸ்லாமிய சமுதாயத்தின் புனிதமிக்க மாதம் ரமலான் மாதம். பாவங்கள் மன்னிக்கப்படக் கூடிய மாதம். தான தர்மங்கள் வாரி வழங்கப்படும் மாதம் இந்தப் புனித ரமலான் மாதம். கீழக்கரையில் இந்த புனித மாதம் ஆரம்ப நாட்களில் […]

இஸ்லாமியா பள்ளியின் ரமலான் மாத சிறப்பு வேலை நேர அறிவிப்பு..

தமிழகத்தில் இந்த வருடம் கடுமையான வெப்பத்தை முன்னிட்டு தமிழக அரசின் அறிவிப்பின் படி ஒரு வாரம் காலம் தாமதமாக ஜூன் மாதம் 07ம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. இஸ்லாமிய மக்களின் புனித மாதமான ரமலான் […]

இந்தியாவிலேயே புதிய வகை நண்டு இனத்தை கண்டுபிடித்த இளம் விலங்கியல் முஸ்லிம் பர்வீன் பர்ஸான அப்ஸர்…

May 27, 2017 Mohamed 0

வட கிழக்கு மாநிலமான மேகாலாயாவின் குகையில் வாழும் புதிய வகை நண்டு இனத்தை இளம் விஞ்ஞானி ஒருவர் இந்தியாவிலேயே முதல் முறையாக கண்டறிந்துள்ளார். இமய மலையை தழுவியிருக்கும் மேகாலயா பற்றி சொல்லும் போது அதன் […]

கீழக்கரை கஸ்டம்ஸ் வாலிபால் கிளப் வாலிபால் போட்டியில் தொடர் வெற்றி..

கீழக்கரை இளைஞர்களுக்கும், வாலிபால் போட்டிக்கும் எப்பொழுதும் ஒரு ராசியான தொடர்புண்டு. எந்த போட்டிக்கு சென்றாலும் எந்த அளவிளாவது வெற்றி வாகை சூட்டுவார்கள். கீழக்கரை கஸ்டம்ஸ் வாலிபால் கிளப் இளைஞர்கள் சமீபத்தில் 24ம் தேதி முத்துப்பேட்டையில் […]

ஆட்சியாளர்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.. என்று பிறக்கும் நிரந்தர தீர்வு….

கீழக்கரையில் சுகாதாரத்திற்கான நிரந்தர தீர்வு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. தினமும் ஏதாவது ஒரு தெருவில் கழிவு நீர் ஓடுவதும், பின்னர் பல கோரிக்கைகளுக்கு பிறகு அதை நிவர்த்தி செய்வதும் வாடிக்கையான செயலாகி விட்டது. […]

தகுதி இல்லாதவர்களுக்கு உதவித்தொகை ரத்து.. தொடரும் கீழக்கரை வட்டாட்சியர் அதிரடி..

கடந்த சில வாரங்களாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.நடராசன் உத்தரவின்படியும், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கிய அறிவுரைகளின்படி கீழக்கரை தாலுகா மற்றும் பிர்க்கா மாயாகுளம் […]

நோன்பு பெருநாளும் தான தர்மங்களும்..

புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இறைவனின் கொடை இறங்கும் மாதம், சைத்தான்கள் சங்கிலியால் பிணைக்கப்படும் மாதம், மனம் உருகி இறைவனிடம் கையேந்துபவர்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம். […]

புறா மூலம் போதை பொருள் கடத்தல்…நவீன உலகின் நவீன கடத்தல்..

May 24, 2017 Mohamed 0

பண்டைய காலத்தில் தூது விடவும் செய்திகளை அனுப்பவும் வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள்தான்  உதவியாக இருந்தது.  தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்தில் அஞ்சல் சேவையை வீட்டு புறாக்கள் மூலம் பூர்த்தி செய்து கொண்டனர். […]

கீழக்கரை பாரத வங்கி வாடிக்கையாளர்களின் தோழனா?? இல்லை அலைகழிக்கும் எதிரியா??…

கீழக்கரையில் உள்ள பாரம்பரிய மிக்க வங்களில் ஒன்று பாரத ஸ்டேட் வங்கியாகும். இன்று எத்தனையோ சிறப்பான தனியார் வங்கிகள் சேவைக்கு வந்தாலும், இன்றும் பாரத வங்கிதான் அரசாங்கத்தால் இயக்கப்படும் முறையான வங்கி என்ற எண்ணத்திலேயே […]

கோடை வெயிலுக்கு பால்கனி கதவு திறப்பு… இரவு நேரத் திருடர்களுக்கும் கொண்டாட்டம்…

தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்த வருடக் கோடைவெயில் மிகவும் கடுமையாக கொளுத்தி வருகிறது. இதற்கு கீழக்கரையும் விதி விலக்கல்ல. கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் கொடுமை ஒரு புறம், மின்சார தடை ஒரு […]

பல லட்சம் செலவில் போடப்பட்ட பேவர் ப்ளாக் சாலை மண்ணோடு மண்ணாகிப் போகும் அபாயம்..

கீழக்கரையில் கடந்த வருடம் நகராட்சியால் பல லட்சங்கள் செலவு செய்து பல பகுதிகளில் பேவர் ப்ளாக் சாலை போடப்பட்டது. சாலையின் தரம் குறைவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தாலும் பல பகுதிகளில் போட்டு முடிக்கப்பட்டது. […]

தகுதி இல்லாதவர்களுக்கு உதவித்தொகை ரத்து.. வட்டாட்சியர் நேரடி ஆய்வில் அதிரடி..

கடந்த சில வாரங்களாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.நடராசன் உத்தரவின்படியும், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி,  சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கிய அறிவுரைகளின் படி கீழக்கரை தாலுகா மற்றும் பிர்க்கா […]

ரமலானை வரவேற்று தமுமுக மற்றும் மமக சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..

இராமநாதபுரம் நகரில்  ” புனித ரமலான் (நோன்பை) வரவேற்போம்” விளக்க பொதுக்கூட்டம் சின்னக் கடை வீதியில் தமுமுக மற்றும் மமக சார்பாக 20-05-2017 அன்று சிறப்பாக நடைப்பெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் கோவை ஜாஹிர்,தலைமை கழக […]

மக்கள் பாதை சார்பாக திடல் திட்ட திருவிழாவில் முதலாம் ஆண்டு கைப்பந்து போட்டி…

இராமநாதபுரதர மாவட்டத்தில் 24.05.2017 மற்றும் 25.05.2017 அன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரைமக்கள் பாதையின் திடல் திட்ட திருவிழா நடைபெற உள்ளது. மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு […]

கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சுகாதாரப் பணிகள் தொடக்கம்..

இந்தியாவின் பல் வேறு பகுதிகளில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் பல்வேறு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி, ஏர்வாடி தர்ஹா மற்றும் அதன் […]

நம்மை நாமே உயர்த்திக் கொள்ள அழகிய பயிற்சி முகாம்…

ஒரு சமுதாயம் முன்னேற்றம் அடைய தனி மனித ஒழுக்கம் என்பது இன்றியமையாத ஒரு விசயமாகும். அவசர உலகில் இருக்கும் நாம் சில கால இடைவெளியில் நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்துக் கொள்வது மிக அவசியமாகும். […]