தஞ்சாவுர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த ஷேக் முஹம்மது இப்ராஹிம் 02.02.1983 ல் பஹ்ரைனுக்கு வேலை செய்வதற்காக வந்தார். பிறகு கம்பெனியில் வேலை நீக்கம் செய்து அனுப்பிய போது சட்டத்திற்கு புறம்பான வகையில் நாட்டிற்கு செல்லாமல் […]
இராமநாதபுரம் , ரெகுநாதபுரம், ராஜ சூர்யமடை, தேவிபட்டினம், ஆர். காவனூர் ஆகிய உப மின் நிலையங்களில் நாளை (04.08.2018) காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பணி நடைபெற […]
மேட்டுப்பாளையம் விவசாயிகள் நீர்த்தேக்க பகுதியில் தங்கள் வாழைகள் நீரில் மூழ்கிவிட்டதால் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் காரமடை நால்ரோடு பிரிவில் இயங்கவிரும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு அதிக அளவில் வரும் வாழைத்தார்களும் குறைந்துள்ளன. இதனால் மார்க்கெட் பரபரப்பின்றியும் […]
கொடைரோடு அருகே 2 மாணவிகளை ஆசிரியர் அடித்ததால் 2 பேரும் அரளி விதையை தின்று மருத்துவமனையில் அனுமதி. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கொழிஞ்சிபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 10ம் வகுப்பு […]
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் 02.08.2018 அன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் நேரில் சென்று ஆய்வு […]
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் VKG.முத்து ராமலிங்கம் ஏற்பாட்டில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுப்பினர் சேர்க்கை பணி நடந்தது. இந்நிகழ்வில் இராமநாத மாவட்ட பொறுப்பாளர் புதுக்கோட்டை என்.முத்து […]
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு “அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு” என்ற அடிப்படையில். நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை கல்லூரியின் பேராசிரியர் அலாவுதீன் துவக்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுர […]
கடந்த சில மாதங்களாகவே உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை சம்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சியாளர்களே தவறான வகையில் சட்டத்தை கையாள்வதால், சாமானிய மக்கள் […]
இன்று (02-08-2018)சென்னை அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில் உள்ள மிகவும் பழமையான கிறிஸ்தவ சர்ச் ஓன்று மாநகராட்சியினரால் இடிக்கப்பட்டது. இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவாலய மக்களை காவல்துறையினர் அடித்து துரத்தியதால் அப்பகுதியில் பதட்டம் உண்டானது. […]
இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை முகமதியா மேல்நிலைப்பள்ளி சித்தார்கோட்டை இணைந்து ராமநாதபுரம் குறுவட்ட அளவிலான 2018 2019 தடகளப் போட்டிகளை நடத்தினர். இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் […]
இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகுளத்தூர் சுற்று வட்டார விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் கலந்துகொண்டு உரையாற்றுகையில், “நான் மலேசிய நாட்டில் […]
கடந்த 27/07/2018 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இராமநாதபுரம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள மின்னழுத்த குறைபாடு, மின் தடை தொடர்பான குறைகளை மின் நுகர்வோர் சார்ந்துள்ள பகுதி மின் […]
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த கணேசனை திருப்புல்லாணி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறு […]
கீழக்கரையில் பிரதான சாலைகளில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு சமீப காலமாக தொிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு கூடுதல் வலு சோ்க்கும் வண்ணம் ஜீம் ஆ பள்ளிக்க செல்லும் சாலை மற்றும் யூசுஃப் சுலைஹா மருத்துவமனை […]
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி வளாகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் உன்னால் முடியும் என்கிற மாணவிகளின் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் KA.செங்கோட்டையன், […]
கீழக்கரை ஊருக்குள் இரண்டு மதுபானக்கடைகள். மதுப்பிரியர்களின் ஆதரவால் நிர்ணய எல்லையை தாண்டி வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறார்கள். கீழக்கரையில் ஏழை குடிமகன், குடிகார மகனாக வீதியில் கிடக்கும் அவலம். பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி […]
இணையத்தளத்தில் தமிழகக் காவல்து றையினரைக் கடுமையாக விமர்சித்த இளைஞரைத் குவைத்தில் இருந்து நாடு கடத்தி திருச்சி காவல்துறையினர் கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கணவருடன் […]
இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து இராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட தனியார் […]
அந்தமான் போர்ட்பிளேயரில் இருந்து 250 பயணிகளுடன் சென்னை வந்த ஸ்வராஜ் தீப் கப்பல் நிகோபார் தீவில் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் நடுக்கடலில் பயணிகள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் கடற்படை வீரர்கள் கடற்படை […]
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் இராமநாதபுரம், மண்டபம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில் இராமேஸ்வரம் வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, கடுக்காய் […]
You must be logged in to post a comment.