கீழக்கரை பகுதியில் உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்பட்டது..

June 12, 2018 ஆசிரியர் 0

கீழக்கரை கடற்கரைப் பகுதியில் காலை நேரத்தில்  உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய காப்பகத்தின் மூலமாக கீழக்கரை மற்றும் முத்துப்பேட்டையில் உலகப்பெருங்கடல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இத்தினத்தை முன்னிட்டு […]

முதுகுளத்தூரில் இருசக்கர வாகனக்காப்பகம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்…

June 12, 2018 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமீபகாலமாக வாகனங்களின் அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் வசிப்பவர்கள் பரமக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், கடலாடி, கமுதி , சாயல்குடி போன்ற வெளியூர் மக்கள், தனியார் மற்றும் அரசு […]

இராமநாதபுரத்தில் காங்கிரஸ் சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது…..

June 12, 2018 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாரதி நகர் தனியார் திருமண மஹாலில் நடந்த இப்தார் நோன்பு விழாவில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.  மேலும் இந்நிகழ்வுக்கு செல்லதுரை அப்துல்லா முன்னிலை வகித்தார். […]

இராமநாதபுரத்தில் அம்மா மக்கள்முன்னேற்ற கழகம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி..

June 11, 2018 ஆசிரியர் 0

இராமநாதபுரத்தில் அம்மா மக்கள்முன்னேற்ற கழகத்தின் சிறுபான்மை அணி சார்பாக இப்தார்  நிகழ்ச்சி இன்று (11/06/2018) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிர கணக்கான கட்சியினர் மற்றும் பொது மக்கள் திரளாக பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் அம்மா […]

மிரட்டலுக்கு நான் வளைந்து கொடுக்கமாட்டேன் – 63 குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கபீல்கான் ஆவேசம்..

June 11, 2018 ஆசிரியர் 0

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் இறந்த நிலையில், தனது சொந்த செலவில் சிலிண்டர் வாங்கி 63 குழந்தைகளைக் காப்பாற்றியவர் டாக்டர் கபீல்கான். அதனால், […]

கீழக்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை பிரச்சார கூட்டம்…

June 11, 2018 ஆசிரியர் 0

தமிழகம் முழுவதும் மக்களின் பிரச்சினையை அரசாங்கத்துக்கு எடுத்துரைக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் கோரிக்கை பிரச்சார கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (11-06-2018)  கீழக்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

மனதில் விரியும் அந்த நாள் பெருநாள் தினம்…

June 11, 2018 ஆசிரியர் 2

கீழக்கரை… ரமலான் மாதம் பிறை 27 பிறந்தவுடனே எல்லோருடைய மனிதிலும் பெருநாள் குதூகலம் கிளம்பிவிடும்.  சிறப்பான முறையில்  26 நோன்பு திறந்தவுடனே 27 இரவுத் தொழுகைக்கு ஆயத்தமாகிவிடுவார்கள்.. வயதானவர்கள் வரை சிறு குழந்தைகள் வரை..  […]

கீழக்கரையில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி..

June 11, 2018 ஆசிரியர் 0

கீழக்கரையில் இன்று (10/06/2018) கீழக்கரை நகர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்சிக்கு நகர் செயலாளர் ஹமீது யூசுப் தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு  இளஞ்சிறுத்தை நகர் அமைப்பாளர் […]

முகவையில் தமுமுக சார்பாக பிரமாண்ட இப்தார் நிகழ்ச்சி…..

June 10, 2018 ஆசிரியர் 0

முகவையில் இன்று (10/06/2018) தமுமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இஃப்தார் நிகழ்ச்சியில்  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தநிகழ்வில் சிறப்பு விருந்தினராக  கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை யின் நிறுவனர் MKE […]

கடலாடியில் தாசில்தாருக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்…

June 10, 2018 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மணல் திருட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  அதற்க்கு தாலுகா அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட திருட்டு  மணல் டிராக்டர்களே சாட்சி.  இந்நிலையில் […]

முதுகுளத்தூர், கடலாடியில் செயல்படாத வங்கி ஏ.டி.எம் மெசின்கள்..

June 10, 2018 ஆசிரியர் 0

பண்டிகை மாதமான ரமலான் மாதத்தில் பொதுமக்கள் “டிஜிட்டல் இந்தியா”வில் பண பட்டுவாடாவிற்கு தானியங்கி ஏ.டி.ம் எந்திரங்களையே சார்ந்து இருக்கும் நிலைமை.  ஆனால்   கடலாடி, முதுகுளத்தூரில் தேசிய வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் செயல்படாததால், வாடிக்கையாளர்கள் […]

சஹர் உணவு மூலம் மனிதநேயத்தை வெளிப்படுத்திய கீழக்கரை அஹமது தெரு சகோதரர்கள்..

June 10, 2018 ஆசிரியர் 0

புனித ரமலான் மாதத்தில் இறைவனின் அருளை கொள்ளையடிப்பதில் ஒவ்வொருவரும் நற்காரியங்களும் உதவிகளும் போட்டி போட்டு செய்த வண்ணம் இருக்கிறார்கள். உலகில் பல இடங்களில் அன்றாட உணவு விருந்து என்ற பெயரில் ஆடம்பர விடுதிகளில் தங்கள் […]

இராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்துறை அதிகாரிகளுக்கும் படகு உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் படகுகளின் ஆய்வு பல மணி நேரம் நிறுத்தம்..

தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலம் நிறைவடைய சில தினங்களே  உள்ள நிலையில் இராமேஸ்வரத்தில் மீன்துறை அதிகாரிகளுக்கும்,  படகு உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு படகுகளின் ஆய்வு பணிகள் நிறுத்தப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது கடல் மீன்பிடிப்புள்ள […]

இரமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் திட்டம் வழங்கும் விழா..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (09.06.2018) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில்  தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்டா மணிகண்டன் 75மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் உட்பட […]

இராமநாதபுரம் மாவட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரம் தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி  பட்டதாரி ஆசிரியர்கள்,  தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக மாவட்ட துணை செயலாளர் கணேஸ் தலைமையில் […]

இராமநாதபுரம் மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்…

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு,  ஊழியர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் கடலாடி வட்டாட்சியர் மற்றும் பரமக்குடி சார் ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம […]

வீணாகும் குடிநீர்.. நகராட்சி உடனடி நடவடிக்கை தேவை…

கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பொது குடி நீர் குழாயில் கேடு உண்டாகி, நீர் வீணாகியது, பின்னர் பலமுறை தொடர்பு கொண்டு புகார் அளித்த பின் தற்காலிக முறையில் […]

இரவு நேர விபத்துக்களை தடுக்க வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் தந்து களைப்பைப் போக்கும் காவல்துறை…

இராமநாதபுரம்-மதுரை இடையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நள்ளிரவு நேரங்களில் ஓய்வின்றி வாகனங்களை இயக்கி வரும் ஓட்டுநர்கள் தூக்க கலக்கத்துடன் வாகனங்களை இயக்குவதால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு, உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய விபத்துகளை […]

இன்று (08-06-2018) உலக பெருங்கடல் தினம்….

உலக பெருங்கடல் நாள் எனும் இந்நாளை ஒவ்வொரு வருடமும் ஜூன் 8ம் தேதி உலக நாடுகள் முலம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாபெரும் தினத்தை 1992ம் ஆண்டு பிரேசிலின் இரியோ டி செனிரோ […]

இராமேஸ்வரத்தில் கணவன் மனைவி தனியார் தங்கும் விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை …

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்க்கு நேற்று (06-06-2018)  மாலை ஈரோடு மாவட்டம் பெரியபாலையம் எஸ்.எஸ்.டி.நகரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சரவணன் வயது 36, இவர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.  இவரின்  இரண்டாவது  மனைவி காளீஸ்வரி வயது […]